அமெரிக்கா பதிலடி: 10-க்கும் மேற்பட்ட ஹௌதி அமைப்பினர் பலி!
Jul 31, 2026, 01:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமெரிக்கா பதிலடி: 10-க்கும் மேற்பட்ட ஹௌதி அமைப்பினர் பலி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 1, 2024, 04:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

செங்கடலில் செல்லும் வெளிநாட்டு கப்பல்கள் மீது ஹௌதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த சூழலில், அமெரிக்காவின் பதிலடியில் 10-க்கும் மேற்பட்ட ஹௌதி அமைப்பினர் பலியாகி இருக்கின்றனர்.

இஸ்ரேல் இராணுவத்துக்கும் பாலஸ்தீனத்தின் காஸா நகரைச் சேர்ந்த ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் இடையே போர் நடந்து வருகிறது. இப்போரில் ஹமாஸ் தீவிரவாதிகள் மீது இஸ்ரேல் இராணுவம் ஆக்ரோஷமாக பதிலடித் தாக்குதல் நடத்தி வருகிறது.

இப்போரில், ஏமன் நாட்டின் ஹௌதி கிளர்ச்சியாளர்கள் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர். ஆகவே, செங்கடலில் செல்லும் இஸ்ரேல் நாட்டுக்குச் செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று அறிவித்திருந்தனர்.

ஆனால், தற்போது செங்கடலில் செல்லும் வெளிநாட்டுக் கப்பல்கள் மீதும் ஹௌதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த மாதம் இந்தியா நோக்கி வந்த சரக்குக் கப்பல் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தியது.

இந்த நிலையில், செங்கடலில் சிங்கப்பூர் கொடியுடன் சென்ற கப்பலை குறிவைத்து ஹௌதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இவர்கள் ஏவிய 2 ஏவுகணைகளையும் அமெரிக்க போர்க் கப்பல் வெற்றிகரமாக நடுவானில் வழிமறித்து தாக்கி அழித்தது.

இதையடுத்து, ஹௌதி கிளர்ச்சியாளர்கள் சிங்கப்பூர் கப்பலில் ஏறி கடத்துவதற்காக 4 படகுகளில் சென்றனர். இதையறிந்த அமெரிக்க கப்பற்படை ஹெலிகாப்டர், அப்படகுகளை துரத்திச் சென்று தாக்கியது.

இவற்றில் 3 படகுகள் அழிக்கப்பட்டன. ஒரு படகு மட்டும் தப்பிச் சென்று விட்டது. எனினும் 3 படகுகளில் வந்த ஹௌதி கிளர்ச்சியாளர்கள் 10 பேர் கொல்லப்பட்டனர். இதை ஹௌதி கிளர்ச்சியாளர்களே அறிவித்திருக்கிறார்கள். மேலும், இதற்கான விளைவை அனுபவிப்பீர்கள் என்றும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா தனது போர்க் கப்பலை செங்கடல் பகுதியில் நிறுத்தி வைத்திருக்கிறது என்பதும் ஹௌதி கிளர்ச்சியாளர்கள் ஏவும் ஏவுகணைகளையும் வழிமறித்து தாக்கி அழித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags: americakilled10 HouthiRebels
ShareTweetSendShare
Previous Post

வாட்ஸ்அப் போன்ற அம்சத்தைப் பெறும் கூகுள் மேப்ஸ்.

Next Post

இந்தியாவின் முதல் நீர்மூழ்கிக் கப்பல் சுற்றுலா : குஜராத்தில் தொடங்க உள்ளது !

Related News

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு

மாணவிக்கு பாலியல் தொல்லை; தனியார் கல்லூரி தாளாளர் கைது

மேகதாது அணை தீர்மானத்தை எதித்த வழக்கு; தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவு

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies