பவானி ஆற்றில் கரையோர பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை
Jan 26, 2026, 03:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பவானி ஆற்றில் கரையோர பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jul 25, 2023, 11:10 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை, திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக மேட்டுபாளையத்தை அடுத்த பில்லூர் அணை இருக்கிறது. அணையின் மொத்த கொள்ளளவு 100 அடி ஆகும். தொடர்ந்து பெய்துவரும் கனமழையின் காரணமாக பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. அணையின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளான கேரள மாநிலம் அட்டப்பாடி மற்றும் நீலகிரி மாவட்ட த்தில் உள்ள குந்தா, அவலாஞ்சி, அப்பர் பவானி, குன்னூர், ஊட்டி ஆகிய பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது.

தொடர் கனமழையின்  காரணமாக ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

தற்போது நீலகிரி மாவட்ட த்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக பில்லூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6 ஆயிரம் கன அடியாக உள்ளது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் அணையின் நீர்மட்டம்  உயர்ந்து வருகிறது.

இன்று காலை 6 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 86 அடியாக உள்ளது. தொடர்ந்து பெய்து வரும் கனமழைக் காரணமாக ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் விரைவில் பில்லூர் அணை நிரம்ப வாய்ப்புள்ளது.
தற்போது பவானி ஆற்றில் 6 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்படுவதால் கரையோரப் பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மேட்டுப்பாளையம் ஓடத்துறை, லிங்கா புரம், சிறுமுகை, காந்தவயல், ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பவானி ஆற்றில் குளிக்கவும், துணி துவைக்கவும் வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

 

 

Tags: weatherreportweathernewsbhavanidamheavyrain
ShareTweetSendShare
Previous Post

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வட்டியை 8.15% ஆக உயர்த்தி வழங்க மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல்

Next Post

மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று இணைய வழியாக தொடக்கம்

Related News

குடியரசு தின விழா – டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு!

குடியரசு தினத்தையொட்டி போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை!

77வது குடியரசு தின விழா..குடியரசு தினத்தையொட்டி தலைநகர் டெல்லியில் விழாக்கோலம்

ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றிக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பாராட்டு!

சீனாவில் உள்ள இந்திய தூதரகத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டம்!

குடியரசு தின விழாவையொட்டி மத்திய அமைச்சர்கள் வீடுகளில் கொண்டாட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

காதணி விழா நடத்தியவர் மீது உறவினர்கள் கொலைவெறி தாக்குதல்!

கர்னல் சோஃபியா குரேஷிக்கு பரம் விசிஷ்ட் சேவா பதக்கம் – மத்திய அரசு அறிவிப்பு

பெண்களை கேலி செய்த இளைஞர்களுக்கு போலீசார் வழங்கிய மேக்கப் தண்டனை! – இணையத்தில் ட்ரெண்ட்!

யாருடன் கூட்டணி? : மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜெகநாத் மிஸ்ரா பேட்டி!

சீமான் குறித்து அவதூறு – தவெக மாவட்ட செயலாளர் மீது வழக்குப்பதிவு!

விசில் சத்தம் கொஞ்ச நேரம் தான் கேட்கும்.. – சி.விஜயபாஸ்கர்

திமுக ஆட்சிக்கு வந்தபின் மடாதிபதிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது – முன்னாள் ஐ.ஜி பொன்மாணிக்கவேல்

குடியரசு தினம் – தலைவர்கள் வாழ்த்து!

குடியரசு தின விழா – சிதம்பரம் நடராஜர் கோயில் ராஜ கோபுரத்தில் தேசிய கொடியேற்றம்!

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies