கழிவுநீர் கலந்த குடிநீர் குடித்த 11 வயது சிறுவன் உயிரிழப்பு!
May 5, 2026, 10:24 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கழிவுநீர் கலந்த குடிநீர் குடித்த 11 வயது சிறுவன் உயிரிழப்பு!

Murugesan M by Murugesan M
Jun 29, 2024, 03:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் கழிவுநீர் கலந்த குடிநீர் கலந்து குடிநீர் குடித்து உடல்நலக்குறைவு ஏற்பட்டு 11 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.

பீகாரை சேர்ந்த தம்பதியர், 11 வயது மகன் மற்றும் 7 வயது மகளுடன் சென்னைக்கு வேலைத்தேடி கடந்த 15 நாட்களுக்கு முன்பு வந்துள்ளனர். சைதாப்பேட்டையில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர்.

இந்நிலையில், 11 வயது சிறுவனுக்கு கடந்த 10 நாட்களாக தொடர் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், கிண்டி பல்நோக்கு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இதையடுத்து, மேல் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் சிறுவனை அழைத்து செல்லும்போது பாதி வழியிலே பரிதாபமாக உயிரிழந்தார். இதேபோல், தம்பதியரின் 7 வயது மகளுக்கும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கடந்த 10 நாட்களுக்கு மேலாக குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாகவும், இந்த நீரை குடித்ததால் தான் சிறுவன் உயிரிழந்ததாகவும் அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டுகின்றனர். இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், சிறுவன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், நமது தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்கு பிரத்யேக விளக்கம் அளித்தார்.

அதில், வட மாநில சிறுவன் உயிரிழந்தது தொடர்பாக முதற்கட்ட ஆய்வுகள் நடைபெற்று வருவதாகவும், சென்னை மாநகர் முழுவதும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

Tags: An 11-year-old boy died after drinking drinking water mixed with sewage!
ShareTweetSendShare
Previous Post

ஒப்பந்த ஊழியர்கள் 2-வது நாளாக போராட்டம்!

Next Post

குஜராத் விமான நிலைய மேற்கூரை இடிந்து விழுந்தது!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies