uttar pradesh - Tamil Janam TV

Tag: uttar pradesh

பூமியில் மிகவும் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன் : ராமர் சிலையை வடிவமைத்த சிற்பி நெகிழ்ச்சி!

இந்த பூமியில் மிகவும் அதிர்ஷ்டசாலியாக உணர்வதாக அயோத்தியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள குழந்தை ராமர் சிலையை வடிவமைத்த சிற்பி  அருண் யோகிராஜ் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ...

ராமர் கோவிலின் மூலம் தேசத்தின் பெருமை மீட்டெடுப்பு : ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்!

அயோத்தி ராமர் கோவில் அமைந்ததன் மூலம் தேசத்தின் பெருமைமீட்டெடுக்கப்பட்டுள்ளதாக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். அயோத்தி ராமர் கோவிலில் குழந்தை ராமர்சிலை இன்று பிரதிஷ்டை செய்யப்பட ...

வண்ண விளக்குகளால் ஒளிரும் அயோத்தி மாநகரம்!

ராமர் கோவில் திறப்பு விழா ஜனவரி 22ஆம் தேதி நடைபெறும் நிலையில் வண்ண விளக்குகளுடன் ஒளிரும் அயோத்தி மாநகரம், ஆட்டம் பாட்டம் என களைகட்டுகிறது. வண்ண வண்ண ...

ராமர் கோவில் கும்பாபிஷேகம் : சுற்றுலா தளமாக மாறும் அயோத்தி! 

ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு பிறகு அயோத்தி நகரம்  மிகப்பெரிய சுற்றுலாதளமாக மாறும் என செய்திகள் வெளியாகியுள்ளன. ஜனவரி 22ஆம் தேதி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு ...

ஜனவரி 22 ஆம் தேதி மது விற்பனைக்கு தடை! 

அயோத்தியில் குழந்தை ராமர் பிரதிஷ்டை விழாவை (பிரான் பிரதிஷ்டை) முன்னிட்டு  ஜனவரி 22 ஆம் தேதி  பல மாநிலங்கள் மது மற்றும் இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்க ...

ராமர் கோவில் கும்பாபிஷேக நாளில் பிரசவம்! 

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அன்றைய தினம் பிரசவம் பார்க்குமாறு ஏராளமான கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒரு குழந்தை ...

அயோத்தியில் விரைவில் ஹெலிகாப்டர் சேவை!

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில்,  விரைவில் ஹெலிகாப்டர் சேவை தொடங்கப்படும்  என  உத்தரப்பிரதேச சுற்றுலாத்துறை அமைச்சர் ஜெய்வீர் சிங் தெரிவித்துள்ளார். அயோத்தி ராமர் ...

அயோத்தி கோவில் கும்பாபிஷேகம்: உ.பி. சிறைகளில் நேரடி ஒளிபரப்பு!

அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேக விழா, உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள சிறைகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்று அம்மாநில சிறைத்துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார். அயோத்தி இராமஜென்ம பூமியில் ...

உஜ்வாலா திட்ட 10-வது கோடி பயனாளி: கடிதம் எழுதி பரிசளித்த பிரதமர் மோடி!

உஜ்வாலா திட்டத்தின் 10-வது கோடி பயனாளிக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கடிதம் எழுதி, பரிசளித்த சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு கடந்த 2014-ம் ...

டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கடும் பனிமூட்டம்!

டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கடும் பனிமூட்டம் நிலவுகிறது. உத்தரப்பிரதேசம், அரியானா, டெல்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் அதிகாலை வேளையில் கடும் பனிமூட்டம் நிலவுகிறது. டெல்லியில் ...

வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கிய புலி !

உத்தரப்பிரதேச மாநிலம் வனப்பகுதியிலிருந்து வெளியேறிய புலி குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்ததால் மக்கள் பீதி அடைந்தனர். வனத்துறையினர் விரைந்து சென்று புலியைக் கூண்டு வைத்துப் பிடித்தனர். உத்தரப்பிரதேச மாநிலம் ...

பிரதமர் மோடி, அமித்ஷா, யோகி குறித்து அவதூறு: உ.பி. வாலிபர் கைது!

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் குறித்து அவதூறாக வீடியோ வெளியிட்ட உ.பி. வாலிபரை ...

இராமர்கோவில் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

அயோத்தி இராமர் கோவில் கட்டுமானப்பணி குறித்த தற்போதைய புகைப்படங்களை ராமஜென்ம பூமி அறக்கட்டளை வெளியிட்டுள்ளது. ராமர் பிறந்த இடமான அயோத்தி ராம ஜென்ம பூமியில், பிரம்மாண்ட  ராமர் ...

ஒருவார  கொண்டாட்டங்களுக்கு தயாராகி வரும் அமெரிக்க கோவில்கள்!

அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு அமெரிக்க கோவில்கள் நேரடி ஒளிபரப்புடன் கண்கவர் கொண்டாட்டங்களுக்கு தயாராகி வருகின்றன. அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேக விழா அடுத்த ...

சாலையோர உணவகத்திற்குள் புகுந்த லாரி : 4 பேர் பலி!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் சாலையோ உணவகத்திற்குள் லாரி புகுந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். இடாவாஹ்-கான்பூர் தேசிய நெடுஞ்சாலை அருகே உணவகம் அமைந்துள்ளது. அங்கு நேற்று இரவு வழக்கம் ...

டிரக் மீது மோதி தீப்பிடித்த கார்: குழந்தை உள்பட 8 பேர் உடல் கருகி பலி!

உத்தரப் பிரதேசத்தில் டிரக் மீது கார் மோதி தீப்பிடித்ததில், காரில் பயணித்த குழந்தை உள்பட 8 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர். உத்தரப் பிரதேச மாநிலம் பரெய்லி ...

அயோத்திக்கு வந்தே பாரத் ரயில் சேவை!

அயோத்திக்கு பக்தர்கள் விரைவாக செல்லும் வகையில் வந்தே பாரத் ரயில் இயக்கப்படவுள்ளது. உத்தரபிரதேசம் மாநிலம்  அயோத்தியில் ராமர் கோயில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் கட்டப்பட்டு வருகிறது. சுமார் ...

50 மீட்டர் உயர மொபைல் டவர் திருட்டு!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கௌசாம்பி மாவட்டத்தில் உஜ்ஜைனி கிராமத்தில் இருந்த 50 மீட்டர் உயரமுள்ள மொபைல் டவர் மர்மமான முறையில் காணாமல் போனது. வடிவேலு கிணறு காமெடி போல் உத்தரப்பிரதேசத்தில் நடந்த இந்த சம்பவம் தற்போது மக்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ளது. உண்மையில் ...

மீட்கப்பட்ட 8 தொழிலாளர்களுடன் யோகி ஆதித்யநாத் சந்திப்பு!

உத்தரகாசி சில்க்யாரா சுரங்கப்பாதையில்  இருந்து மீட்கப்பட்ட உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த எட்டு தொழிலாளர்களை அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் சந்தித்தார். உத்தரகாசி மாவட்டத்தில் சில்க்யாரா-பர்கோட் இடையே சுமார் 4.5 ...

ராஜஸ்தான் குற்றங்களில்தான் முதலிடம் வகிக்கிறது: முதல்வர் யோகி!

வசுந்தரா ராஜே தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியில் ராஜஸ்தான் மாநிலம் சுற்றுலா, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் முதலிடம் வகித்தது. தற்போதைய காங்கிரஸ் ஆட்சியில் குற்றங்களில் முதலிடம் வகிக்கிறது என்று உத்தரப் ...

ஐ.எஸ். ஐ.எஸ்.தீவிரவாத அமைப்பின் இந்திய அமீருக்கு 10 நாள் போலீஸ் கஸ்டடி!

சத்தீஸ்கரில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் இந்திய அமீரை 10 நாட்கள் போலீஸில் காவலில் விசாரிக்க தீவிரவாத எதிர்ப்புப் படைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கி இருக்கிறது. ...

தாஜ்மகால் வரலாற்றை மாற்றி எழுத வேண்டும்: இந்து சேனா வழக்கு!

தாஜ்மகால் ஷாஜஹானால் கட்டப்பட்டது அல்ல, அது மன்னர் ராஜா மான் சிங்கின் அரண்மனை. எனவே, வரலாறை திருத்தி எழுத வேண்டும் என்று இந்துசேனா அமைப்பைச் சேர்ந்த சுர்ஜித் ...

நாடு மற்றும் மக்கள் நலனுக்காகவே சனாதன தர்மம் பாடுபடுகிறது: உ.பி. முதல்வர் யோகி!

தீயசக்திகள் தலைதூக்கும்போதெல்லாம், சனாதன தர்மம் அதனை சவாலாக ஏற்றுக்கொண்டு, நாட்டுக்காகவும், நாட்டு மக்களின் நலனுக்காகவும் பாடுபடுகிறது என்று உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியிருக்கிறார். ...

2032-ல் இந்திய விமானப்படை நம்பர் 1 ஆக இருக்கும்!

2032-ம் ஆண்டில் இந்திய விமானப்படை உலகிலேயே நம்பர் 1 ஆக இருக்கும் என்றும், போர் விமானங்களில் வெளிநாட்டு இறக்குமதியைக் குறைத்து உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்க வேண்டும் என்றும் ...

Page 6 of 7 1 5 6 7