இந்தியா வீரர் புஜாராவுக்குத் தடை !
Jul 21, 2026, 04:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியா வீரர் புஜாராவுக்குத் தடை !

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 19, 2023, 04:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய டெஸ்ட் அணியின் மூத்த வீரர் புஜாராவுக்கு இங்கிலாந்து கவுன்டித் தொடரில் ஒரு போட்டியில் ஆட தடை விதிக்கப்பட்டுள்ளது. புஜாரா எந்த தவறும் செய்யாத நிலையில், அவரது அணி வீரர்கள் செய்த தவறுக்கு அவருக்கும் சேர்த்து கேப்டன் என்ற முறையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து நாட்டில் உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரான கவுன்டி சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் பல்வேறு மாநில கவுன்டி அணிகள் பங்கேற்று வருகின்றன. அந்த அணிகள் ஒரு போட்டியில் இரண்டு வெளிநாட்டு வீரர்களை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

அந்த வகையில் இந்திய வீரர்களான புஜாரா, ஜெயதேவ் உனட்கட், சாஹல் உள்ளிட்டோர் பல்வேறு கவுன்டி அணிகளில் இடம் பெற்று ஆடி வருகின்றனர். முன்னணி கவுன்டி அணிகளில் ஒன்றான சசக்ஸ் அணியில் புஜாரா, ஜெயதேவ் உனட்கட் இருவரும் இடம் பெற்றுள்ளனர்.

புஜாரா மூத்த டெஸ்ட் அணி வீரர் என்பதால் சசக்ஸ் அணி அவரை தங்கள் அணியின் கேப்டனாக நியமித்து இருக்கிறது. அவர் அணி விளையாடிக்கொண்டிருக்கும் போது சுழற் பந்துவீச்சாளர் ஜாக் கார்சன் எதிரணி பேட்ஸ்மேன் பென் காக்ஸ் ரன் எடுக்க ஓடி வந்த போது அவரது காலை தட்டி விட்டார்.

இதை நடுவர்கள் கவனித்து விட்டனர். ஜாக் அதை வேண்டுமென்றே செய்தார் என்பது குறித்து நடுவர் சசக்ஸ் அணி வீரர்களிடம் விவரித்த போது டாம் ஹெய்னஸ் மற்றும் அரி கார்வேலஸ் வாதம் செய்ததால் அவர்கள் மூவருக்கும் பெனால்ட்டி விதிக்கப்பட்டது. அந்தப் போட்டியில் சசக்ஸ் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆனாலும், அந்த அணி தவறுக்கான தண்டனையாக புள்ளிகளை இழந்துள்ளது.

இந்த சீசனில் சசக்ஸ் அணி நான்கு தவறுகளை செய்து பெனால்டி பெற்று இருக்கும் நிலையில், விதிப்படி அந்த அணிக்கு இந்த சீசனில் 12 புள்ளிகளை குறைத்து இருக்கிறது கவுன்டி கிரிக்கெட் நிர்வாகம். மேலும், ஒரே சீசனில் ஒரு அணி நான்கு முறை பெனால்ட்டி பெற்றால் அந்த அணியின் கேப்டனுக்கு ஒரு போட்டியில் ஆட தடை விதிக்கப்படும். அந்த வகையில் இந்த வீரர்களுக்கு கேப்டனாக இருந்த ஒரே குற்றத்துக்காக புஜாராவுக்கும் ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

Tags: Cricket
ShareTweetSendShare
Previous Post

மாஜி அமைச்சர் உதவியாளருக்கு 3 ஆண்டு சிறை – ரூ. 5 லட்சம் அபராதம் – உயர்நீதிமன்றம் அதிரடி!

Next Post

முதன்முதலில் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் இந்திய கிரிக்கெட் அணி !

Related News

தமிழகத்தின் நீர் உரிமையை பாதுகாக்க அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைத்து போராடுவோம் – IJK கட்சி தலைவர் ரவி பச்சமுத்து

நீட் தேர்வில் முறைகேடு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை – பிரதமர் மோடி உறுதி!

சென்னையில் ஓய்வு பெற்ற போக்குவரத்துத்துறை அதிகாரி உள்ளிட்டோரின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை!

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை – ஒரு வாரத்தில் 358 பேர் கைது!

இன்றைய தங்கம் விலை!

அரசு பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் இருக்கை – வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற அரசு உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

உக்ரைன் துறைமுகத்தில் சரக்கு கப்பல் மீது தாக்குதல் : 4 இந்தியர்கள் பலி!

ஜப்பானில் தயாரிக்கப்பட்ட டெங்கு தடுப்பூசி – இந்தியா ஒப்புதல்!

பழனி கோயில் நில மோசடி – சார்பதிவாளர் அலுவலகத்தில் 10 மணி நேரம் சிபிசிஐடி போலீசார் சோதனை!

இயற்கை எரிவாயு மையத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆய்வு!

திமுக எம்எல்ஏ கைது தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்கள் தடுத்து நிறுத்தம் – காவல்துறை அராஜகம்!

போலீசார்  துப்பாக்கி முனையில் மிரட்டுகின்றனர் – கைதான திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மற்றும் மகன் குற்றச்சாட்டு!

முதலமைச்சருக்கு மிரட்டல் விடுத்த திமுக எம்எல்ஏ – பாளையங்கோட்டை சிறையில் அடைப்பு!

ஜந்தர் மந்தர் CJP கூடாரங்கள் அகற்றல் ; காவல்துறை நடவடிக்கை!

துப்பாக்கி முனையில் மிரட்டும் காவல்துறையினர்; எம்.எல்.ஏ புகார்

சவுதியை தொடர்ந்து குவைத்தையும் வளைக்க பாகிஸ்தான் முயற்சி : பாதுகாப்பு ஒப்பந்தம் ஏற்படுத்த பேச்சுவார்த்தை : சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies