எப்புடி? – ஒரே கிராமத்தில் 51 பேர் IAS மற்றும் IPS
இந்த நாட்டில் மத்திய அரசு மற்றும் மாநில அரசில் பல ஆயிரத்திற்கும் மேற்பட்ட பதவிகள் உள்ளன. ஆனால், இளம் தலைமுறைகளிடம் IAS மற்றும் IPS – பதவியின் ...
இந்த நாட்டில் மத்திய அரசு மற்றும் மாநில அரசில் பல ஆயிரத்திற்கும் மேற்பட்ட பதவிகள் உள்ளன. ஆனால், இளம் தலைமுறைகளிடம் IAS மற்றும் IPS – பதவியின் ...
உத்தரப் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி யாத்திரை சென்ற போது தெருக்கள் வெறிச்சோடி காணப்பட்டதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசத்தில் ...
பாரதத்தை முதலீட்டுக்கான சிறந்த இடமாக உலக நாடுகள் பார்ப்பதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் 10 லட்சம் கோடி மதிப்பிலான 14,000 திட்டங்களுக்கு ...
உத்தரப் பிரதேச உலக முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டில் முன்மொழியப்பட்ட, ரூ. 10 லட்சம் கோடிக்கும் அதிகமான 14,000 திட்டப் பணிகளுக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார். ...
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நீர்வள இயக்கம் மற்றும் தூய்மை பாரத இயக்கம் குறித்த தேசிய மாநாடு பிப்ரவரி 16 மற்றும் 17-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. நீர்வள ...
அயோத்தி ராமர் கோவிலில், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சே தனது மனைவியுடன் தரிசனம் செய்தார். உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி ராமஜென்ம பூமியில், மிக பிரம்மாண்டமாக ...
ஞானவாபி தொடர்பான நீதிமன்ற தீர்ப்பை அமெரிக்க விஸ்வ இந்து பரிஷத் வரவேற்றுள்ளது. உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலையொட்டி ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. ...
உத்தரப்பிரதேசத்தில் 813 கிலோ மீட்டர் தூரத்திற்கு பிளாஸ்டிக் சாலைகள் அமைக்கப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநில அரசு , சாலைகள் அமைப்பதிலும், பலப்படுத்துவதிலும் ...
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் ராம் ஜானகி கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயிலில் குழந்தை ராமர் பிரதிஷ்டை விழா ...
உத்தரப் பிரதேசத்தில் 189 வீரர்களுக்கு 62 கோடி ரூபாய் மதிப்பிலான பரிசுத் தொகையை வழங்கிய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், பா.ஜ.க. ஆட்சியில் விளையாட்டுத் துறைக்கான ...
தலைநகர் டெல்லியில் கடும் பனிமூட்டம் நிலவுவதால், ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டது. கடந்த சில வாரங்களாக வட மாநிலங்களில் அதிக அளவில் பனிப்பொழிவு நிலவி வருகிறது. குறிப்பாக, தலைநகர் ...
உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரின் இன்று 19,000 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைக்கும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, மாலையில் ராஜஸ்தான் மாநிலம் ...
பஞ்சாப், ஹரியானா, சண்டிகர் மற்றும் உத்தரப் பிரதேசத்தின் சில பகுதிகளில் ஜனவரி 26-ம் தேதி வரை அடர்த்தியான மூடுபனி இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் ...
இந்த பூமியில் மிகவும் அதிர்ஷ்டசாலியாக உணர்வதாக அயோத்தியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள குழந்தை ராமர் சிலையை வடிவமைத்த சிற்பி அருண் யோகிராஜ் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ...
அயோத்தி ராமர் கோவில் அமைந்ததன் மூலம் தேசத்தின் பெருமைமீட்டெடுக்கப்பட்டுள்ளதாக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். அயோத்தி ராமர் கோவிலில் குழந்தை ராமர்சிலை இன்று பிரதிஷ்டை செய்யப்பட ...
ராமர் கோவில் திறப்பு விழா ஜனவரி 22ஆம் தேதி நடைபெறும் நிலையில் வண்ண விளக்குகளுடன் ஒளிரும் அயோத்தி மாநகரம், ஆட்டம் பாட்டம் என களைகட்டுகிறது. வண்ண வண்ண ...
ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு பிறகு அயோத்தி நகரம் மிகப்பெரிய சுற்றுலாதளமாக மாறும் என செய்திகள் வெளியாகியுள்ளன. ஜனவரி 22ஆம் தேதி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு ...
அயோத்தியில் குழந்தை ராமர் பிரதிஷ்டை விழாவை (பிரான் பிரதிஷ்டை) முன்னிட்டு ஜனவரி 22 ஆம் தேதி பல மாநிலங்கள் மது மற்றும் இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்க ...
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அன்றைய தினம் பிரசவம் பார்க்குமாறு ஏராளமான கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒரு குழந்தை ...
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில், விரைவில் ஹெலிகாப்டர் சேவை தொடங்கப்படும் என உத்தரப்பிரதேச சுற்றுலாத்துறை அமைச்சர் ஜெய்வீர் சிங் தெரிவித்துள்ளார். அயோத்தி ராமர் ...
அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேக விழா, உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள சிறைகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்று அம்மாநில சிறைத்துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார். அயோத்தி இராமஜென்ம பூமியில் ...
உஜ்வாலா திட்டத்தின் 10-வது கோடி பயனாளிக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கடிதம் எழுதி, பரிசளித்த சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு கடந்த 2014-ம் ...
டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கடும் பனிமூட்டம் நிலவுகிறது. உத்தரப்பிரதேசம், அரியானா, டெல்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் அதிகாலை வேளையில் கடும் பனிமூட்டம் நிலவுகிறது. டெல்லியில் ...
உத்தரப்பிரதேச மாநிலம் வனப்பகுதியிலிருந்து வெளியேறிய புலி குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்ததால் மக்கள் பீதி அடைந்தனர். வனத்துறையினர் விரைந்து சென்று புலியைக் கூண்டு வைத்துப் பிடித்தனர். உத்தரப்பிரதேச மாநிலம் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies