metrological center - Tamil Janam TV

Tag: metrological center

ஃபெஞ்சல் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை – பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை அறிவுறுத்தல்!

ஃபெஞ்சல் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை வெளியிட்டுள்ளது,. அதன்படி, குறுகிய காலத்தில் பிரசவ தேதி எதிர்பார்க்கப்படும் தாய்மார்கள் முன்னரே, மருத்துவமனையில் ...

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இரவு முழுவதும் மிதமான மழை!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று இரவு முதல் தற்போது வரை  காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்து வருகிறது. ஃபெஞ்சல் புயல் காரணமாக இன்று தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ...

பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டாம் – விழுப்பரம் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் அதை சுற்றியுள்ள கடலோர பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். வங்கக்கடலில் ...

ஃபெஞ்சல் புயல் – புதுச்சேரி துறைமுகத்தில் ஏழாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

ஃபெஞ்சல் புயல் காரணமாக புதுச்சேரி துறைமுகத்தில் ஏழாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. ஃபெஞ்சல் புயல் காரணமாக புதுச்சேரியில் அதி கனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ...

ஃபெஞ்சல் புயல் – சென்னை ஓஎம்ஆர், இசிஆரில் மதியல் முதல் பேருந்துகள் இயங்காது என அறிவிப்பு!

சென்னை ஓஎம்ஆர், இசிஆர் சாலைகளில் மட்டும் மதியத்திற்கு மேல் பேருந்துகள்   இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை பெருநகர பேருந்து போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், புயல் ...

ஃபெஞ்சல் புயல் – கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் என்ன?

ஃபெங்கல்புயல் இன்று பிற்பகலில் காரைக்கால் - மாமல்லபுரம் இடையே புதுச்சேரி அருகே கரையை கடக்க உள்ள நிலையில், பொது மக்கள் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து ...

கடல் நீர் மட்டம் உயர்வு – தண்ணீரில் மூழ்கிய தேவிபட்டினம் நவகிரக சிலைகள்!

கடல் நீர் மட்டம் உயர்வு காரணமாக, தேவிபட்டினத்தில் உள்ள நவகிரக சிலைகள் கடலுக்குள் மூழ்கியது. ராமநாதபுரத்தை அடுத்த தேவிபட்டினத்தில் கடலுக்குள் நவபாஷாண நவகிரக சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் ...

வங்கக்கடலில் உருவான புயல் காரைக்கால் – மாமல்லபுரம் இடையே 30-ஆம் தேதி பிற்பகல் கரையை கடக்கும் – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

வங்கக்கடலில் உருவான புயல் நாளை பிற்பகல் கரையை கடக்கும் என தென் மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆழ்ந்த ...

தொடர் மழை – தஞ்சையில் 75 வீடுகள் சேதம்!

வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக தஞ்சையில் பெய்த தொடர் மழையால் 75 வீடுகள் இடிந்து விழுந்து சேதமடைந்தன. வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் ...

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது – நாளை கரையை கடக்கும் என அறிவிப்பு!

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்  புயலாக வலுப்பெற்றது. வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறாது என முன்னதாக ...

சீர்காழியில் கடல் அரிப்பு – வேரோடு சாய்ந்த ஆயிரக்கணக்கான சவுக்கு மரங்கள்!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் கடல் அரிப்பு ஏற்பட்டு ஆயிரக்கணக்கான சவுக்கு மரங்கள் வேரோடு சாய்ந்தன. காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மயிலாடுதுறை மாவட்டங்களில் கடந்த மூன்று தினங்களாக ...

ரெட் அலர்ட் எச்சரிக்கை – வெறிச்சோடிய புதுச்சேரி கடற்கரை!

புதுச்சேரிக்கு இன்றும் நாளையும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், சுற்றுலா பயணிகளின் வருகை வெகுவாக குறைந்துள்ளது. வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை ...

3 நாட்களுக்குப் பிறகு குறைந்த மழை – இயல்பு நிலைக்கு திரும்பிய நாகை!

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் கனமழை பெய்து வந்த நிலையில், 3 நாட்களுக்குப் பிறகு நாகை மாவட்டம் இயல்பு நிலைக்குத் திரும்பியது. வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ...

மழையின் போது பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் – தாம்பரம் வரதராஜபுரம் குடியிருப்புவாசிகள் வலியுறுத்தல்!

சென்னை அடுத்த தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட வரதராஜபுரம், எருமையூர் ஆகிய பகுதிகளில் வெள்ள பாதிப்புகள் ஏற்படாதவாறு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடியிருப்பு வாசிகள் ...

தொடர் மழை – வேதாரண்யம் சுற்றுவட்டாரத்தில் உப்பு உற்பத்தி பாதிப்பு!

நாகை மாவட்டம் வேதாரண்யம் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை காரணமாக உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டு, 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாராம் பாதிக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டம் வேதாரண்யத்தை ...

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 3 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 3 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வங்கக் கடலில் ...

கடலில் சிக்கிய மீனவர்கள் – ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்பு!

கடலில் சிக்கிய கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 6 மீனவர்கள் ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர். வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ளதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு ...

தொடர் மழை – மயிலாடுதுறை அருகே நீரில் மூழ்கிய 200 ஏக்கர் நெற்பயிர்கள்!

மயிலாடுதுறை மாவட்டம் ராதாநல்லூர் கிராமத்தில் 20 வருடங்களாக வடிகால் தூர்வாரப்படாததால், 200 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட சம்பா நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. மயிலாடுதுறை ...

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலு இழக்காது – வானிலை ஆய்வு மையம்

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு இழக்காது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த ...

கனமழை எதிரொலி – பள்ளிகளுக்கு விடுமுறை!

கனமழை எதிரொலியாக சென்னையில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ள நிலையில், நாகப்பட்டினம், கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை ...

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 18 மணி நேரத்தில் புயலாக வலுவடையும் – தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர்

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 18 மணி நேரத்தில் புயலாக வலுவடையும் என தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார். தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த ...

புயல் வலு குறைந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையை கடக்க வாய்ப்பு – பாலச்சந்திரன் தகவல்!

செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். தென்மேற்கு வங்கக் ...

வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் – சீற்றமாக காணப்படும் கடல்!

வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழக கடலோர பகுதிகளில் கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகை, நாகூர், வேதாரண்யம் உள்ளிட்ட ...

வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு குறைவு – வானிலை ஆய்வு மையம்!

வங்கக்கடலில் புயல் உருவாகுவதற்கான வாய்ப்பு குறைவாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஃபெங்கல் புயலாக உருவாகுவதற்கான வாய்ப்பு ...

Page 9 of 11 1 8 9 10 11