கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் : நாளை தொடக்கம்!
தமிழகத்தில் முதல் முறையாக நடத்தப்படும் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் நாளை கோலாகலமாக தொடங்குகிறது. 6 வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 2023, ...
தமிழகத்தில் முதல் முறையாக நடத்தப்படும் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் நாளை கோலாகலமாக தொடங்குகிறது. 6 வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 2023, ...
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக நாடு முழுவதிலிருந்தும் அயோத்திக்கு 200 ஆஸ்தா சிறப்பு ரயில்களை இயக்க இந்திய ரயில்வே நிர்வாகம் தயாராகி வருகிறது. ...
சென்னையில் கேலோ இந்தியா போட்டிகளை பிரதமர் நரேந்திர மோடி நாளை தொடங்கி வைக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி நாளை மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களுக்கு ...
சென்னையில் வேப்பேரியில் மருந்து மொத்த வியாபாரம் செய்யும் நிர்மல் என்பவரது வீட்டிற்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வேப்பேரியில் ...
சென்னையில் இருந்து அயோத்திக்கு அடுத்த வாரம் முதல் விமான சேவை தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி இராமஜென்ம பூமியில், மிக ...
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பல லட்சக்கணக்கானோர் பணியாற்றி வருகின்றனர். மென்பொறியியல் துறையில் பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பணிற்றி வருகின்றனர். இவர்களில் பலர் ...
அரசு போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்கள் தங்களது நீண்ட கால கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 9, 2024 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்துள்ளனர். குறிப்பாக, ...
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு ...
சென்னையில் நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் யாத்திரையில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பங்கேற்கிறார். உலக முதலீட்டாளர் மாநாட்டிலும் மத்திய அமைச்சர் பங்கேற்கிறார். சென்னையில் நடைபெறும் நமது லட்சியம் ...
மிக்ஜாம் புயல் விடுமுறையை ஈடு செய்யும் விதமாக 4 சனிக்கிழமைகளில் பள்ளிகளை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ...
தமிழ்நாட்டிற்கு நலத்திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு கடந்த 10 ஆண்டுகளில் ரூ.7 லட்சம் கோடி வழங்கியுள்ளது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 2047-ம் ஆண்டுக்குள் ...
சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த 42 வயதான நபர், இன்று உயிரிழந்தார். கடந்த 2019-ஆம் ஆண்டு சீனாவின் வூகான் நகரில் ...
கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, சென்னையில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொருத்த வரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு ...
அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்குமாறு பக்தர்களின் இல்லங்களுக்கு நேரில் சென்று தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அழைப்பிதழ் வழங்கினார். இது தொடர்பாக எக்ஸ் ...
தமிழக மக்களின் நலனில் முழு ஈடுபாடு கொண்டிருப்பதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மீண்டும் தெரிவித்துள்ளார். தமிழக ஆளுநர் ஆர்என்.ரவியை முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று சந்தித்து பேசினார்.இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை செய்திக்குறிப்பு ...
தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் உடலுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். நடிகரும், தேமுதிக நிறுவனத் தலைவருமான விஜயகாந்த், உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் ...
சென்னை அடுத்துள்ளது தாழம்பூர். இந்த பகுதியில் உள்ள ஒரு பாழடைந்த கட்டிடத்தில் சங்கிலியால் கை, கால்கள் கட்டபட்ட நிலையில் ஒரு உடல் எரித்து கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளது. ...
சென்னையில் இருந்து இலங்கைக்கு கடத்தி செல்வதற்காக, பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூபாய் 280 கோடி மதிப்பிலான, மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளை, தேசிய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் ...
திமுகவின் முதன்மையான நோக்கம் ஊழல் மட்டுமே என மத்திய அமைச்சர் அமைச்சர் அனுராக் சிங் தாகூர் தெரிவித்துள்ளார். சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரி அரங்கில் இலட்சியம் ...
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கடந்த சில நாட்களாக, காய்ச்சல், சளி உள்ளிட்ட நோய்களால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்குச் செல்வது அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் மிக்ஜாம் ...
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 12,000 ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரி, இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மிக்ஜாம் ...
காசி தமிழ் சங்கமம் இரண்டாம் கட்டத்தில் பங்கேற்க ஆர்வமுள்ள இளைஞர்களின் குழுவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமது ...
மிக்ஜாம் புயலால் சென்னை, திருவள்ளூா், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் டிச. 3 மற்றும் 4 -ம் தேதியில் பெருமழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், ...
தேசிய குற்ற ஆவணக் காப்பகம் இந்தியக் குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் உள்ளூர் சட்டங்கள் ஆகியவற்றால் வரையறுக்கப்பட்ட குற்றப் புள்ளி விவரங்களைச் சேகரிக்கும் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies