சுதந்திர தின உரையில் அறிவித்த திட்டங்கள்: பிரதமர் மோடி ஆய்வு!
கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தின உரையில் அறிவித்த திட்டங்களின் நிலை குறித்தும், அதை செயல்படுத்துவது குறித்தும், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று செங்கோட்டையில் ...
கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தின உரையில் அறிவித்த திட்டங்களின் நிலை குறித்தும், அதை செயல்படுத்துவது குறித்தும், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று செங்கோட்டையில் ...
கம்யூட்டர், மடிக்கணினி, டேப்லெட் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் 90 சதவீதம் வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படுகின்றன. இதில், குறிப்பாக, 58 சதவீதம் பொருட்கள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. ...
பிரதமர் நரேந்திர மோடி மீதும், அகமதாபாத் கிரிக்கெட் ஸ்டேடியம் மீதும் வெடிகுண்டு தாக்குதல் நடத்துவோம் என்று பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோயின் ஆதரவாளர்கள் மும்பை காவல்துறையினருக்கு இ ...
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இதுவரை இல்லாத அளவாக 100 பதக்கங்களைக் குவித்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ள இந்திய வீரர்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். சீனாவின் ...
புதுதில்லி துவாரகாவில் உள்ள யசோபூமியில் புதிதாக கட்டப்பட்ட இந்திய சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தில் 9வது ஜி 20 நாடாளுமன்ற சபாநாயகர்கள் உச்சி மாநாடு அக்டோபர் ...
சமீபத்தில் தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் நடைபெற்ற பேரணியில் பேசிய நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, தமிழக அரசு, இந்து சமய அறநிலையத்துறை மூலம் கோவில்களின் நிதியைக் ...
ராம நவமி, பரசுராம ஜெயந்தி, அனுமன் ஜெயந்தி என ராஜஸ்தானில் கல்வீச்சு நடக்காத இந்துப் பண்டிகைகளே இல்லை. அந்தளவுக்கு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடக்கிறது. பா.ஜ.க. ஆட்சிக்கு ...
மகளிருக்கான 33% இட ஒதுக்கீடு உட்பட பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்திய பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், பாரதிய ...
விஞ்ஞானிகளுக்கும், அறிவியலுக்கும் முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ள 'தி வேக்சின் வார்' என்ற திரைப்படத்துக்கு, பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசி தயாரிக்கப்பட்டது தொடர்பாக, பிரபல ...
மத்தியப் பிரதேச மாநிலத்தில் 12,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, "ஒரு குடும்பத்தால் சுதந்திரம் வரவில்லை. அதேபோல, ஒரு ...
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் சுமார் 5,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டினார். அப்போது, 2 ...
ராஜஸ்தானில் சுமார் 5,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் பங்கேற்காதது குறித்து கிண்டல் செய்த பிரதமர் நரேந்திர ...
வள்ளலார் இன்று உயிருடன் இருந்திருந்தால், நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை பாராட்டியிருப்பார் என்று நம்புவதாக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ...
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, டெல்லி கன்னாட் பிளேஸில் உள்ள காதி பவனில் 1.52 கோடி ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றிருக்கிறது. இதையடுத்து, கையால் நெய்யப்பட்ட துணியை வாங்குவது நாடு ...
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், புத்திசாலி மனிதர் பிரதமர் மோடி என புகழ்ந்து பேசியுள்ளார். ரஷ்யாவில் தனியார் நிகழ்ச்சியில் பேசிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், பிரதமர் ...
மாலத்தீவுகள் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற முகமது மூயிஸூக்கு பிரதமர் நரேந்திர மோடி அனுப்பிய வாழ்த்து மடல் வழங்கப்பட்டது. தெற்காசிய நாடான மாலத்தீவுகளில் அதிபர் தேர்தல் சமீபத்தில் ...
உத்திரகண்ட் மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி, சுவாமி விவேகானந்தர் தங்கிய அத்வைதா ஆசிரமத்தில் தங்க உள்ளார். உத்திரகண்ட் மாநிலத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் 11 - ...
பெண்களுக்கான ஈட்டி எறிதலின் இறுதிப் போட்டியில் தங்க வென்று அசத்திய இந்திய வீராங்கனைக்கு பாரத பிரதமர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். 19 வது ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவில் ...
பிரதமர் நரேந்திர மோடியின் மனதின் குரல் வானொலி நிகழ்ச்சி ஒன்பது ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், மனதின் குரல் நிகழ்ச்சிகளில் உள்ளடக்கப்பட்டுள்ள சில கருப்பொருள்கள் மற்றும் அவற்றின் ...
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா 71 பதக்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 19 வது ஆசிய விளையாட்டுப் போட்டி ...
ஆசிய விளையாட்டு உயரம் தாண்டுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற வீரரைப் பாரத பிரதமர் பாராட்டியுள்ளார். 19 வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் ஹாங்சோ நகரில் ...
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் கீழ் பிரதமரின் தெருவோர வியாபாரிகளுக்கான ஸ்வநிதி திட்டத்தால் நாடு முழுவதும் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட தெருவோர வியாபாரிகளுக்கு பயன் பெற்று ...
ஆசிய விளையாட்டுப் கேனோ 1000 மீட்டர் இரட்டையர் படக்கோட்டுதல் போட்டியில் வெண்கலம் வென்ற இந்திய வீரர்களுக்குப் பாரத பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ...
தெலங்கானாவில் 8,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி, அம்மாநில முதல்வர் கே.சந்திரசேகர ராவ் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies