மோசடி கும்பல் குறித்து மக்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை!
Apr 29, 2026, 11:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மோசடி கும்பல் குறித்து மக்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை!

Murugesan M by Murugesan M
May 25, 2024, 11:19 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மின்சார கட்டண மோசடி SMS மீண்டும் உலா வருவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக, தமிழ்நாடு மின்சார வாரியம் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள குறிப்பில்,

இத்தகைய குருஞ்செய்தியை நம்பி மோசடிக் கும்பலின் வலையில் சிக்கி பலரும் தங்களது பணத்தை இழந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது போல குறுஞ்செய்தி வந்தால் பதட்டம் அடைய வேண்டாம் எனவும் உங்கள் மின் கட்டணம் தொடர்புடைய விவரங்களை அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சரி பார்க்கவும் எனவும் தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

மேலும், தங்களுக்கு அனுப்பப்படும் எந்த ஒரு இணைய லிங்க்கையும் கிளிக் செய்ய வேண்டாம் என்ற எச்சரிக்கையையும் தமிழ்நாடு மின்சார வாரியம் விடுத்துள்ளது.

மேலும் 1930 என்கிற இலவச புகார் எண்ணை தொடர்புகொண்டு மின்சார கட்டண மோசடி குறித்து புகார் அளிக்கவும் மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

Tags: Tamil Nadu government warns people about fraud gangs!
ShareTweetSendShare
Previous Post

பருவமழையை எதிர்கொள்ள சென்னை தயார் நிலையில் உள்ளது! -தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா!

Next Post

குரூப்- 2, 2A முதன்மை தேர்வுகளுக்கான பாடத்திட்டம் மாற்றம்!

Related News

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

Load More

அண்மைச் செய்திகள்

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies