இந்தியா கூட்டணி நிலைப்பு தன்மை அற்றதாக உள்ளது!- மத்திய இணைஅமைச்சர் எல். முருகன்
Sep 9, 2026, 08:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியா கூட்டணி நிலைப்பு தன்மை அற்றதாக உள்ளது!- மத்திய இணைஅமைச்சர் எல். முருகன்

Murugesan M by Murugesan M
Nov 26, 2023, 08:04 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சமூக நீதிக்கு பாதுகாவலன் என்று திமுகவினர் மக்களிடம் பொய் நாடகம் நடத்தி வருகின்றனர் என மத்திய இணைஅமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.

சேரியில் பட்டியல் இன மக்கள் மட்டும் வசிக்க வில்லை, அனைத்து சமுதாய மக்களும் வசிக்கின்றனர் என மத்திய இணை அமைச்சர் எல். முருகன் கோயம்பேட்டில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்திப்பில் தெரிவித்தார்.

அப்போது பேசியவர்,

கார்த்திகை தீபத்தை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட உள்ளது. உங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

இன்று அரசமைப்பு சட்ட நாள். 2015 இல் இருந்து இந்த நாளை நாம் கொண்டாடி வருகிறோம்.

தமிழக பாஜக நிர்வாகிகள் சென்னையில் வாக்காளர்களின் பெயர் திருத்தம் செய்து கொண்டிருந்த வேளையில் திராவிட முன்னேற்ற கழகத்தை சார்ந்தவர்கள் தாக்கியுள்ளனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இன்று முதலமைச்சர் தான் கை காட்டுபவர் தான் நாட்டின் பிரதமர் என்று பேசியுள்ளார். அப்படி என்றால் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ள வில்லையா என்ற கேள்வி எழுகிறது? இந்தியா கூட்டணி நிலைப்பு தன்மையற்றதாக உள்ளது என இது காட்டுகிறது.

நாளை வி.பி சிங் சிலை திறக்க உள்ளதாக கூறினார். அது வரவேற்கத்தக்கது. ஆனால் எப்படி மண்டல கமிஷனின் அறிக்கை ஒ.பி.சி மக்களுக்கு பயனுள்ளதாக இருந்ததா அதேபோல் பீகார் அரசு தாமாக முன்வந்து சாதி வாரிய கணக்கெடுப்பு எடுத்துள்ளனர். பீகாரில் எடுக்கப்பட்ட ஜாதிவாரி கணக்கெடுப்பு போல் தமிழகத்திலும் ஜாதிவாரி கணக கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.

மத்திய பிரதேசத்தில் நான்கு முறை பாஜாக ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது , பிரதமர் மோடியின் திட்டங்கள் மக்களின் நலனுக்கு செயல்பட்டு வருகிறது

ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியில் ஊழல், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. அங்கு மக்கள் காங்கிரஸ் ஆட்சியினை தூக்கி எறிய வேண்டும் என விரும்புகின்றனர் மிசோரமில் பாஜக ஆட்சி தான் அடுத்த தேர்தலில் வெற்றி பெறும்.

மத்திய அரசாங்கம் எங்கும் சாதி வாரிய கணக்கெடுப்பு எடுக்க கூடாது என கூறவில்லை. நாங்கள் தான் சமூக நீதிக்கு ஒரு பாதுகாவலன் என்று திமுகவினர் மக்களிடம் பொய் நாடகம் நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூரில் 250 ஆம்புலன்சில் 100 சதவீதம் மத்திய அரசு 40 கோடி ரூபாய் அளித்து, அதை செயல்படுத்துவது தமிழ்நாடு மாநில அரசின் பணி, மாநில அரசு அந்த பணியை செய்யவில்லை, 40 கோடி ரூபாய் கொடுத்து ஒரு வருடம் ஆகிவிட்டது இன்னும் ஒரு வாகனத்தை கூட கண்ணில் காண்பிக்க வில்லை.

கடைக்கோடி மனிதருக்கு இடஒதுக்கீடு மட்டுமில்லாமல் அனைத்து நலத்திட்டங்கள் செல்ல வேண்டும் என பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார்.

சேரி என்பது ஊர் என்று தமிழில் ஒரு பொருள் அதை பற்றி விவாதிக்க தேவையில்லை , இதில் காங்கிரசின் மனப்பான்மை நமக்கு வெளிப்படுகிறது.

சேரியில் பட்டியல் இன மக்கள் மட்டும் வசிக்க வில்லை, அனைத்து சமுதாய மக்களும் வசிக்கின்றனர். தேசத்தின் இறையாண்மைக்கு எதிராக ஒளிபரப்பப்படும் அனைத்தும் குற்றம் எனத் தெரிவித்தார்.

Tags: L Murugan
Share
Tweet
SendShare
Previous Post

பாஜக கோவை மாவட்டத்திற்குப் புதிய தலைவர் – அண்ணாமலை அறிவிப்பு!

Next Post

இந்தியர்களுக்கு விசா தேவையில்லை : மலேசியா அறிவிப்பு!

Related News

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

நிர்வாக வசதிக்காக இந்து சமய அறநிலையத்துறை – அரசாணை வெளியீடு!

சவுதி அரேபியா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்; அமைதி காக்கும் பாகிஸ்தான் மற்றும் துருக்கி

கீவ் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகள் வீசி தாக்குதல்; ரஷ்யா அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies