வெள்ள பாதிப்பு : நாளை சென்னை வருகிறது மத்திய குழு!
சென்னை உள்ளிட்ட மாவட்ட வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்தியக்குழு நாளை சென்னை வருகிறது. மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த 4 தேதி சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, ...
சென்னை உள்ளிட்ட மாவட்ட வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்தியக்குழு நாளை சென்னை வருகிறது. மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த 4 தேதி சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, ...
மகாத்மா காந்தியின் சித்தாந்தங்களை ஏற்றுக் கொண்டு அதற்கேற்ப சேவைகளை செய்து வருபவர் பிரதமர் மோடிதான். இதற்காக, அனைவரின் சார்பாக அவரை நான் பாராட்ட விரும்புகிறேன் என்று பாதுகாப்புத்துறை ...
'மிக்ஜம்' புயல் பாதிப்புகள் குறித்து ஆய்வுக்கு பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலினை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்தித்து பேசினார். 'மிக்ஜம்' புயல் சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூரில் ...
சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று ஆய்வு செய்கிறார். மிக்ஜாம் புயல் கரையை கடந்து சென்றுவிட்டாலும், புயலின் தாக்கம் இன்னமுன் அகலவில்லை. சென்னை, ...
ராஜஸ்தானில் பா.ஜ.க. தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார். ராஜஸ்தானில் வருகிற 25-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. ...
சிங்கப்பூர் சென்றிருக்கும் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அங்கு சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் இந்திய வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். ...
தற்போது இந்தியா பலவீனமான நாடு அல்ல. உலகில் எந்த சக்தியாலும் இந்தியாவை அசைக்க முடியாது என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியிருக்கிறார். மத்தியப் ...
இந்திய கலாச்சாரத்தின் பாதுகாப்பான வீடு தென்னிந்தியா : ராஜ்நாத்சிங் இந்தியாவின் கலாச்சார கோட்டை தென்னிந்தியா என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார். இந்திய உற்பத்தி ...
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் வடகிழக்கு மாநிலங்கள் அபார வளர்ச்சி அடைந்திருக்கின்றன. அதேசமயம், மணிப்பூரில் நடந்த கலவரத்தால் நாங்கள் வேதனை அடைந்திருக்கிறோம் என்று மத்திய பாதுகாப்புத் ...
பிரதமர் நரேந்திர மோடி மீது நாட்டு மக்கள் முழு நம்பிக்கை வைத்துள்ளனர். ஆகவே, மோடிதான் மீண்டும் பிரதமராக வருவார் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ...
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், 2 நாள் பயணமாக அஸ்ஸாம் மற்றும் அருணாச்சலப் பிரதேசம் செல்கிறார். அப்போது, அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் செக்டார் பகுதியில் பாதுகாப்புப் படை ...
டெல்லியில் கங்கனா ரனாவத் நடித்த தேஜாஸ் திரைப்படம் சிறப்பு காட்சி திரையிடப்படயுள்ளது. பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிப்பில், ரோனி ஸ்க்ரூவாலா நிறுவனம் தயாரிப்பில், சர்வேஷ் மேவாரா ...
டெல்லியில் இந்திய இராணுவ பாரம்பரிய விழாவை தொடங்கி வைத்த மத்தியப் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நமது ஆயுதப் படைகளின் பங்கைப் பற்றி இளைஞர்கள் தெரிந்து கொள்ள ...
இராணுவத் தளபதிகள் மாநாட்டில் இந்திய இராணுவத்தின் மூத்த அதிகாரிகளிடையே பாதுகாப்புத் துறை அமைச்சர் உரையாற்றினார். 2023 ஆம் ஆண்டின் இரண்டாவது இராணுவத் தளபதிகள் மாநாடு, அக்டோபர் 16 ...
முதல்வரும், பி.ஆர்.எஸ். கட்சியின் தலைவருமான கே.சந்திரசேகர ராவ், தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி விட்டிருக்கும் நிலையில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை தெலங்கானா மாநிலத்தில் ...
பாதுகாப்பு அமைச்சரும், பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சரும் பாரீசில் பாதுகாப்பு தொடர்பான 5-ம் ஆண்டு பேச்சுக்களில் ஈடுபட்டனர்; பாதுகாப்பு தொழில்துறை ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டது மத்திய பாதுகாப்புத் ...
இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கு, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை முதல் 12-ம் தேதி வரை பயணம் மேற்கொள்கிறார். இரு நாடுகளின் பயணத்தின் முதல் ...
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் இராணுவ நடவடிக்கைகள் அதிகரித்து வரும் நிலையில், இப்பிரச்சனைகளுக்குத் தீா்வு காண ஒருங்கிணைந்த முயற்சி அவசியம் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் ...
பரஸ்பர மரியாதை, உரையாடல், ஒத்துழைப்பு, அமைதி மற்றும் செழிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்தோ-பசிபிக்கிற்கான மந்திரத்தை பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார் என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் ...
எல்லை சாலைகள் அமைப்பின் (பி.ஆர்.ஓ.) பொது ரிசர்வ் பொறியாளர் படை (ஜி.ஆர்.இ.எஃப்) பணியாளர்களுக்கு கிடைக்கக் கூடிய 'சடலங்களின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து' விதிகளை, தற்காலிக ஊதியம் பெறும் ...
சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் மகனும் தமிழக விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி கூறிய சர்ச்சைக்குரிய கருத்து பாரத ...
எல்லை சாலைகள் நிறுவனம் நிர்மாணித்த 2,941 கோடி ரூபாய் மதிப்பிலான 90 உட்கட்டமைப்பு திட்டங்கள் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நாட்டுக்கு அர்ப்பணித்தார். ஜம்மு காஷ்மீரில் எல்லை ...
இந்தியாவின் ஜி20 தலைமை உலக அரங்கில் அழியாத முத்திரையை பதித்திருக்கிறது. டெல்லி பிரகடனத்தில் எட்டப்பட்ட ஒருமித்த கருத்து உலகளாவிய நம்பிக்கை குறைபாடுகளை கலைந்துள்ளது என்று மத்திய அமைச்சர் ...
"இண்டியா" என்பது மிகவும் அபாயகரமான வார்த்தை. 2004-ம் ஆண்டு "இந்தியா ஒளிர்கிறது" என்று கோஷம் போட்டு நாங்கள் தோல்வியடைந்தோம். தற்போது உங்கள் கூட்டணிக்கு "இண்டியா" என்று பெயர் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies