ஆயுத பூஜை விடுமுறை சிறப்பு பேருந்துகள் இயக்கம்?
Jul 29, 2026, 06:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆயுத பூஜை விடுமுறை சிறப்பு பேருந்துகள் இயக்கம்?

Murugesan M by Murugesan M
Oct 20, 2023, 05:52 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆயுத பூஜை மற்றும் 4 நாட்கள் தொடர் விடுமுறையையொட்டி, பயணிகளின் வசதிக்காக சிறப்புப் பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகிறது.

ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை, சனிக்கிழமை, ஞாற்றுக்கிழமை என 4 நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது.

தொடர் விடுமுறையை யொட்டி, சென்னை உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்களிலிருந்து சுமார் 4 ஆயிரம் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் எனத் தமிழக போக்குவரத்துறை அறிவித்துள்ளது.

இந்த சிறப்பு பேருந்துகள், இன்று முதல் வரும் ஞாயிறு வரை இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து புதுச்சேரி, தஞ்சாவூர், மதுரை, நெல்லை, திருவனந்தபுரம் ஆகிய நகரங்களுக்கும், தாம்பரம் பேருந்து நிலையத்திலிருந்து திண்டிவனம், திருவண்ணாமலை, சிதம்பரம், புதுச்சேரி, கடலூர் ஆகிய நகரங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

இதேபோல, பூவிருந்தவல்லி பேருந்து நிலையத்திலிருந்து வேலூர், காஞ்சிபுரம், ஓசூர், திருத்தணி, திருப்பதிக்குச் செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

ஆக மொத்தம் 4 ஆயிரம் பேருந்துகளில் 2,265 பேருந்துகள் சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் இயக்கப்படுகிறது. மீதமுள்ள 1,735 பேருந்துகள் கோவை, சேலம், திருச்சி, மதுரை, பெங்களூரு ஆகிய முக்கிய நகரங்களிலிருந்து தமிழகத்தின் மற்ற நகரங்களுக்கு இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் தீபாவளி, பொங்கல் என முக்கிய நாட்களிலும் சரி, அல்லது தொடர் விடுமுறையின் போதும் சரி, அதிக அளவில் சிறப்புப் பேருந்து இயக்கப்படுவதாக அறிவிப்பு வரும்.

இதை நம்பி பொது மக்கள் அந்த அந்த பகுதிக்குச் சென்றால், போதிய பேருந்துகள் இல்லாமல் இரவு முழுவதும் தவித்து வந்தனர். இது தொடர்பான செய்திகள் தொலைக்காட்சி மற்றும் நாளிதழ்களில் பாதிக்கப்பட்ட பொது மக்கள் பேட்டியுடன் வெளியானது.

அதுபோன்று இல்லாமல், இந்த முறையாவது உண்மையாக மக்கள் சேவை செய்ய போக்குவரத்துறையும், திமுக அரசும் முன்வருமா என பொது மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Tags: special government busDasara Festivalbus reservation
ShareTweetSendShare
Previous Post

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை நவம்பர் 6-ந்தேதி வரை நீட்டிப்பு!

Next Post

நியோமேக்ஸ் நிதி மோசடி வழக்கு: அதிரடியில் உயர்நீதிமன்றம்!

Related News

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies