ஐஸ்வர்யா ராயிடம் மன்னிப்பு கேட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் !
Jun 24, 2026, 10:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஐஸ்வர்யா ராயிடம் மன்னிப்பு கேட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் !

Murugesan M by Murugesan M
Nov 15, 2023, 05:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை குறி வைத்து தாக்கும் வகையில் இந்திய நடிகையான ஐஸ்வர்யா ராய்க்கு எதிராக அவதூறான கருத்துக்களை தெரிவித்த பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்துல் ரசாக் தனது கருத்திற்கு மன்னிப்பு கேட்டுள்ளார்.

பாகிஸ்தானில் நேற்று தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்துல் ரசாக் பேசினார்.

அப்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை குறி வைத்து தாக்கும் வகையில் இந்திய நடிகையான ஐஸ்வர்யா ராய்க்கு எதிராக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் அப்துல் ரசாக் அவதூறான கருத்துக்களை தெரிவித்தார்.

இந்தியாவில் நடைபெற்று வரும் 13 வது கிரிக்கெட் உலகக்கோப்பைத் தொடரில் இடம் பெற்ற பாகிஸ்தான், தான் விளையாடிய 9 போட்டிகளில் 4 போட்டிகளில்மட்டுமே வெற்றி பெற்று 5 போட்டிகளில் தோல்வி அடைந்தது. கடைசியாக கிடைத்த அரையிறுதி வாய்ப்பையும், இங்கிலாந்து அணிக்கு எதிரானப் போட்டியில் கோட்டைவிட்டு பரிதாபமாக வெளியேறியது.

இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல் ரவுண்டரான அப்துல் ரசாக்கிடம் செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

அப்போது பேசிய அவர், ” பாகிஸ்தான் அணிக்கு தற்போது ஒரு மன எழுச்சி தேவை. அந்த காலங்களில் யூனிஸ் கான் என்று ஒரு கேப்டன் நல்ல எண்ணம் கொண்டு இருந்தார். அது எனக்கு சிறப்பாக விளையாட நம்பிக்கையை அளித்தது ” என்று கூறினார்.

ஐஸ்வர்யா ராய் குறித்து கருத்து தெரிவித்த நிலையில் தனது கருத்துக்கு அப்துல் ரசாக் மன்னிப்பு கேட்டுள்ளார். இது குறித்து அவர், ” நேற்று நாங்கள் கிரிக்கெட் பயிற்சி மற்றும் வியூகங்களைப் பற்றி விவாதித்தோம். அப்போது ஐஸ்வர்யா ராயின் பெயரை தவறுதலாக நான் வாய் தவறி குறிப்பிட்டுவிட்டேன். நான் அவரிடம் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்கிறேன். யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை” என்று கூறியுள்ளார்.

Tags: Pakistani cricketer apologized to Aishwarya Rai!
ShareTweetSendShare
Previous Post

கொரோனாவின் போது வீடுகளுக்குள் முடங்கிக் கிடந்த காங்கிரஸ் கட்சியினர்!

Next Post

புதுமைக் கண்டுபிடிப்பு சூழல் அமைப்புகளை மேம்படுத்த இந்தியா – அமெரிக்கா நாடுகளுக்கிடையே ஒப்பந்தம்!

Related News

திமுக எதிர்ப்பை இபிஎஸ் குறைத்தாரா? : கட்சிக்குள் சலசலப்பு!

ஐஐடி இயக்குநர் காமகோடி, நடிகர் மம்முட்டி, மாதவன் உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகள் குடியரசு தலைவர் வழங்கினார்!

முதலமைச்சர் விஜய்யின் பேச்சால் அமளி; சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு

இடைத் தேர்தலில் சீட் கிடைக்குமா ?; முன்னாள் அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு சிக்கல்

ரூ.340 கோடிக்கு ‘நோ’ சொன்ன முன்னாள் காதலி : எலான் மஸ்க்கை அதிரவைத்த ஆஷ்லி செயிண்ட் கிளேர் – சிறப்பு தொகுப்பு!

ஆபத்தான ரசாயனத்துக்கு ஐரோப்பாவில் தடை : மெல்ல கொல்லும் நஞ்சாகிறதா நமது உணவு? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தான் அரசுக்கு எதிர்ப்பு – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 19-வது நாளாக போராட்டம், நீடிக்கும் பதற்றம்!

பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலக மாட்டேன் – துரைமுருகன் முடிவால் திமுகவில் குழப்பம்!

கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை வீசும் வாய்ப்பு உள்ளது – ஓபிஎஸ் பேச்சால் சபையில் சிரிப்பலை!

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

மேகதாது அணை குறித்து பேச அனுமதி மறுப்பு – பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies