பிரதமர் மோடி ஜனவரி 2-ம் தேதி கேரளா வருகை!
கேரளாவில் ஜனவரி 2-ம் தேதி பா.ஜ.க. சார்பில் நடைபெறும் பிரம்மாண்டக் கூட்டத்தில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்கிறார். நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களில் மகளிருக்கு ...
கேரளாவில் ஜனவரி 2-ம் தேதி பா.ஜ.க. சார்பில் நடைபெறும் பிரம்மாண்டக் கூட்டத்தில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்கிறார். நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களில் மகளிருக்கு ...
விக்சித் பாரத் சங்கல்ப் யாத்திரை பயனாளிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 4 மணிக்கு காணொலிக் காட்சி மூலம் கலந்துரையாடுகிறார். மத்திய பா.ஜ.க. அரசால் விக்சித் ...
ராணுவ வீரர்களின் தியாகங்கள் என்றென்றும் வரலாற்றில் நிலைத்திருக்கும் என பிரதம்ர் மோடி தெரிவித்துள்ளார். கடந்த 1971ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்தியா வெற்றி பெற்ற தினம் ...
குஜராத் மாநிலம் சூரத்தில் உலகின் மிகப்பெரிய வைர பங்குச்சந்தையான "சூரத் டயமண்ட் போர்ஸ்" அலுவலகத்தை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நாளை திறந்து வைக்கிறார். இந்தியாவின் வைரத் ...
நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் ’யாத்திரை யாத்திரையை பிரதமர் மோடி கொடியசைத்து இன்று தொடங்கி வைக்கிறார். ‘நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம்’ யாத்திரை, அரசின் முக்கிய திட்டங்களின் பலன்கள் ...
தேசத்தை கட்டமைத்ததில் கேந்திரிய வித்யாலயா முக்கியப் பங்கு வகித்தது என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார். கேந்திரிய வித்யாலயாவின் வைர விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, ...
பதற்றத்தை வெற்றியாக மாற்றுவதே பரிக்ஷா பே சர்ச்சாவின் நோக்கம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பரீக்ஷா பே சர்ச்சா, மன அழுத்தத்தை வெற்றியாக மாற்றுவதை நோக்கமாகக் ...
கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 14 நாடுகளின் உயரிய தேசிய விருதுகளை, பாரத பிரதமர் நரேந்திர மோடி பெற்றுள்ளார். மாநிலங்களவையில் உறுப்பினர் ஒருவர் எழுப்பிய ...
சர்தார் வல்லபாய் படேலின் புண்ணிய திதியை முன்னிட்டு பிரதமர் மோடி அவருக்கு மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரரும், இந்தியாவின் இரும்பு மனிதர் என்று போற்றப்படுபவருமான சர்தார் ...
நாட்டின் ஒற்றுமை மற்றும் பன்முகத்தன்மைக்கு காசி தமிழ் சங்கமம் 2.0 ஒரு சான்று என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். காசி தமிழ் சங்கமம் 2022ஆம் ஆண்டில் நடைபெற்ற நிகழ்வுகளுக்கு கிடைத்த அமோக வரவேற்பை தொடர்ந்து, ...
உலகக்கோப்பைத் தோல்விக்குப் பிறகு பிரதமரின் வருகை எங்களுக்கு மிகவும் உதவியது என்று முகமது ஷமி கூறியுள்ளார். ஐசிசி ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடந்து ...
நாடாளுமன்றத்தில் நேற்று நடந்த அத்துமீறல் தொடர்பாகவும், பாதுகாப்புக் குறைபாடு தொடர்பாகவும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்திய நிலையில், இதுகுறித்து விசாரிக்க உள்துறை அமைச்சகம் குழு ...
போலந்து நாட்டின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட மேதகு டொனால்ட் டெஸ்கிற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், “போலாந்தின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட ...
2 நாள் பயணமாக வாரணாசி செல்லும் பிரதமர் மோடி, 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களை தொடங்கி வைக்கிறார். மேலும், இதன் மூலம் "மிஷன் ...
புது தில்லி பிரகடனத்தை, செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டில் உலகளாவிய கூட்டாண்மை ஏற்றுக்கொண்டது. புது தில்லியில் நேற்று செயற்கை நுண்ணறிவு தொடர்பான உலகளாவிய கூட்டாண்மை (ஜிபிஏஐ) உச்சிமாநாடு ...
அம்பத்தூர் தொழிலாளர்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் ...
தமிழகத்தில் ”சமூகநீதி” என்னும் சொல்லை ஊழலில் பெயர்பெற்ற திமுகவினர் அடிக்கடி சொல்லுவார்கள்! நாங்கள் சமூக நீதி காவலர்கள் என்பார்கள்! நாங்கள் சமூக நீதியை காப்பாற்றுகிறோம் என்பார்கள்! ஆனால், ...
செயற்கை நுண்ணறிவை நோ்மையாகவும், நெறிமுறைகளுக்கு உட்பட்டும் பயன்படுத்த உலகளாவிய கட்டமைப்பை உருவாக்க பிரதமா் நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருக்கிறார். மேலும், செயற்கை நுண்ணறிவுக் கருவிகளை தீவிரவாதிகள் பயன்படுத்தினால் ...
2001ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தாக்குதலில் வீரமரணம் அடைந்த பாதுகாப்புப் படை வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இதயப்பூர்வமான அஞ்சலி செலுத்தினார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், ...
நாடாளுமன்றத் தாக்குதல் தினத்தை முன்னிட்டு, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்ற சபாநாயகர்கள் ஓம் பிர்லா, ஜெக்தீப் தன்கர் உள்ளிட்டோர் வீரமரணமடைந்த வீரர்கள் படத்திற்கு மலர்த்தூவி அஞ்சலி ...
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவு நீக்கம் செல்லும் என்கிற உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் நாட்டின் இறையாண்மையும், ஒருமைப்பாடும் நிலைநாட்டப்பட்டிருக்கிறது என்று பாரதப் ...
டிஜிட்டல் லைஃப் சான்றிதழ் பிரச்சாரம் 2.0 இன் கீழ் 1.15 கோடி டிஜிட்டல் லைஃப் சான்றிதழ்கள் உருவாக்கப்பட்டுள்ளன என மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். ...
செயற்கை நுண்ணறிவு குறித்த வருடாந்திர உலகளாவிய கூட்டாண்மை உச்சிமாநாட்டை (ஜிபிஏஐ) இன்று மாலை பிரதமர் மோடி தொடங்கிவைக்கிறார். புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நாளை முதல் 14 ...
டாக்டர்.ஷியாம் பிரசாத் முகர்ஜி போன்ற எண்ணற்ற தேச பக்தர்களின் கனவு நிறைவேறியுள்ளது என உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து, தெலுங்கானா ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies