சிறுத்தையை அறையில் அடைத்த 12 வயது சிறுவன்! - மகாராஷ்டிராவில் தரமான சம்பவம்!
Jul 29, 2026, 12:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிறுத்தையை அறையில் அடைத்த 12 வயது சிறுவன்! – மகாராஷ்டிராவில் தரமான சம்பவம்!

Murugesan M by Murugesan M
Mar 7, 2024, 11:59 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

12 வயது சிறுவன் சிறுத்தையை அறையில் அடைத்து வைத்த வீடியோ இணையவாசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த 12 வயது சிறுவன், சிறுத்தையை மிக நெருக்கமாக பார்த்த பின்பும், அந்த சிறுவன் ஒரு கீறல் இல்லாமல் தப்பித்தது மட்டுமல்லாமல், காட்டு விலங்கையும் சிக்க வைத்தான் என்பது அவனது மனவலிமையை காட்டுகிறது. இந்த சம்பவத்தின் வீடியோ சிசிடிவி கேமராவில் பதிவாகி வைரலாகி வருகிறது.

திருமண மண்டபத்தின் பாதுகாவலரின் மகனான அஹிரே, அவர் தங்கியிருந்த அறைக்குள் சிறுத்தை நுழைவதைக் கண்டதும், சார்ஜருடன் இணைக்கப்பட்டிருந்த தனது மொபைல் போனில் மூழ்கியிருப்பதைக் காட்சிகள் காட்டுகிறது.

ஆனால், அலுவலகத்துக்குள் சென்ற சிறுவனை காட்டு விலங்கு கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து, 12 வயது சிறுவன் பீதி அடையாமல் இருக்கையை விட்டு எழுந்து அறையை விட்டு வெளியே வந்து கதவை மூடிக் கொண்டான்.

உடனே அஹிரே தனது தந்தையிடம் சிறுத்தை பற்றி கூறினார்.

“சிறுத்தை மிகவும் நெருக்கமாக இருந்தது. சிறுத்தைக்கும் எனக்கும் இடையில் எந்த இடமும் இல்லை, ”என்று 12 வயதான அந்த சிறுவன் இந்த நிகழ்வு குறித்து செய்தியாளரிடம் தெரிவித்தான்.

“அது எனக்கு முன்னால் அலுவலகத்தின் உள் அறைக்குள் நுழைந்தது. நான் பயந்தேன், ஆனால் நான் அமைதியாக பெஞ்சில் இருந்து இறங்கி அலுவலகத்தை விட்டு வெளியேறி, கதவை மூடினேன் எனச் செய்தியாளரிடம் சிறுவன் தெரிவித்தான்.

இச்சம்பவம் காலை 7:00 மணியளவில் நடந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து திருமண மண்டபத்தின் உரிமையாளர் அனில் பவார், வனத்துறையினரிடம் தெரிவித்தார். பின்னர் வனத்துறையினர் சிறுதைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.  பின்னர் சிறுத்தையை புனேவில் உள்ள ராஜீவ் காந்தி விலங்கியல் பூங்காவிற்கு கொண்டு சென்றனர்.

Tags: A 12-year-old boy locked a leopard in the room! - Maharashtra standard incident!
ShareTweetSendShare
Previous Post

மக்களவைத் தேர்தல் அடுத்த 25 ஆண்டுகளுக்கான நாட்டின் தலைவிதியைத் தீர்மானிக்கும் – அமித் ஷா

Next Post

அரவிந்த கெஜ்ரிவால் மார்ச் 16இல் ஆஜராக டெல்லி நீதிமன்றம் உத்தரவு!

Related News

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies