அதிகரிக்கும் வெப்பம்: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுரை!
Jun 14, 2026, 12:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அதிகரிக்கும் வெப்பம்: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுரை!

Murugesan M by Murugesan M
Mar 24, 2024, 01:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோடைக் காலத்தில், மருத்துவமனைகளில் ஏற்படும் தீ விபத்தைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோடைக் காலத்தில் வெப்பநிலை அதிகரிக்கும் போது, மருத்துவமனைகளில் தீ விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. இதைத் தடுக்க, மத்திய சுகாதார அமைச்சகம் மற்றும் தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் இணைந்து, அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு ஒரு கூட்டு ஆலோசனையை வழங்கி உள்ளது.

அதன்படி, மாநில சுகாதாரத் துறைகள் மற்றும் மாநில பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தங்கள் பகுதியில் உள்ள அனைத்து அங்கீகாரம் பெற்ற மருத்துவமனைகளும் கீழ்க்கண்ட விஷயங்கள் தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அனைத்து மருத்துவமனைகளிலும், விரிவான தீ பாதுகாப்பு தணிக்கை மற்றும் கள ஆய்வுகளை நடத்த வேண்டும். தீயணைக்கும் அமைப்புகள், தீ எச்சரிக்கை அலாரம், தீ புகை கண்டுபிடிப்பான்கள், தீயணைப்பு கருவிகள் மற்றும் தீயணைப்பு லிஃப்ட்கள் ஆகியவற்றின் இருப்பு மற்றும் முழுமையான செயல்பாட்டை உறுதி செய்ய வேண்டும். தீ தடையில்லா சான்றிதழ்களைப் பெற வேண்டும்.

மருத்துவமனைகள் மற்றும் பிற சுகாதார சேவைகளில் தீ விபத்துகள் ஏற்படுவதைத் தடுக்க பின்வரும் வழிமுறைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

தீயணைப்பு கருவிகள், ஹைட்ரான்ட்கள் மற்றும் அலாரங்கள் போன்ற தீயணைப்பு உபகரணங்களை மருத்துவமனைகள் தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும். அனைத்து பாதுகாப்பு உபகரணங்களுக்கும் பராமரிப்பு அட்டவணையை அமைக்கவும், தீயை அணைக்கும் கருவிகளின் மாதாந்திர சோதனைகள், தீ அலாரங்கள் மற்றும் ஹைட்ரான்ட்டுகளின் காலாண்டு சோதனைகள் மற்றும் தொடர்புடைய இந்திய தரநிலைகளின்படி அவற்றின் செயல்திறனைச் சான்றளிப்பதற்கான வருடாந்திர தொழில்முறை ஆய்வுகள் ஆகியவை இதில் அடங்கும்.

இந்த முக்கியமான பாதுகாப்பு நடவடிக்கைகள் அமல்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக தொடர் ஆய்வுகளை நடத்துமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன.

Tags: Increasing heat: Central government advice to state governments!
ShareTweetSendShare
Previous Post

பிரதமர் மோடி தலைமையில் தேர்தல் குழு கூட்டம்!

Next Post

தேசிய மகளிர் சாம்பியன்ஷிப் ஹாக்கி : சாம்பியன் பட்டம் வென்றது ஹரியானா!

Related News

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள் – முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

Load More

அண்மைச் செய்திகள்

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies