சிறுத்தையை அறையில் அடைத்த 12 வயது சிறுவன்! - மகாராஷ்டிராவில் தரமான சம்பவம்!
Apr 29, 2026, 10:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிறுத்தையை அறையில் அடைத்த 12 வயது சிறுவன்! – மகாராஷ்டிராவில் தரமான சம்பவம்!

Murugesan M by Murugesan M
Mar 7, 2024, 11:59 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

12 வயது சிறுவன் சிறுத்தையை அறையில் அடைத்து வைத்த வீடியோ இணையவாசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த 12 வயது சிறுவன், சிறுத்தையை மிக நெருக்கமாக பார்த்த பின்பும், அந்த சிறுவன் ஒரு கீறல் இல்லாமல் தப்பித்தது மட்டுமல்லாமல், காட்டு விலங்கையும் சிக்க வைத்தான் என்பது அவனது மனவலிமையை காட்டுகிறது. இந்த சம்பவத்தின் வீடியோ சிசிடிவி கேமராவில் பதிவாகி வைரலாகி வருகிறது.

திருமண மண்டபத்தின் பாதுகாவலரின் மகனான அஹிரே, அவர் தங்கியிருந்த அறைக்குள் சிறுத்தை நுழைவதைக் கண்டதும், சார்ஜருடன் இணைக்கப்பட்டிருந்த தனது மொபைல் போனில் மூழ்கியிருப்பதைக் காட்சிகள் காட்டுகிறது.

ஆனால், அலுவலகத்துக்குள் சென்ற சிறுவனை காட்டு விலங்கு கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து, 12 வயது சிறுவன் பீதி அடையாமல் இருக்கையை விட்டு எழுந்து அறையை விட்டு வெளியே வந்து கதவை மூடிக் கொண்டான்.

உடனே அஹிரே தனது தந்தையிடம் சிறுத்தை பற்றி கூறினார்.

“சிறுத்தை மிகவும் நெருக்கமாக இருந்தது. சிறுத்தைக்கும் எனக்கும் இடையில் எந்த இடமும் இல்லை, ”என்று 12 வயதான அந்த சிறுவன் இந்த நிகழ்வு குறித்து செய்தியாளரிடம் தெரிவித்தான்.

“அது எனக்கு முன்னால் அலுவலகத்தின் உள் அறைக்குள் நுழைந்தது. நான் பயந்தேன், ஆனால் நான் அமைதியாக பெஞ்சில் இருந்து இறங்கி அலுவலகத்தை விட்டு வெளியேறி, கதவை மூடினேன் எனச் செய்தியாளரிடம் சிறுவன் தெரிவித்தான்.

இச்சம்பவம் காலை 7:00 மணியளவில் நடந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து திருமண மண்டபத்தின் உரிமையாளர் அனில் பவார், வனத்துறையினரிடம் தெரிவித்தார். பின்னர் வனத்துறையினர் சிறுதைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.  பின்னர் சிறுத்தையை புனேவில் உள்ள ராஜீவ் காந்தி விலங்கியல் பூங்காவிற்கு கொண்டு சென்றனர்.

Tags: A 12-year-old boy locked a leopard in the room! - Maharashtra standard incident!
ShareTweetSendShare
Previous Post

மக்களவைத் தேர்தல் அடுத்த 25 ஆண்டுகளுக்கான நாட்டின் தலைவிதியைத் தீர்மானிக்கும் – அமித் ஷா

Next Post

அரவிந்த கெஜ்ரிவால் மார்ச் 16இல் ஆஜராக டெல்லி நீதிமன்றம் உத்தரவு!

Related News

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies