காசநோய் எதிர்ப்பு மருந்துகளுக்கு தட்டுப்பாடு இல்லை!
Apr 29, 2026, 12:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காசநோய் எதிர்ப்பு மருந்துகளுக்கு தட்டுப்பாடு இல்லை!

காசநோய் எதிர்ப்பு மருந்துகளின் பற்றாக்குறை இருப்பதாகக் கூறப்படும் ஊடகச் செய்திகள் தவறானவை- மத்திய அரசு விளக்கம்.

Murugesan M by Murugesan M
Sep 26, 2023, 09:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காசநோய் எதிர்ப்பு மருந்துகள், மத்திய சேமிப்புக் கிடங்குகள் முதல் புறநகர் சுகாதார நிறுவனங்கள் வரை பல்வேறு மட்டத்தில்  இருப்பு நிலைகளை மதிப்பிடுவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் காசநோய் எதிர்ப்பு மருந்துகளுக்கு பற்றாக்குறை இருப்பதாகவும், தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் (என்.டி.இ.பி) கீழ் அத்தகைய மருந்துகளின் செயல்திறன் குறித்து கேள்வி எழுப்புவதாகவும் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  இத்தகைய அறிக்கைகள் தெளிவற்றவை மற்றும் தவறான தகவல்கள் ஆகும்.

மருந்து உணர்திறன் காசநோய் சிகிச்சையில் 4 எஃப்.டி.சி (ஐசோனியாசிட், ரிஃபாம்பிசின், எதம்புடோல் மற்றும் பைராசினமைடு) என கிடைக்கக்கூடிய நான்கு மருந்துகள்,   3 எஃப்.டி.சி (ஐசோனியாசிட், ரிஃபாம்பிசின் மற்றும் எதம்புடோல்) என மூன்று மருந்துகள் கொடுக்கப்படுகின்றன.  இந்த மருந்துகள் அனைத்தும் ஆறு மாதங்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட காலத்துக்கு போதுமான கையிருப்பில் உள்ளன.

பல மருந்து  காசநோய்க்கான எதிர்ப்பு சிகிச்சை முறை பொதுவாக நான்கு மாதங்கள் 7 மருந்துகளைக் கொண்டுள்ளது, (பெடாக்விலின், லெவோஃப்ளோக்சசின், குளோஃபாசிமைன், ஐசோனியாசிட், எதம்புடோல், பைராசினமைடு மற்றும் எத்தியோனமைடு) மற்றும் ஐந்து மாதங்கள் 4 மருந்துகள் (லெவோஃப்ளோக்சசின், குளோஃபாசிமைன், பைராசினமைடு மற்றும் எத்தாம்புடோல் )ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

மருந்து எதிர்ப்பு காசநோய் உள்ளவர்களில் சுமார் 30% பேருக்கு, சைக்ளோசரின் மற்றும் லைன்சோலிட் தேவைப்படுகிறது.

காசநோய் எதிர்ப்பு மருந்துகள் மற்றும் பிற பொருட்களை கொள்முதல் செய்தல், சேமித்தல், இருப்பு வைத்தல் மற்றும் சரியான நேரத்தில் விநியோகித்தல் ஆகியவை என்.டி.இ.பி.யின் கீழ்  மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அரிதான சூழ்நிலைகளில், தனிப்பட்ட நோயாளி பராமரிப்பு பாதிக்கப்படாத வகையில் தேசிய சுகாதார இயக்கத்தின் (என்.எச்.எம்) கீழ் வரவு செலவுத் திட்டத்தைப் பயன்படுத்தி ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு உள்நாட்டில் சில மருந்துகளை கொள்முதல் செய்யுமாறு மாநிலங்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டன.

மகாராஷ்டிரா ஏற்கனவே சைக்ளோசெரின் மாத்திரைகளை வாங்கியுள்ளது. ஒரு சில மாநிலங்கள் மாவட்டங்களுக்கு கொள்முதல் செய்துள்ளன; அதன்படி, தேவைப்படும் இடங்களில் மாவட்டங்கள் கொள்முதல் செய்துள்ளன.

இத்துறையில் காசநோய் எதிர்ப்பு மருந்துகளுக்கு தட்டுப்பாடு இல்லை. இன்றைய நிலவரப்படி தேசிய அளவில் இந்த மருந்துகள் போதுமான அளவுக்கு கையிருப்பில் உள்ளன.

எனவே, ஊடகச் செய்திகளில்  குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் தெளிவற்றவை மற்றும் தவறான தகவல்கள் ஆகும்.

நாட்டில் கிடைக்கக்கூடிய காசநோய் எதிர்ப்பு மருந்துகளின் கையிருப்பின் சரியான நிலையை இந்தச் செய்திகள் பிரதிபலிக்கவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Tags: tb tablet
ShareTweetSendShare
Previous Post

ஐ.நா. சபையை சீர்திருத்தம் செய்ய வேண்டும்: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்!

Next Post

மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு!

Related News

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies