நிலவில் உறங்கிய பிரக்யான் ரோவர்!
நிலவில் பிரக்யான் ரோவர் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டு ஸ்லீப் முறைக்கு மாற்றப்பட்டுள்ளது என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. நிலவின் தென்துருவத்ததை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் - 3 விண்கலத்தை, இஸ்ரோ ...
நிலவில் பிரக்யான் ரோவர் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டு ஸ்லீப் முறைக்கு மாற்றப்பட்டுள்ளது என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. நிலவின் தென்துருவத்ததை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் - 3 விண்கலத்தை, இஸ்ரோ ...
இந்திய விண்வெளித் துறையை பிரதமர் நரேந்திர மோடி சிறப்பாக வழிநடத்தி வருகிறாா் என்று மத்திய விண்வெளித்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தொிவித்துள்ளார். இந்திய ...
சந்திரயான்-3 திட்டம் வெற்றிப் பெற்ற நிலையில், சூரியனை ஆய்வு செய்வதற்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தயாரித்த ஆதித்யா எல்-1 விண்கலம் வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டது. திட்டமிட்டப் படி ...
இஸ்ரோ வடிவமைத்துள்ள ஆதித்யா எல்-1 என்ற புதிய விண்கலம், சூரியனில் உள்ள காந்தப்புயலை ஆய்வு செய்வதற்காக உருவாக்கப் பட்டுள்ளது. முதன்முதலில் சூரியனை ஆய்வுசெய்ய இந்தியா அனுப்பும் முதல் ...
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ உலகிலேயே முதல்முறையாக எந்த நாடும் செய்யாத சாதனையாக நிலவின் தென் துருவத்தை தொடும் முயற்சியில் சந்திரயான்-3 எனும் விண்கலனை அனுப்பி ...
சூரியனை ஆய்வு செய்ய உள்ள ஆதித்யா எல்-1 விண்கலத்தின் 24 மணிநேர கவுண்டவுன் தொடங்கியுள்ளது இஸ்ரோவின் சந்திரயான் -3யின் வெற்றிப் பயணத்தைத் தொடர்ந்து, சூரியனை ஆய்வு செய்ய ...
ஆதித்யா எல் 1 விண்ணில் செலுத்துவதற்கான கவுண்ட்டவுன் நாளை தொடங்குகிறது. சூரியனை ஆய்வு செய்ய, ஆதித்யா எல் 1 என்ற விண்கலம் முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டது. இந்த ...
கோவை மாவட்டம் காரமடை அருகே கோயில் திருவிழாவில் சந்திரயான்-3 திட்டம் வெற்றி பெற்றதற்கு இஸ்ரோவுக்கும், கடவுளுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் 1008 மண் விளக்குகளால் இஸ்ரோ லோகோ ...
நிலவில் மீண்டும் பள்ளத்தைக் கண்ட ரோவர், தவழ்ந்து விளையாடும் குழந்தையைப் போல் சுற்றிச் சுற்றி வந்து தனது பாதையை மாற்றி இருக்கிறது. இந்தக் காட்சிகள் அடங்கிய காணொளியை ...
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து செப்டம்பர் 2-ந் தேதி ஆதித்யா எல்1 விண்கலம் விண்ணில் ஏவப்பட இருக்கும் நிகழ்வினை நேரில் பார்க்க விரும்புபவர்களுக்காக இஸ்ரோ முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்தியாவின் ...
நிலவில் வெற்றிகரமாகத் தரையிறங்கி, ஆராய்ச்சியை மேற்கொண்டிருக்கும் சந்திரயான்-3 விண்கலத்தின் ரோவர், பள்ளத்தைப் பார்த்ததும் தனது பாதையை மாற்றிக் கொண்டு பாதுகாப்பாக பயணிப்பதாக இஸ்ரோ தெரிவித்திருக்கிறது. 2019-ம் ஆண்டு ...
சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்-1 விண்கலம் செப்டம்பர் 2-ம் தேதி காலை 11.50 மணிக்கு விண்ணில் செலுத்தப்படும் என்று, இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. நிலவை ஆய்வு ...
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பெங்களூரு நாளை வருகிறார். சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்ட் ரோவர் கடந்த 23ஆம் தேதி மாலை 6.04 மணிக்கு சரியாக நிலவின் தென் ...
சந்திரயான் 1, 2 மற்றும் 3 ஆகிய திட்டங்களில் தமிழர்கள் மூன்று பேர் மகத்தான சாதனை படைத்துள்ளனர். இது ஒவ்வொரு தமிழர்களுக்கும் கிடைத்த மிகப் பெருமையாகப் பார்க்கப்படுகிறது. ...
சந்திரயான்-3 நிலவில் தடம் பதிக்க, காரணமாக இருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த இஸ்ரோ மற்றும் திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் உள்ளிட்டோருக்கு, தமிழக பிரபலங்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ...
சந்திரயான்-3 விண்கலம் எடுத்த நிலவின் நெருக்கமான புகைப்படங்கள் அடங்கிய வீடியோவை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. நிலவில் இருந்து 70 கி.மீ தொலைவில் சுற்றிவரும் விக்ரம் லேண்டரில் உள்ள 4வது ...
நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய அனுப்பப்பட்டுள்ள சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர், நிலவை மிக அருகாமையில் எடுத்த புகைப்படங்களின் வீடியோவை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. மேலும் விக்ரம் லேண்டரின் தூரம் ...
இந்தியாவின் விண்வெளித்துறையில் வரும் ஆண்டுகளில் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக இருக்கும் என்று மத்திய அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ...
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய அனுப்பப்பட்டுள்ள, சந்திரயான் - 3 விண்கலத்திலிருந்து, 'லேண்டர்' இன்று பிற்பகல் 1:15 மணிக்கு வெற்றிகரமாக பிரிந்ததாக இஸ்ரோ அறிவித்துள்ளது. நிலவின் ...
சந்திரயான்-3 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதையில் 4வது முறையாக தூரம் வெற்றிகரமாக குறைக்கப்பட்டுள்ளது. சந்திரயான்-3 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதையில் தற்போது 153கிமீ x 163 கி.மீ என்ற அளவில் ...
சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்.1 செயற்கைக்கோள்,, விண்ணில் செலுத்துவதற்காக ஆந்திராவில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்திற்கு வந்துள்ளது. சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா ...
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட சந்திராயன் – 3 விண்கலம் வெற்றிகரமாக நிலவின் சுற்றுப்பாதைக்குள் நுழைந்தது. இதன் மூலம், நிலவு குறித்த ஆய்வில் அமெரிக்கா, ...
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட சந்திராயன் – 3 விண்கலம் வெற்றிகரமாக நிலவின் சுற்றுப்பாதைக்குள் நுழைந்தது. இதன் மூலம், நிலவு குறித்த ஆய்வில் அமெரிக்கா, ...
சந்திரயான்-3 விண்கலம் புவி வட்டத்தின் இறுதி சுற்றுப் பாதையை வெற்றிகரமாக நிறைவு செய்து நள்ளிரவு ஆக 1- ம் தேதி 12.05 முதல் நிலவின் சுற்றுப்பாதைக்குள், பயணிக்கத் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies