கெட்டுப்போன உணவை வழங்கிய தேர்தல் அதிகாரிகள்!
Aug 11, 2026, 07:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கெட்டுப்போன உணவை வழங்கிய தேர்தல் அதிகாரிகள்!

Murugesan M by Murugesan M
Jun 4, 2024, 02:53 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வாக்கு எண்ணும் மையத்தில் கெட்டுப்போன உணவை தேர்தல் அதிகாரிகள் வழங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19-ம் தேதி முதல் ஜூன் ஒன்றாம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் வாக்கு எண்ணும் பணியில், அலுவலர்கள், உதவியாளர்கள், நுண்பார்வையாளர்கள் என 38 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்படுள்ளனர்.

இந்நிலையில் மத்திய சென்னை தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரியில் நடந்து வருகிறது.

இந்த வாக்கு எண்ணும் மையத்தில் நுண்பார்வையாளர்கள் 113 பேர், வாக்கு எண்ணும் மேற்பார்வையாளர்கள் 119 பேர், வாக்கு எண்ணும் உதவியாளர்கள் 121 பேர், அலுவலக உதவியாளர்கள் 101 பேர் என மொத்தம் 454 பேர் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.  இவர்களுக்கு காலை, மதியம் உணவு சென்னை மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் கெட்டு போன உணவு வழங்கப்பட்டதால் தேர்தல் பணியாளர்கள் மிகுந்த வேதனை அடைந்தனர்.

மேலும் காலை உணவு தான் கெட்டு போனதாக உணவு வழங்கப்பட்டாலும், மதிய உணவானது  நல்ல முறையில் வழங்கப்படும் என நினைத்த தேர்தல் பணியாளர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை தந்தது.

மதிய உணவு சப்பாத்தி அடங்கிய மினி மீல்ஸ் வழங்கப்பட்டது. ஆனால் அதில் வைக்கப்பட்டு இருந்த உணவுகள் அனைத்தும் கெட்டு போய் துர்நாற்றம் வீசியது. இதனால் தேர்தல் பணியாளர்கள் ஆதங்கம் அடைந்தனர்.

உடனே மத்திய சென்னை தொகுதியின் தேர்தல் நடத்தும் அதிகாரியான பிரவீன் குமாரை நேரில் சந்தித்து இது குறித்து புகார் தெரிவித்தனர்.

காலை உணவும் சரியில்லை, மதிய உணவும் சரியில்லை என்றால் என்ன செய்வது, எப்படி பணி புரிவது என ஆதங்கத்தோடு தேர்தல் அதிகாரி பிரவீன்குமாரிடம் முறையிட்டனர்.

உடனடியாக மாற்றித்தர ஏற்பாடு செய்வதாக கூறி, தேர்தல் பணியாளர்களை அனுப்பி வைத்தார்.

இதே கெட்டு போன உணவு தான் பத்திரிகையாளர்களுக்கும், புகைப்பட கலைஞர்களுக்கும், ஊடகத்தினருக்கும் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Election officials who served spoiled food!
Share
Tweet
SendShare
Previous Post

மக்களவைத் தேர்தல் முடிவுகள்!- பாஜக முன்னிலை!

Next Post

முதலமைச்சராக பதவியேற்க உள்ள சந்திரபாபு நாயுடு!

Related News

குறையும் குழந்தை பிறப்பு : அதிகரிக்கும் முதியோர் ஜனத்தொகை : முடங்கும் ஐரோப்பிய பொருளாதாரம்? – சிறப்பு தொகுப்பு!

73 லட்சமா 73 ஆயிரமா? – பட்டா தொடர்பாக கேகேஎஸ்எஸ்ஆர், செங்கோட்டையன் விவாதம்!

தனியார் பங்களிப்புடன் அடையாறு கூவம் ஆறு தூர்வாரும் பணிகள் – அமைச்சர் ஆனந்த்

நீட் ரத்து இல்லையென்றால் பணம் படைத்தவர்களின் குழந்தைகள் தான் மருத்துவபடிப்பில் சேர முடியும் – பாஜக எம்எம்ஏ போஜராஜன்

இடமாற்றமும், நெஞ்சில் இருக்கும் புகைப்பட மாற்றமும் – ஓபிஎஸ், செங்கோட்டையன் காரசார விவாதம்!

நீட் நுழைவுத் தேர்வு – தமிழக மாணவர்கள் சாதனை!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரான் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் – ட்ரம்ப் வலியுறுத்தல்!

இன்றைய தங்கம் விலை!

தஞ்சை அருகே கோயில் நிலத்தில் ஈ.வெ.ரா சிலை – ஆய்வு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!

கருக்கலைப்புக்கு எதிரான பேரணியில் பங்கேற்ற சபாநாயகர் சட்டத்தின் காவலரா அல்லது மதத்தின் பிரதிநிதியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

தமிழகத்தில் மட்டும் No Delimitation நாடகம் ஏன்? : தயாநிதி மாறன் கேள்வி!

நவோதயா பள்ளிகளை அனுமதிக்க முடியாது – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு எதிர்ப்பு!

சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியுள்ளள ரஷ்ய விண்வெளி வீரர்கள் – இந்திய மக்களுக்கு தந்திர தின வாழ்த்து!

அமலாக்கத்துறை கடிதம் எழுதியும், முந்தைய திமுக அரசு, முன்னாள் அமைச்சர் நேருவை பாதுகாத்தது – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் ஒவ்வொருவரின் உணர்வில் கலந்துள்ளது – பாஜக எம்எல்ஏ போஜராஜன்

தமிழ்மொழி மீதான விமர்சனத்திற்கு அமைச்சர் மரிய வில்சன் வருத்தம் தெரிவிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies