President Droupadi Murmu - Tamil Janam TV

Tag: President Droupadi Murmu

‘தேசிய இ-விதான் செயலி’யைத் தொடங்கி வைத்த குடியரசுத் தலைவர்!

குஜராத் காந்திநகரில் உள்ள சட்டமன்றத்தில் இன்று 'தேசிய இ-விதான் செயலி'யைத்  குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தொடங்கி வைத்து, உரையாற்றினார். கூட்டத்தில் பேசிய குடியரசுத் தலைவர் திரௌபதி ...

ஆயுஷ்மான் பவ இயக்கத்தைக் குடியரசுத் தலைவர் தொடங்கி வைத்தார்!

குஜராத் காந்திநகரில் உள்ள ராஜ் பவன் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆயுஷ்மான் பவ இயக்கத்தை காணொலி மூலம் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தொடங்கி வைத்தார். இந்த ...

உலகத் தலைவர்களுக்கு குடியரசுத் தலைவர் விருந்து!

ஜி20 உச்சிமாநாட்டில் கலந்துகொண்ட உலகத் தலைவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, நேற்று இரவு விருந்து அளித்தார். இவ்விருந்தில் சாலையோர மற்றும் சிறுதானிய உணவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது. ...

தேசிய நல்லாசிரியர் விருதுகளைக் குடியரசுத் தலைவர் வழங்கினார்!

50 பள்ளி ஆசிரியர்கள், 13 உயர்கல்வி ஆசிரியர்கள், திறன் மேம்பாட்டு அமைச்சகத்தைச் சேர்ந்த 12 ஆசிரியர்கள் ஆகியோருக்கு இந்த ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுகளைக் குடியரசுத் தலைவர் திரௌபதி ...

மகாத்மா காந்தி உலக சமுதாயம் முழுமைக்கும் ஒரு வரப்பிரசாதம்!- குடியரசுத் தலைவர்திரௌபதி முர்மு.

மகாத்மா காந்தியடிகளைப் பற்றிப் இளைஞர்களும், குழந்தைகளும் முடிந்தவரை படித்து, அவரது கொள்கைகளை உள்வாங்கும் வகையில் அனைவரும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனத் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ...

நீதிபதிகள் நியமனம்!

அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, குடியரசுத் தலைவர்,  உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியுடன் கலந்தாலோசித்த பின்னா் இன்று வெளியிட்ட அறிவிக்கை மூலம், பின் வருபவர்களை ...

ஆதித்யா-எல்1 விண்வெளி ஆராய்ச்சியில் புதிய பாதை- திரௌபதி முர்மு!

ஆதித்யா-எல்1 திட்டம் விண்வெளி ஆராய்ச்சிக்கான புதிய பாதைக்கு அழைத்துச் செல்லும் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், https://twitter.com/rashtrapatibhvn/status/1697876859047104997?s=20 ...

தேசிய நல்லாசிரியர் விருதுகளை செப்டம்பர் 5-ம் தேதி குடியரசுத் தலைவர் வழங்குகிறார்!

தேர்ந்தெடுக்கப்பட்ட 75 ஆசிரியர்களுக்கு 2023-ம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுகளை செப்டம்பர் 5-ம் தேதி குடியரசுத் தலைவர் வழங்குகிறார். 2023ஆம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ...

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சத்தீஸ்கர் பயணம்!

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, 2 நாள் பயணமாக இன்று சத்தீஸ்கர் மாநிலத்திற்குச் செல்கிறார். ராய்ப்பூரில் இன்று மாநில அளவில் நடைபெறும் பிரம்ம குமாரிகளின் "நேர்மறையான மாற்றத்தின் ...

ரக்ஷா பந்தன் – குடியரசுத் தலைவர், துணைத் தலைவர் வாழ்த்து!

ரக்ஷா பந்தன் விழா இன்றும் நாளையும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில், சகோதரிகள் தங்கள் சகோதரர்களின் மணிக்கட்டில் வண்ணமயமான கயிறுகளைக் கட்டி, அவர்களின் ஆரோக்கியம் ...

என்.டி.இராமாராராவ் நூற்றாண்டு! – நினைவு நாணயம் வெளியீடு!

குடியரசுத்தலைவர் மாளிகையின் கலாச்சார மையத்தில், மறைந்த என்.டி.ராமாராவின் நூற்றாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு நேற்று (ஆகஸ்ட் 28, 2023)  நினைவு நாணயத்தை வெளியிட்டார் ...

ஓணம் பண்டிகை – குடியரசுத் தலைவர், துணைத்தலைவர் வாழ்த்து!

ஓணம் பண்டிகையை முன்னிட்டு, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் குடியரசு துணைத்தலைவர் ஜகதீப் தன்கர் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது தொடர்பாகக் குடியரசுத் தலைவர் திரௌபதி ...

தங்கம் வென்ற தங்கமகனுக்குப் பிரதமர் மற்றும் ஜனாதிபதி வாழ்த்து!

ஒலிம்பிக் சாம்பியனான நீரஜ் சோப்ரா உலகத் தடகள சாம்பியன்ஷிப்பியில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையைப்  படைத்துள்ளார். அவருக்கு இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, ...

சந்திரயான்- 3 வெற்றி :- குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி வாழ்த்து!

நிலவில் தரையிறங்கிய சந்திரயான்- 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவில் வெற்றிகரமாக தரை இறங்கியதற்குக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, மற்றும் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து ...

ஆகஸ்ட் 22 முதல் 24 வரை குடியரசுத் தலைவர் கோவா பயணம்!

கோவா அரசு ஏற்பாடு செய்துள்ள குடிமக்கள் வரவேற்பு நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர்   திரௌபதி முர்மு இன்று கலந்து  கலந்து கொண்டு வன உரிமைச்  சட்டத்தின் கீழ் ...

பொருளாதார வளர்ச்சிக்கு நீர்வளத்தைத் திறம்பட நிர்வகிப்பது முக்கியம்: குடியரசுத்தலைவர்  திரௌபதி முர்மு!

டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில், மத்திய நீர்வளப் பொறியியல் சேவை அதிகாரிகள் இன்று (21.08.2023) குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்தனர். அதிகாரிகள் மத்தியில் உரையாற்றிய குடியரசுத் ...

கடற்படைக் கப்பலான விந்தியகிரியின் தொடக்க விழாவில் குடியரசுத் தலைவர் பங்கேற்பு

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் இன்று (ஆகஸ்ட் 17,)  இந்தியக் கடற்படையின் புராஜெக்ட் 17ஏ திட்டத்தின் ஆறாவது கப்பலான விந்தியகிரியின் தொடக்க விழாவில்  குடியரசுத் தலைவர் திரௌபதி ...

‘எனது வங்கம், போதையில்லா வங்கம்’ பிரச்சாரத்தைக் குடியரசுத் தலைவர் தொடங்கி வைத்தார்- குடியரசுத் தலைவர்  திரௌபதி முர்மு

'போதைப்பொருள் இல்லாத இந்தியா' திட்டத்தின் கீழ்  'எனது வங்கம், போதையில்லா வங்கம்' பிரச்சாரத்தைக் குடியரசுத் தலைவர்  திரௌபதி முர்மு இன்று ஆகஸ்ட் 17 கொல்கத்தா ஆளுநர் மாளிகையில்  ...

குடியரசுத் தலைவர் மேற்கு வங்கத்திற்கு இன்று பயணம்

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று  மேற்கு வங்கத்திற்கு பயணம் மேற்கொள்கிறார் . கொல்கத்தாவில் ஒரு நாள் தங்கியிருக்கும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கொல்கத்தாவில் உள்ள ...

சுதந்திர தினம் என்பது வரலாற்றுடன் இணைக்கும் இணைப்பு பாலம் – குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

பாரத நாடு முழுக்க சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு டெல்லி தேசிய போர் நினைவுச் ...

ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹால், பாரதியார் அரங்கம் ஆனது

ஆளுநர் மாளிகை தர்பார் அறை என்ற பதவியேற்பு அரங்கம் சுப்ரமணிய பாரதியார் மண்டபம் எனப் பெயர் மாற்றம் செய்து கல்வெட்டைக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு திறந்து ...

“சுதேச தர்ஷன்” திட்டத்தின் கீழ் புதுச்சேரியில் சுற்றுலாவை மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கை- குடியரசுத் தலைவர் திரௌபதி

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு புதுச்சேரிக்கு இரண்டு நாள் அரசு பயணமாக இன்று வந்தார். சென்னைலிருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி சென்ற குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிற்கு, ...

திருக்குறள் தான் நம்மை வழிநடத்துகிறது – குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

  தமிழக வந்துள்ள குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று (ஞாயிற்றுக்கிழமை) சென்னை பல்கலைக்கழகத்தின் 165வது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு மாணவ-மாணவிகளுக்குப் பட்டங்கள் வழங்கினார். ...

பார்வையை விட நுண்ணறிவு முக்கியம் – குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

புதுதில்லியில் இன்று (03.08.2023) நடைபெற்ற தேசிய பார்வையற்றோர் கூட்டமைப்பின் பொன்விழா நிகழ்ச்சியில் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொண்டு உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய குடியரசுத்தலைவர், மாற்றுத் திறனாளிகளுக்கு கண்ணியமான வாழ்க்கையை ...

Page 4 of 5 1 3 4 5