குடியரசுத் தலைவர் லடாக் பயணம்!
ஜனாதிபதி திரௌபதி முர்மு இரண்டு நாள் பயணமாக, இன்று லடாக்கில் உள்ள லே நகருக்குச் சென்றார். ஜனாதிபதி திரௌபதி முர்மு, இரண்டு நாள் பயணமாக லடாக் சென்றுள்ளார். ...
ஜனாதிபதி திரௌபதி முர்மு இரண்டு நாள் பயணமாக, இன்று லடாக்கில் உள்ள லே நகருக்குச் சென்றார். ஜனாதிபதி திரௌபதி முர்மு, இரண்டு நாள் பயணமாக லடாக் சென்றுள்ளார். ...
சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளை முன்னிட்டு, டெல்லியில் உள்ள அவருடைய நினைவிடத்தில், வைக்கப்பட்டிருந்த படத்துக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மலர் தூவி மரியாதை செலுத்தினார். ...
சந்திராயன் -3 வெற்றியைத் தொடர்ந்து, அழ்கடலில் உள்ள வளங்களை கண்டறியும் வகையில், சமுத்ராயன் என்ற பிரமாண்ட திட்டம் தயாராகி வருவதாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். ...
இரு நாள் பயணமாக சென்னை வந்த குடியரசு தலைவரை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோர் வரவேற்றனர். சென்னையை அடுத்த உத்தண்டியில் உள்ள இந்திய கடல்சார் ...
சமூகத்தில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் மேம்படுத்த, சகிப்புத்தன்மை, ஒருவருக்கொருவர் மரியாதை மற்றும் நல்லிணக்கத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்வது அவசியம் என குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார் குடியரசுத்தலைவர் மாளிகையில் இன்று நடைபெற்ற சர்வசமயக் கூட்டத்தில் ...
2 நாள் பயணமாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாளை தமிழகம் வருகிறார். டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு நாளை ...
ஊழல், பயங்கரவாதம் ஆகிய தீய சக்திகளை ஒழிக்க இராமரின் சித்தாதங்கள் நமக்கு உதவும் என தசரா விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார். டில்லி செங்கோட்டையில் ...
துர்கா பூஜையை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது; "துர்கா பூஜையை முன்னிட்டு, ...
பீகார் மாநிலம் கயாவில் இன்று நடைபெற்ற தெற்கு பீகார் மத்திய பல்கலைக்கழகத்தின் மூன்றாவது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொண்டு உரையாற்றினார். நிகழ்ச்சியில் ...
மகாத்மா காந்தி மத்திய பல்கலைக்கழகத்தின் முதலாவது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் பங்கேற்றார். பீகார் மாநிலம் மோதிஹாரியில் உள்ள மகாத்மா காந்தி மத்திய பல்கலைக்கழகத்தின் முதலாவது பட்டமளிப்பு ...
வளர்ச்சியடைந்த இந்தியாவின் கனவை நனவாக்குவதில் பீகாரின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது, இந்தக் கனவை நனவாக்க, குறுகிய மனப்பான்மையிலிருந்து நாம் வெளியே வர வேண்டும் என குடியரசுத் தலைவர் ...
மணிகண்டன், மாதவன், அல்லு அர்ஜூன், ஆலியா பட், ராஜமவுலி உள்ளிட்ட திரைக்கலைஞர்களுக்கு தேசிய விருதுகளைக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார். 2021 ஆம் ஆண்டுக்கான தேசிய ...
அப்துல் கலாமின் பிறந்தநாளை யொட்டி அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மரியாதை செலுத்தினார். https://twitter.com/rashtrapatibhvn/status/1713441433678717355 இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் ...
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இரண்டு நாள் பயணமாகத் தமிழகம் வருகை தர உள்ளார். ஜனாதிபதி திரௌபதி முர்மு, இரண்டு நாள் பயணமாக வரும் 26-ம் தேதி ...
ஸ்ரீநகரில் இன்று (அக்டோபர் 11, 2023) நடைபெற்ற காஷ்மீர் பல்கலைக்கழகத்தின் 20-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொண்டு உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் பேசிய ...
நியாயமான மற்றும் நெகிழ்வான உணவு முறைகளை நோக்கிய வேளாண் ஆராய்ச்சி முதல் தாக்கம் வரை என்ற தலைப்பில் சர்வதேச ஆய்வு மாநாட்டைக் குடியரசுத்தலைவர் தொடங்கி வைத்தார். சி.ஜி.ஐ.ஏ.ஆர் ...
புதுதில்லியில் பூசாவில் உள்ள என்.ஏ.எஸ்.சி வளாகத்தில், ஆராய்ச்சி முதல் தாக்கம் வரை, நியாயமான மற்றும் நெகிழ்வான விவசாய உணவு முறைகளை நோக்கி என்ற சர்வதேச ஆராய்ச்சி மாநாட்டைத் ...
டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் 63-வது தேசியப் பாதுகாப்புக் கல்லூரி பாடப்பிரிவின் ஆசிரியர்கள் மற்றும் பாடத்திட்ட உறுப்பினர்கள், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை இன்று சந்தித்தனர். ...
டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று டொமினிக்கன் குடியரசின் துணைத்தலைவர் ராக்வெல் பெனா ரோட்ரிக்ஸ், குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்தார். முதல் முறையாக இந்தியாவிற்கு வருகை தந்துள்ள ...
மிலாது நபியின் கொள்கைகளை நினைவு கூர்ந்து, மனித குலத்தின் நலனுக்காக ஒன்றிணைந்து செயல்படுவோம் என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரவித்துள்ளார் மிலாது நபியை முன்னிட்டு குடியரசுத் ...
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாளை (27.09.2023) மத்தியப் பிரதேசத்திற்குச் பயணம் மேற்கொள்கிறார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாளை இந்தூரில் நடைபெறும் இந்தியா ஸ்மார்ட் சிட்டி ...
அனைவரையும் உள்ளடக்கிய, வளர்ந்த நாடாக இந்தியாவை மாற்றுவது உங்கள் கூட்டு இலக்காக உள்ளது என குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, ஐ.ஏ.எஸ் அதிகாரிகளிடம் கூறினார். குடியரசுத் தலைவர் மாளிகையின் ...
புதுதில்லியில், மனித உரிமைகள் குறித்த ஆசிய பசிபிக் அமைப்பின் இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை மற்றும் வருடாந்திர பொதுக் கூட்டத்தைத் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு இன்று (20.09.2023) தொடங்கி வைத்தார். ...
இந்த புனித திருவிழா உங்கள் அனைவரின் வாழ்விலும் நல்ல அதிர்ஷ்டத்தையும், வெற்றியையும், செழிப்பையும் கொண்டு வரட்டும் குடியரசு தலைவர், பாரதப் பிரதமர், மத்திய அமைச்சர்கள் ஆகியோர் விநாயகர் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies