தேசத்தை பிளவுபடுத்த விரும்பும் காங்கிரஸ் : அமித் ஷா குற்றச்சாட்டு!
Jun 15, 2026, 03:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேசத்தை பிளவுபடுத்த விரும்பும் காங்கிரஸ் : அமித் ஷா குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Mar 31, 2024, 01:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் காங்கிரஸ் எதிரானவர்கள் என கச்சத்தீவு  விவகாரம் குறித்து மத்திய அமைச்சர்கள்  அமித்ஷா மற்றும்  ராஜ்நாத் சிங் குற்றம்சாட்டியுள்ளனர்.

1976ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின் போது கச்சத்தீவு கைமாறியதாகவும்,  இது பற்றிய முழு விவரம் 1974 ஜூன் மாதம் அன்றைய முதல்வர் கருணாநிதிக்குத் தெரிவிக்கப்பட்டதாகவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “காங்கிரஸ் மனம் அறிந்து கச்சத்தீவை விட்டுக் கொடுத்தார்கள். அதைப் பற்றி அவர்கள் சிறிதும் கவலைப்படவில்லை.

Slow claps for Congress!
They willingly gave up #Katchatheevu and had no regrets about it either. Sometimes an MP of the Congress speaks about dividing the nation and sometimes they denigrate Indian culture and traditions. This shows that they are against the unity and integrity…

— Amit Shah (Modi Ka Parivar) (@AmitShah) March 31, 2024

சில சமயங்களில் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நம் பாரத நாட்டைப் பிரிப்பது பற்றிப் பேசுகிறார்கள், சில சமயங்களில் இந்தியக் கலாச்சாரம் மற்றும் மரபுகளை இழிவுபடுத்தியும் பேசுகிறார்கள்.  அவர்கள் இந்தியாவின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் எதிரானவர்கள் என்பதை இது காட்டுகிறது. அவர்கள் நம் தேசத்தைப் பிரிக்க  விரும்புகிறார்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

இதேபோல் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், காங்கிரஸ் ஆட்சியில் இந்தியா கச்சத்தீவை எப்படி  இழந்தது ! இந்தியாவின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டின் மீதான காங்கிரஸின் அக்கறையின்மையை இது அம்பலப்படுத்துகிறது. நமது நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு காங்கிரஸ் கட்சியை ஒருபோதும் நம்ப முடியாது” என  பதிவிட்டுள்ளார்.

How India lost #Katchatheevu Island under Congress rule! This news story exposes Congress’ apathy towards India’s unity and territorial integrity. The Congress party can never be trusted with our nation’s integrity. https://t.co/oV1zQVx8Eu

— Rajnath Singh (मोदी का परिवार) (@rajnathsingh) March 31, 2024

Tags: Amit ShahRajnath SinghCongressachchatheevu
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தில் அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதி எது தெரியுமா?

Next Post

கோடை வெயில் : அயோத்தி ஸ்ரீ ராமருக்கு பருத்தி ஆடை !

Related News

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies