ஐபிஎல் : டெல்லி அணி விடுவிக்கப்போகும் வீரர்கள்!
Apr 29, 2026, 01:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஐபிஎல் : டெல்லி அணி விடுவிக்கப்போகும் வீரர்கள்!

Murugesan M by Murugesan M
Nov 23, 2023, 04:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லி அணியில் இருந்து மணீஷ் பாண்டே மற்றும் சர்பராஸ் கான் ஆகிய இரு வீரர்களையும் விடுவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் மாதம் 19 ஆம் தேதி துபாயில் நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் 10 அணிகளும் தக்க வைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை இன்னும் 4 நாட்களுக்குள் வெளியிட வேண்டும் என்று பிசிசிஐ மற்றும் ஐபிஎல் நிர்வாகக் குழு தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் அணிகளுக்கு இடையில் வீரர்களை டிரேட் முறையில் ஒப்பந்தம் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதன் காரணமாக அனைத்து அணிகளும் டிரேட் முறையில் வீரர்களை மாற்றிக் கொள்ள முயன்று வருகின்றனர். ஏற்கனவே லக்னோ அணியிடம் இருந்து மும்பை அணி ரொமாரியோ செப்பர்டை ஒப்பந்தம் செய்தது.

அதேபோல் இன்று ஆவேஷ் கான் மற்றும் தேவ்தத் படிக்கல் இரு வீரர்களையும் லக்னோ மற்றும் ராஜஸ்தான் அணிகள் டிரேட் செய்து கொண்டுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் டெல்லி, கேகேஆர், சிஎஸ்கே உள்ளிட்ட அணிகளும் டிரேட் செய்ய முயன்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் டெல்லி அணி தரப்பில் மணீஷ் பாண்டே மற்றும் சர்பராஸ் கான் இருவரையும் டிரேட் செய்ய முயற்சிகள் நடந்ததாக கூறப்பட்டது. ஆனால் எந்த அணிகளும் இந்த இரு வீரர்களையும் டிரேட் செய்ய முன்வரவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் டெல்லி அணி நிர்வாகிகள் இந்த இரு வீரர்களையும் விடுவிக்க முடிவு செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது. கடந்த ஆண்டு ரிஷப் பண்ட் விளையாடாத காரணமாக டெல்லி அணி மோசமான தோல்வியை சந்தித்தது.

இம்முறை ரிஷப் பண்ட் மீண்டும் வரவுள்ளதால், மிடில் ஆர்டரில் களமிறங்கும் மற்ற இந்திய வீரர்கள் திறமை வாய்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்று டெல்லி அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இதனால் மினி ஏலத்திற்கு முன் பார்மில் இல்லாத வீரர்களை வெளியேற்றிவிட்டு, ஏலத்தின் போது, உள்ளூர் கிரிக்கெட் வீரர்களை தேடி பிடிக்க டெல்லி அணி ஆயத்தமாகி வருகிறது.

Tags: delhiiplt 20
ShareTweetSendShare
Previous Post

அகல் விளக்கு தயாரிக்கும் பணி தீவிரம்!

Next Post

எக்ஸ் தளத்தில் எனக்கு கணக்கு இல்லை – சாரா டெண்டுல்கர்!

Related News

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies