திமுக பட்டிமன்ற பேச்சாளர் இனியவன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்!- கரு .நாகராஜன்
Jun 22, 2026, 01:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுக பட்டிமன்ற பேச்சாளர் இனியவன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்!- கரு .நாகராஜன்

Murugesan M by Murugesan M
Jun 19, 2024, 05:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை அவதூறாக விமர்சித்த திமுக பட்டிமன்ற பேச்சாளர் இனியவன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி டிஜிபி அலுவலகத்தில் பாஜக மாநில துணைத் தலைவர் கரு .நாகராஜன் உள்ளிட்டோர் புகார் மனு அளித்தனர்.

சென்னை வேளச்சேரியில் நடைபெற்ற தெருமுனை கூட்டத்தில், திமுக பட்டிமன்ற பேச்சாளர் இனியவன், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை, அவதூறாக விமர்சித்திருந்தார்.

இந்நிலையில், இனியவன் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை டிஜிபி அலுவலகத்தில் பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன், மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் மற்றும் பால் கனகராஜ் உள்ளிட்டோர் புகார் மனு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கரு.நாகராஜன், தமிழக காவல்துறையை விமர்சித்தால் பல்வேறு வழக்குகள் போடும் தமிழக அரசு, பிரதமர் முதல் பாஜக தலைவர்கள் வரை அவதூறாக பேசுபவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுப்பதில்லை எனக் கேள்வி எழுப்பினார்.

Tags: Action should be taken against DMK board speaker Iniyavan!- Karu Nagarajanபாஜக மாநில துணைத் தலைவர் கரு .நாகராஜன்
ShareTweetSendShare
Previous Post

மகாராஜா படத்தின் கதை பிரம்மிப்பை தந்தது! – விஜய் சேதுபதி

Next Post

அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்ற காவல் ஜூலை 3ம் தேதி வரை நீட்டிப்பு!

Related News

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 7 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் மறு தேர்வு – சுமார் 23 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்!

திருவள்ளுர் அருகே கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு – பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

அதிமுகவினரை குறிவைத்து குதிரை பேரம் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

உடல் ஆரோக்கியத்தை பேண நாள்தோறும் யோகா பயிற்சி – எல்.முருகன்

Load More

அண்மைச் செய்திகள்

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனி தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

கடல்சார் வலிமை கொண்ட நாடு வலுவான பொருளாதாரம் கொண்டிருக்கும் – பிரதமர் மோடி

இந்தியாவில் உருவான யோகாவை, பிரதமர் மோடி உலகளவில் எடுத்து சென்றுள்ளார் – கிஷண் ரெட்டி

சர்வதேச யோகா தினம் – பயிற்சியில் ஈடுபட்ட தமிழக, புதுவை ஆளுநர்கள்!

சென்னையில் விஷ்வ சம்வாத் கேந்திரா சார்பில் நடைபெற்ற ‘நாரதர் விருது’ வழங்கும் விழா!

புகைப்படம் எடுக்கும் விவகாரம் – டிரம்புக்கு, இத்தாலி பிரதமர் மெலோனி மீண்டும் பதிலடி!

ஹோர்முஸ் ஜலசந்தியை கடக்கும் கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம்? – ட்ரம்ப் விளக்கம்!

சர்வதேச யோகா தினம் – கொல்கத்தாவில் 35,000 பேருடன் யோகா செய்த பிரதமர் மோடி!

ஹோர்முஸ் நீரிணையை கடந்து இந்தியா நோக்கி வரும் கச்சா எண்ணெய் கப்பல்கள்!

பாகிஸ்தானில் பத்திரிகை சுதந்திரம் இல்லை – ஜே.டி. வான்ஸ் விமர்சனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies