ஆர்.எஸ்எஸ். பேரணிக்கு அனுமதி: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
தமிழகத்தில் 35 இடங்களில் ஆர்.எஸ்எஸ். பேரணி நடத்தச் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அனுமதி வழங்கியுள்ளது. தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சார்பில் வரும் 22 -ம் தேதி ...
தமிழகத்தில் 35 இடங்களில் ஆர்.எஸ்எஸ். பேரணி நடத்தச் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அனுமதி வழங்கியுள்ளது. தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சார்பில் வரும் 22 -ம் தேதி ...
சென்னை உயர் நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களில் ஆண் வழக்கறிஞர்கள் ஜீன்ஸ் பேண்ட், முக்கால் பேண்ட், மற்றும் பெண் வழக்கறிஞர்கள் லெக்கின்ஸ் அணியக் கூடாது என ஆடை கட்டுப்பாடு ...
உடல் நிலையைக் கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்கக்கோரி இலாகா இல்லாத அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்குவர உள்ளது. ...
பேறுகால விடுமுறையை பணிக் காலமாக கருதும்படி என்ற வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் பணிக்காலமாக கருத முடியாது என உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் பணியாற்றிய நாகஜோதி என்பவர், ...
அரசு ஊழியர்களுக்கு ஆறு மாதங்களுக்குள் ஓய்வூதிய பலன்கள் கிடைக்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வரவேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. ...
திமுக இளைஞரணி செயலாளரும், தமிழக விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் மற்றும் சேகர் பாபு ஆகியோர் மீதான வழக்கு வரும் 11-ம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. சென்னையில் ...
தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தத் தமிழக அரசுக்கு உத்தரவிட முடியாது எனச் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழக சட்டப் பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த முனுசாமி என்பவர், ...
தருமபுரி மாவட்டத்தில் உள்ள பெ.தாதம்பட்டி அருகே உள்ளது வாச்சாத்தி கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள் சந்தன வீரப்பனுக்கு ஆதரவாக, மரங்களை வெட்டிக் கடத்துவதாகத் தமிழக வனத்துறையினர் ...
பிரபல பதிப்பாளரும், எழுத்தாளருமான பத்ரி சேஷாத்திரி மீது பெரம்பலூர் மாவட்டம் குன்னம் காவல்துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையை, சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக ரத்து ...
சமரச தீர்வு என்பது, மகாபாரதம், ராமாயணம் காலங்களிலேயே இருந்துள்ளது. சமரச முயற்சிகள் தோல்வி அடைந்ததால்தான், மகாபாரத மற்றும் ராமாயண போர்கள் நடைபெற்றன. எனவே, சமரசத் தீர்வு என்பது ...
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தமிழக அரசுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2007-ம் ஆண்டு, சுகாதாரத் துறையில் ஒப்பந்த ...
48 மணி நேரத்திற்குள் தி.மு.க. நிர்வாகியை வெளியேற்றி வீட்டை காலி செய்து உரிமையாளரிடம் சாவியை ஒப்படைக்க வேண்டும் என்று, சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உயர் நீதிமன்றம் ...
சொத்துக் குவிப்பு வழக்கில், தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர் விடுதலை செய்யப்பட்ட நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து மறுவிசாரணைக்கு எடுத்திருக்கிறது. இதன் ...
அறக்கட்டளைக்காக தானமாக வழங்கப்பட்ட சொத்துகளைத் தனி நபர்களின் பெயர்களில் மாற்ற முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரை அடுத்த நெமிலியில் உள்ள ...
பொன்முடி சொத்துக் குவிப்பு வழக்கில், படுமோசமாக விசாரணை நடந்திருக்கிறது என்று அதிருப்தி தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், லஞ்ச ஒழிப்புத்துறை, பொன்முடி, அவரது மனைவி ஆகியோர் பதிலளிக்க ...
இலாகா இல்லா அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்து உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றம். சட்டவிரோத பணப்பரிமாற்றச் சட்ட ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies