தனிச்செயலர் பிபவ் குமார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? - தேசிய மகளிர் ஆணையம் கேள்வி?
Sep 11, 2026, 01:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தனிச்செயலர் பிபவ் குமார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? – தேசிய மகளிர் ஆணையம் கேள்வி?

Murugesan M by Murugesan M
May 27, 2024, 06:29 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஆம்ஆத்மி எம்.பி. ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரத்தில், பிபவ் குமார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 3 நாட்களில் டெல்லி போலீசார் அறிக்கை தாக்கல் செய்ய தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை நேரில் சந்திக்க, கட்சியின் எம்.பி. ஸ்வாதி மாலிவால் அவரது இல்லத்திற்கு சென்றார்.

அப்போது கெஜ்ரிவாலை சந்திக்கவிடாமல் தனிச்செயலர் பிபவ் குமார் தன்னை சரமாரி தாக்கியதாக ஸ்வாதி மாலிவால் புகார் அளித்ததின் பேரில், கடந்த 18ஆம் தேதி போலீசார் அவரை கைது செய்தனர்.

பிபவ்குமாரை 5 நாள் காவலில் எடுத்து விசாரித்து வரும் டெல்லி போலீசார் வரும் 28ஆம் தேதி மீண்டும் ஆஜர்படுத்துமாறு டெல்லி ஹசாரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், பிபவ் குமார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 3 நாட்களில் டெல்லி போலீசார் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ள தேசிய மகளிர் ஆணையம், பிபவ் குமார் யாருடைய வழிகாட்டுதலின் பேரில் அழைக்கப்பட்டார் என்பதை அறிய, டெல்லி முதல்வர் உட்பட தொடர்புடைய அனைத்து நபர்களின் அழைப்பு விவரப் பதிவுகளை விசாரிக்க வேண்டியது அவசியம் என்றும் தெரிவித்துள்ளது.

Tags: What is the action taken against Private Secretary Bibhav Kumar? - National Commission for Women Question?
Share
Tweet
SendShare
Previous Post

மோடி அரசின் கீழ் பட்ஜெட்டில் வெளிப்படைத் தன்மை!- நிர்மலா சீதாராமன்

Next Post

மக்காச்சோளம் பயிரிட்ட விவசாயிகள் ஏமாற்றம் – இழப்பீடு வழங்க கோரிக்கை!

Related News

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா – கட்டிட மேற்கூரைகளில் பக்தர்கள் ஏற தடை!

Load More

அண்மைச் செய்திகள்

மடப்புரம் அஜித்குமார் வழக்கு – மானாமதுரை சரக டிஎஸ்பி சண்முகசுந்தரம் உள்ளிட்ட 4 பேர் மீது கொலை வழக்கு!

விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு அரசு சார்பில் சிலை வழங்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

இலங்கை நுவரெலியா சீதையம்மன் ஆலயத்தில் ராஜ்நாத்சிங் சாமி தரிசனம்!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா வந்தார் ரஷ்ய அதிபர் புதின் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் லண்டன் புறப்பட்டார் முதல்வர் விஜய்!

5 ஈரான் எண்ணெய் கப்பல்களை தாக்கி அழித்த அமெரிக்கா – மீண்டும் உக்கிரமடையும் தாக்குதல் – சிறப்பு தொகுப்பு!

பிரிக்ஸ் உச்சி மாநாடு : சீனாவுடன் வர்த்தக உறவை மேம்படுத்தும் முயற்சியில் இந்தியா தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

கூடலூர் அருகே ஆட்கொல்லி புலியை பிடிக்கும் பணி தீவிரம்!

குடியரசு கட்சி வெற்றி பெற்றால் 5000 டாலர் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உறுதி!

பதிப்புரிமை வழக்கு – இளையராஜாவுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies