மருந்து உற்பத்தியில் உயர் தரத்தை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கை - மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா
Feb 17, 2026, 10:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மருந்து உற்பத்தியில் உயர் தரத்தை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கை – மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா

Web Desk by Web Desk
Jul 12, 2023, 08:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மருந்து உற்பத்தியில் உயர் தரத்தை உறுதி செய்யும் வகையில், ஒழுங்குமுறை அதிகாரிகள் 137 நிறுவனங்களில் மேற்கொண்ட ஆய்வில், 105 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும்  31 நிறுவனங்களில் உற்பத்தி தடைசெய்யப்பட்டு, 50 நிறுவனங்களில் உற்பத்திக்கான உரிமம், ரத்து செய்யப்பட்டு, நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

குறு, சிறு மற்றும் நடுத்தர மருந்து நிறுவனங்களின் பிரதிநிதிகளை  சந்தித்த மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, சுய ஒழுங்குமுறை மூலம் சிறந்த உற்பத்தி நடைமுறையையொட்டி, தரமான மருந்துகளை விரைவாக விநியோகிக்க தயாராகயிருப்பது, குறு, சிறு மற்றும் நடுத்தர மருந்து உற்பத்தி நிறுவனங்களுக்கு முக்கியமானது என்று கூறினார்.

குறு, சிறு மற்றும் நடுத்தர மருந்து உற்பத்தித் துறையில் சுய ஒழுங்குமுறையின் அவசியம் குறித்து வலியுறுத்திய மத்திய அமைச்சர்,

உலகின் மருந்தகம் இந்தியா, என்ற நிலையை பராமரிப்பது முக்கியம் என்று சுட்டிக்காட்டினார். நமது தரமான உற்பத்திப்பொருட்களால் மருந்து உற்பத்தித் துறையில் சர்வதேச அளவில் நமது நாடு திகழ்வதாக அவர் தெரிவித்தார். பொருட்களின் மதிப்பு மற்றும் தரத்தை வலுப்படுத்துவதை உறுதி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் நாம் மேற்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

போலியான மருந்துகளை தயாரிக்கும் அனைத்து மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்திய மருந்து கட்டுப்பாட்டுத் தலைமை இயக்குநரகத்துக்கு  அறிவுறுத்தினார்.

இந்தியாவில்  தயாரிக்கப்படும் தரமான மருந்துகளுடன், எந்தவொரு சமரசமும் கிடையாது  என்று அவர் கூறினார். மருந்து உற்பத்தி நிறுவனங்களை ஆய்வு செய்ய சிறப்புப்படைகள் உருவாக்கப்பட்டு, கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.

மருந்து உற்பத்தியில் உயர் தரத்தை உறுதி செய்யும் வகையில், ஒழுங்குமுறை அதிகாரிகள் 137 நிறுவனங்களில் மேற்கொண்ட ஆய்வில், 105 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். 31 நிறுவனங்களில் உற்பத்தி தடைசெய்யப்பட்டு, 50 நிறுவனங்களில் உற்பத்திக்கான உரிமம், ரத்து செய்யப்பட்டும், நிறுத்தி வைக்கப்பட்டும் உள்ளதாக டாக்டர் மன்சுக் மாண்டவியா கூறினார்.

Tags:
ShareTweetSendShare
Previous Post

வடமாநில பேரிடரில் சிக்கிய தமிழர்கள் பத்திரமாக மீட்க்கப்பட்டு விரைவில் தமிழகம் திரும்புகின்றனர் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Next Post

தொலைதூர கிராமங்களில் வசிப்பவர்களுக்கு சிறந்த மொபைல் இணைப்பு வழங்குவது விரைவில் உறுதி செய்யப்படும்- மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்

Related News

சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடக்கம்!

சர்வதேச ஏஐ உச்சி மாநாட்டை தொடங்கி வைத்த பிரதமர் மோடி!

விடுவிக்க 7 நாட்கள் கெடு – பலூச் ராணுவத்திடம் சிக்கிய பாகிஸ்தான் ராணுவ வீரர்கள்!

மாணிக்கம் தாகூருக்கு கடிவாளம் போட வேண்டும் – டெல்லி காங்கிரஸ் தலைமைக்கு, திமுக கடும் எச்சரிக்கை!

இபிஎஸ் உடன் நயினார் நாகேந்திரன், எல். முருகன் சந்திப்பு -பிரதமர் வருகை குறித்து முக்கிய ஆலோசனை!

பொருளாதார தடைகளை நீக்கினால் பேச்சுவார்த்தைக்கு ரெடி – அதிரடி காட்டிய அமெரிக்கா இறங்கி வந்த ஈரான்!

Load More

அண்மைச் செய்திகள்

முன்னாள் வழக்கறிஞர் கிருஷ்ணசாமியின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி! – சிறப்பு தொகுப்பு!

ஜூலை தேசிய சாசனம் – வங்கதேசத்தில் சீர்திருத்தங்கள் பொதுவாக்கெடுப்பில் ஆதரவு!

பாதுகாப்பு அதிகாரியின் செயலால் பரபரப்பு – ஜெர்மனியில் அவமானப்பட்ட பாக்., ராணுவ தளபதி-சிறப்பு தொகுப்பு

வேற்றுக்கிரக வாசிகள் இருப்பது உண்மைதான் – ஒபாமா

சட்டவிரோத ஆயுத கிடங்குகளில் 15,000 தோட்டாக்கள், குண்டுகள் பறிமுதல்!

பெரு நாட்டில் பிசாசுகளின் இறக்கம் என்ற வினோத திருவிழா கோலாகலம்!

முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்ட விழாவில் பிளக்ஸ் பேனரால் சர்ச்சை – திமுகவினர் அதிருப்தி!

நான் காந்தியவாதி; ராகுல்வாதி அல்ல – மணிசங்கர் அய்யர் அதிரடி பேச்சு!

அவதூறு வழக்கு – டி.ஆர்.பாலுவிடம் கிடுக்கிப்பிடி கேள்விகளை எழுப்பிய அண்ணாமலை!

முதல்வரால் திறந்து வைக்கப்பட்ட இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் அவசர கதியில் நடைபெறும் மின் இணைக்கும் பணிகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies