heavy rain - Tamil Janam TV

Tag: heavy rain

கனமழை காரணமாக ஸ்ரீசைலம் சாலையில் நிலச்சரிவு : போக்குவரத்து பாதிப்பு!

ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலம் அணை பகுதியில் பெய்த கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. மலைப்பகுதியில் ஏற்பட்ட இந்த நிலச்சரிவால் பாறைகள் சரிந்து தெலுங்கானா, ஆந்திரா மாநிலங்களை இணைக்கும் ...

கனமழை, சூறைக்காற்று – 2,000 செவ்வாழை மரங்கள் சேதம்!

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகாவில், கனமழை மற்றும் பலத்த சூறை காற்று வீசியது. இதில், இரணிபட்டியில் வசித்து வரும் மாற்றுத்திறனாளி அப்துல் காதர் என்பவருக்கு சொந்தமான 15 ...

கனமழை காரணமாக 100 அடியை எட்டிய சோலையார் அணை!

கனமழை காரணமாக, கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள சோலையார் அணை 100 அடியை எட்டியுள்ளது. வால்பாறை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் ...

5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை!

வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் புதிய காற்றழுத்ததாழ்வு பகுதி நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் ...

திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் கொட்டித்தீர்த்த மழை!

திண்டுக்கல் மாவட்டம், அம்மைய நாயக்கனூர் சுற்றுப்புற பகுதியில் கொட்டி தீர்த்த கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். திண்டுக்கல் உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக என வானிலை ...

தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு மிக கன மழைக்கான ஆரஞ்சு அலர்ட்!

தேனி, விருதுநகர், தென்காசி ஆகிய 3 மாவட்டங்களில் மிக கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக, வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் கொடுத்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு ...

பாலைவன தேசங்களில் பெரு மழை ஏன்?

ஐக்கிய அரபு அமீரகம், துபாய் ,சவூதி அரேபியா,கத்தார், ஓமன் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் கடந்த மாதங்களில் புயலுடன் கூடிய பேய் மழை பெய்தது. வரலாறு காணாத கடும் ...

தமிழகத்தில் 26-ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு!

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 6 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று இலட்சதீவு மற்றும் ...

கனமழை : தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை சூழ்ந்த வெள்ளம்!

தூத்துக்குடியில் கொட்டி தீர்த்து வரும் மழையால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நீரால் சூழப்பட்டுள்ளது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, ...

தொடர் மழை : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு!

தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக, குற்றால அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ...

மூழ்கிய குற்றியார் தரைப்பாலம்: போக்குவரத்து துண்டிப்பு – மக்கள் அவதி!

கன்னியாகுமரி மாவட்டத்தின் மலையோர பகுதிகளில், பெய்து வரும் கனமழையால், ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தால், கோதையார் அருகே குற்றியார் தரைப்பாலம் நீரில் மூழ்கி போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தின் ...

தென் மாவட்டங்களில் தொடரும் கனமழை : 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளி ...

4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்!

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் ஒரு ...

கொட்டித் தீர்த்த கனமழை: வீடுகளைச் சூழ்ந்த வெள்ளம் – மக்கள் கடும் அவதி!

ஈரோடு மாவட்டத்தில் நள்ளிரவில் பெய்த தொடர் கனமழையால், தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்தது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு ...

தமிழகத்தில் தொடரும் கனமழை: 2 மாவட்டங்களில் பள்ளி விடுமுறை!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாகக் கனமழை பெய்து வருகிறது. கனமழையின் காரணமாக, சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் ...

தமிழகத்தில் தொடரும் கனமழை – 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. கனமழையின் காரணமாக, 7 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் ...

சாலையில் உள்ள மழை நீரை அப்புறப்படுத்த வேண்டும்!

வடகிழக்கு பருவமழை காரணமாகச் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இதனால், பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்பவர்கள் எனப் பலரும் மிகுந்த ...

கோவையில் கனமழை: பொதுமக்கள் அவதி!

கோவையில் நேற்று இரவு முழுவதும் பெய்த கனமழையால், தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியது. வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கோவை மாநகர் மற்றும் புறநகர்ப் ...

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ...

வடகிழக்கு பருவமழை: 22-ஆம் தேதி தொடங்க வாய்ப்பு!

வடகிழக்கு பருவமழை வரும் அக்டோபர் 22-ஆம் தேதி முதல் அக்டோபர் 25-ஆம் தேதிக்குள் தொடங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் மழை பொழிவைத் ...

11 மாவட்டங்களுக்கு கனமழை மழை எச்சரிக்கை!

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தென்தமிழகக் ...

கன்னியாகுமரியில் தொடரும் மழை: அணைகளின் நீர்மட்டம் உயர்வு!

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக, அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஜூன், ஜூலை மாதங்களில் பெய்ய வேண்டிய தென்மேற்கு ...

மக்களே உஷார்: இந்த 3 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் மூன்று மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ...

எச்சரிக்கை! தமிழகத்தில் 19-ம் தேதி வரை கனமழை!

தமிழகத்தில் 19-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியாகியுள்ளது. சென்னையில் 15-ம் தேதி அதிகாலையில் முதல், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், வடபழனி, ...

Page 16 of 17 1 15 16 17