டெல்லியில் மழை வெள்ள உயிரிழப்புக்கு அலட்சியமே காரணம்! - மாநிலங்களவையில் அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேச்சு
Jul 6, 2025, 04:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டெல்லியில் மழை வெள்ள உயிரிழப்புக்கு அலட்சியமே காரணம்! – மாநிலங்களவையில் அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேச்சு

Web Desk by Web Desk
Jul 29, 2024, 05:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லியில் மழை வெள்ள உயிரிழப்புக்கு உள்ளூர் நிர்வாகத்தின் அலட்சியமே காரணம் என மாநிலங்களவையில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.

டெல்லியில் ஐஏஎஸ் பயிற்சி மைய தரைதளத்தில் மழை வெள்ளம் புகுந்து 3 பேர் உயிரிழந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இதுதொடர்பாக மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், மழைவெள்ளம் பாதிப்புகளை ஆய்வு செய்ய பொறுப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்ட பின்னரே, இப்பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்றார்.

மேலும், இதுபோன்ற துயர சம்பவம் மீண்டும் நடைபெறாததை உறுதிசெய்வது நமது கடமை என்றும் தர்மேந்திர பிரதான் குறிப்பிட்டார்.

Tags: Indifference is the reason for the death of rain and flood in Delhi! - Minister Dharmendra Pradhan's speech in Rajya Sabha
ShareTweetSendShare
Previous Post

உச்சநீதிமன்றத்தில் மக்கள் நீதிமன்றம் தொடங்கியது!

Next Post

அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் திட்டமில்லை! – அண்ணாமலை

Related News

உள்நாட்டில் தயாரிக்கும் இந்தியா : இஸ்ரேலின் AIR LORA சூப்பர்சோனிக் ஏவுகணை!

சீனாவை மிரட்டும் இந்தியா : கடலுக்கடியில் கண்காணிப்பு – ஆஸி.,யுடன் கைகோர்ப்பு!

அதிநவீன கடல் அரக்கன் : INS Tamal-யை களமிறக்கிய இந்திய கடற்படை!

அதிர்ச்சியூட்டும் RTI : சிசிடிவி இல்லாத காவல் நிலையங்கள்!

ஆய்வக பயிற்றுநர்கள் நியமனத்தில் சிக்கல் : தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவுக்கு எதிர்ப்பு!

சீனாவுக்கு செக் : கொழும்பு கப்பல் கட்டும் தளத்தை வாங்கிய இந்தியா!

Load More

அண்மைச் செய்திகள்

பெண் பிள்ளைகளுக்கு அரசுப் பள்ளிகளில் கூட பாதுகாப்பில்லை : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

சக்தியை நிரூபித்த இந்தியா : 3 வாரங்களாக கேரளாவில் தவிக்கும் F-35B போர் விமானம்!

கொடூரமாக கொலை செய்யப்பட்ட 13 வயது சிறுவன் : கேள்விக்குறியான தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு?

தந்தையின் சினிமா மோகம் : பூர்வீக சொத்தை இழந்த நகைச்சுவை நடிகர்!

விசிக நிர்வாகிகளால் அபகரிக்கப்பட்ட நிலம் : மீட்டுத் தரக் கோரி மாற்றுத்திறனாளி மகனுடன் மூதாட்டி தர்ணா!

கொக்கைன் போதைப்பொருள் வழக்கில் காங்கிரஸ் நிர்வாகி கைது!

மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்றுவதே சுற்றுப்பயணத்தின் நோக்கம் : எடப்பாடி பழனிசாமி

திமுகவின் திறனற்ற ஆட்சியில் கல்வித்துறை சீரழிந்து வருகிறது : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

திருப்புவனம் காவல்நிலைய மரணம் : பணியிடை நீக்கம் செய்யப்பட்ட டிஎஸ்பி-யிடம் நீதிபதி விசாரணை!

புரி ஜெகந்நாதர் கோயில் ரத உற்சவம் கோலாகலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies