140 கோடி இந்தியர்கள் இதயத்தை வென்ற அமீரக அதிபர்! – பிரதமர் மோடி
ஐக்கிய அமீரகத்தில் முதல் இந்து கோயில் திறக்கப்பட்டது, 140 கோடி இந்தியர்களின் இதயங்களை ஐக்கிய அரபு வென்றுள்ளதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இரண்டு நாள் பயணமாக ஐக்கிய ...
ஐக்கிய அமீரகத்தில் முதல் இந்து கோயில் திறக்கப்பட்டது, 140 கோடி இந்தியர்களின் இதயங்களை ஐக்கிய அரபு வென்றுள்ளதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இரண்டு நாள் பயணமாக ஐக்கிய ...
உலக அரசுகள் உச்சி மாநாடு 2024-ல் பிரதமர் மோடி பங்கேற்று சிறப்புரையாற்றினார். ஐக்கிய அரபு அமீரக துணை அதிபர், பிரதமர், பாதுகாப்பு அமைச்சர் மற்றும் துபாய் ஆட்சியாளருமான ...
இந்திய சிறுபான்மை அறக்கட்டளை பேராசிரியர், இணை நிறுவனர், ஹிமானி சூட் 'ஒரே பாரதம் உன்னத பாரதம்' வலுவடைகிறது என்று கூறினார். இந்திய சிறுபான்மை அறக்கட்டளை அதன் 83வது ...
பிஏபிஎஸ் அமைப்பு சார்பில், பல்வேறு வசதிகளுடன் 27 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள சுவாமி நாராயண் கோயிலை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். ஆன்மிகத் தலைவர் மஹந்த் ...
பிரதமர் நரேந்திர மோடி இன்று துபாயில் ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரதமரும், துணை அதிபரும், பாதுகாப்பு அமைச்சரும், துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் ...
140 கோடி இந்திய மக்கள் திறமை, தொழில்நுட்பம் மற்றும் புதுமைக் கண்டுபிடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர் எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சர்வதேச எரிசக்தி முகமையின் அமைச்சர்கள் அளவிலான கூட்டத்தில் ...
துபாயில் உலக அரசுகளின் உச்சி மாநாட்டின் இடையே மடகாஸ்கர் அதிபரை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். துபாயில் நடைபெறும் உலக அரசுகளின் உச்சிமாநாட்டிற்கு இடையே, மடகாஸ்கர் அதிபர் ...
தனது மூன்றாவது ஆட்சியில், இந்தியாவை மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாற்றுவேன் என்று பாரத பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் ...
எனது சகோதரர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை நான் சந்திக்கும் போதெல்லாம், ஐக்கிய அரபு அமீரகத்தின் வளர்ச்சியில் இந்தியர்களின் முக்கிய பங்கை அவர் பாராட்டுவார் ...
புல்வாமா தாக்குதல் நடைபெற்று இன்றுடன் 5 ஆண்டுகள் நிறைவு பெற்றது. கடந்த 20219 ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு 78 பேருந்துகளில் துணை ...
சமூகம் மற்றும் கலாச்சாரத்தின் அடிப்படையில் இந்தியா, ஐக்கிய அரபு அமீரக நாடுகள் உலகிற்கு முன்னுதாரணமாக திகழ்வதாக பாரத பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி ...
அபுதாபியில் கட்டப்பட்டுள்ள பிரமாண்ட இந்து கோயிலை பாரத பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். இதற்காக இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி நேற்று மாலை அபுதாபி ...
பாரதம் அறிமுகப்படுத்திய யுபிஐ பணபரிவர்த்தனை தற்போது பல்வேறு நாடுகள் பயன்படுத்த தொடங்கியுள்ளன. 2016-ம் ஆண்டு மத்திய அரசு யுபிஐ கட்டமைப்பை நடைமுறைப்படுத்தியது. தற்போது இளைஞர்களை முதல் முதியவர்கள் ...
பிரதமர் சூர்யா கர் எனும் திட்டம் மூலம் வீடுகளுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படவுள்ளதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார் மின்சார பயன்பாட்டில் நாட்டை தன்னிறைவு அடையச் ...
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் கத்தார் பயணத்தை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவது : பிப்ரவரி ...
அபுதாபியில் இந்திய வம்சாவளி மக்கள், பாரத பிரதமர் மோடிக்காக 'பார் பார் சாஹியே மோடி ஜி' என்ற பாடலை பாடி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர். அபுதாபியில் கட்டப்பட்டுள்ள ...
நமது கல்வி நிறுவனங்களின் சர்வதேசமயமாக்கல் இலக்குகளை அடைய மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது எனத் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் எழுதியுள்ள கட்டுரையைப் ...
சர்வதேச அளவில் இந்தியாவின் தொடர்புகளை ஆழப்படுத்தும் வகையில், முயற்சிகளை மேற்கொள்ளும் இந்திய வம்சாவளியினருக்குப் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், ...
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் கத்தார் பயணத்திற்கு முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி அறிக்கை வெளியிட்டுள்ளார். இது குறித்த அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிப்ரவரி 13 முதல் ...
கத்தார் நாட்டில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் இந்தியக் கடற்படை வீரர்கள் நாடு திரும்பியது இந்தியாவின் மிகப்பெரிய ராஜதந்திர வெற்றியாக பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடி அரசின் ராஜதந்திர முயற்சிகள் ...
புது தில்லியில் பாரத ரத்னா விருது பெற்ற கர்பூரி தாக்கூரின் குடும்ப உறுப்பினர்கள், பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் இன்று சந்தித்தனர். இது குறித்து தனது ...
பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத் ஆகியோர் இலங்கை மற்றும் மொரீஷியஸில் இந்தியாவின் UPI பணப்பரிவர்த்தனை சேவைகளை வீடியோ ...
ஒரு லட்சத்துக்கும் அதிகமான பணி நியமனக் கடிதங்களை பிரதமர் மோடி வழங்கினார். புதுதில்லியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் புதிதாக பணியில் சேர்ந்தவர்களுக்கு ...
கத்தாரில் சிறைபிடிக்கப்பட்ட முன்னாள் இந்திய கடற்படை வீரர்கள் விடுதலை செய்யப்பட்ட நிலையில் இன்று(பிப்ரவரி 12) காலை புது டெல்லி வந்தடைந்தனர். கத்தார் நாட்டை உளவு பார்த்ததாக எழுந்த ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies