சிறுத்தையை அறையில் அடைத்த 12 வயது சிறுவன்! - மகாராஷ்டிராவில் தரமான சம்பவம்!
Sep 12, 2026, 11:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிறுத்தையை அறையில் அடைத்த 12 வயது சிறுவன்! – மகாராஷ்டிராவில் தரமான சம்பவம்!

Murugesan M by Murugesan M
Mar 7, 2024, 11:59 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

12 வயது சிறுவன் சிறுத்தையை அறையில் அடைத்து வைத்த வீடியோ இணையவாசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த 12 வயது சிறுவன், சிறுத்தையை மிக நெருக்கமாக பார்த்த பின்பும், அந்த சிறுவன் ஒரு கீறல் இல்லாமல் தப்பித்தது மட்டுமல்லாமல், காட்டு விலங்கையும் சிக்க வைத்தான் என்பது அவனது மனவலிமையை காட்டுகிறது. இந்த சம்பவத்தின் வீடியோ சிசிடிவி கேமராவில் பதிவாகி வைரலாகி வருகிறது.

திருமண மண்டபத்தின் பாதுகாவலரின் மகனான அஹிரே, அவர் தங்கியிருந்த அறைக்குள் சிறுத்தை நுழைவதைக் கண்டதும், சார்ஜருடன் இணைக்கப்பட்டிருந்த தனது மொபைல் போனில் மூழ்கியிருப்பதைக் காட்சிகள் காட்டுகிறது.

ஆனால், அலுவலகத்துக்குள் சென்ற சிறுவனை காட்டு விலங்கு கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து, 12 வயது சிறுவன் பீதி அடையாமல் இருக்கையை விட்டு எழுந்து அறையை விட்டு வெளியே வந்து கதவை மூடிக் கொண்டான்.

உடனே அஹிரே தனது தந்தையிடம் சிறுத்தை பற்றி கூறினார்.

“சிறுத்தை மிகவும் நெருக்கமாக இருந்தது. சிறுத்தைக்கும் எனக்கும் இடையில் எந்த இடமும் இல்லை, ”என்று 12 வயதான அந்த சிறுவன் இந்த நிகழ்வு குறித்து செய்தியாளரிடம் தெரிவித்தான்.

“அது எனக்கு முன்னால் அலுவலகத்தின் உள் அறைக்குள் நுழைந்தது. நான் பயந்தேன், ஆனால் நான் அமைதியாக பெஞ்சில் இருந்து இறங்கி அலுவலகத்தை விட்டு வெளியேறி, கதவை மூடினேன் எனச் செய்தியாளரிடம் சிறுவன் தெரிவித்தான்.

இச்சம்பவம் காலை 7:00 மணியளவில் நடந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து திருமண மண்டபத்தின் உரிமையாளர் அனில் பவார், வனத்துறையினரிடம் தெரிவித்தார். பின்னர் வனத்துறையினர் சிறுதைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.  பின்னர் சிறுத்தையை புனேவில் உள்ள ராஜீவ் காந்தி விலங்கியல் பூங்காவிற்கு கொண்டு சென்றனர்.

Tags: A 12-year-old boy locked a leopard in the room! - Maharashtra standard incident!
Share
Tweet
SendShare
Previous Post

மக்களவைத் தேர்தல் அடுத்த 25 ஆண்டுகளுக்கான நாட்டின் தலைவிதியைத் தீர்மானிக்கும் – அமித் ஷா

Next Post

அரவிந்த கெஜ்ரிவால் மார்ச் 16இல் ஆஜராக டெல்லி நீதிமன்றம் உத்தரவு!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies