இந்தியாவில் முதன்முறை! - சென்னையில் அமையும் டபுள் டக்கர் மெட்ரோ!
Aug 10, 2026, 02:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவில் முதன்முறை! – சென்னையில் அமையும் டபுள் டக்கர் மெட்ரோ!

Murugesan M by Murugesan M
Aug 6, 2024, 09:05 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ பணிகள் துரித கதியில் நடைபெற்று வரும் நிலையில், இந்தியாவிலேயே முதல்முறையாக இரண்டு அடுக்கு மெட்ரோ மேம்பாலம் விரைவில் அமைய உள்ளது. டபுள் டக்கர் மெட்ரோ எப்படி? எங்கு? அமைக்கப்படுகிறது என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்!

சென்னையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு ஏற்ப, பேருந்துகள், மின்சார ரயில்கள், மெட்ரோ ரயில்களின் தேவை அதிகரித்துள்ளது. குறிப்பாக போக்குவரத்து நெரிசலை குறைக்க மெட்ரோ ரயில் தற்போது பேரூதவியாக இருந்து வருகிறது. முதற்கட்டமாக சென்னை விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரை இரு தடங்கள் வழியாக மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன, இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்தை அடுத்து, மெட்ரோ ரயில் திட்டத்தை விரிவுபடுத்தும் விதமாக சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டம் உருவாகி வருகிறது.

அதன்படி மூன்றாவது வழித்தடத்தில், மாதவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரையிலும், நான்காம் வழித்தடத்தில் கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலும், 5ஆம் வழித்தடத்தில், மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலும், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116.1 கிலோ மீட்டர் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை செல்லும் நான்காவது வழித்தடமும், மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை செல்லும் ஐந்தாவது வழித்தடமும் சென்னை ஆழ்வார்திருநகர், ஆலப்பாக்கம், வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இணைகிறது. இது இந்தியாவில் வேறு எங்கும் இதுவரை சாத்தியப்படாத, சவாலான இரண்டடுக்கு மெட்ரோ பாலமாக அமைய உள்ளது..

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த இரண்டு அடுக்கு மெட்ரோ ரயில் மேம்பாலம் 4 கிலோ மீட்டர் நீளம் கொண்டவை. இந்த புள் டக்கர் மெட்ரோ பாலத்தில் ஆழ்வார்திருநகர், ஆலப்பாக்கம், வளசரவாக்கம், காரம்பாக்கம் ஆகிய நான்கு ரயில் நிலையங்கள் அமைய உள்ளன. தரை மட்டத்திலிருந்து 50 அடி உயரத்திற்கு நான்காம் வழித்தடமும் 70 அடி உயரத்தில் ஐந்தாம் வழித்தடமும் ஒன்றின் மேல் ஒன்றாக ஒரே தூணில் அமைகிறது. டபுள் டக்கர் மெட்ரோ பாலத்திற்கு மொத்தம் 608 கார்டர்கள் பயன்படுத்தப்பட உள்ளது. தற்போது 64 கார்டர்கள் அமைக்கப்பட்டுள்ளதால் மீதமுள்ள காடர்கள் அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

மெட்ரோ பணிகளினால், சென்னையில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றங்கள், போக்குவரத்து இடையூறுகள் தற்போது ஏற்பட்டாலும், வரும் காலங்களில் பொதுமக்கள் எளிதாகவும், விரைவாகவும் பயணிக்க மெட்ரோ ரயில்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதுதான் நிதர்சனமான உண்மை.

Tags: First time in India! - Double Tucker Metro to be built in Chennai!
Share
Tweet
SendShare
Previous Post

வங்கதேசத்தில் என்ன நடக்கும்?: 17 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ராணுவ ஆட்சி!

Next Post

அடைக்கலம் யாருக்கு? இந்தியாவில் இதுவரை தஞ்சமடைந்தவர்கள்!

Related News

தமிழ் தாய் வாழ்த்துக்கு முதலிடம் அளிக்கும் தனித் தீர்மானம் – அனைத்துக்கட்சி ஆதரவுடன் நிறைவேறியது!

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் மகன் சென்ற கார் விபத்து – 3 பேர் காயம்!

நெல் மற்றும் கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு – பேரவையில் முதல்வர் அறிவிப்பு!

காவிரியில் நீர் திறப்பு தொடர்பான தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கு – உச்ச நீதிமன்றத்தில் வியாழக்கிழமை விசாரணை!

உத்தரப்பிரதேசத்தில் கனமழை – கங்கை நதியின் நீர்மட்டம் உயர்வு!

கைகொடுக்காத தென்மேற்கு பருவமழை – கைகொடுக்கும் கிருஷ்ணா நதிநீர்!

Load More

அண்மைச் செய்திகள்

இபிஎஸ்-ஸின் தவறான முடிவால் கோடிகளை இழந்து 3-ம் இடத்திற்கு தள்ளப்பட்ட அதிமுக வேட்பாளர்கள் – எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு!

மேற்குவங்க மாநில முன்னாள் முதலமைச்சர் மமதா பானர்ஜியின் கார் மீது கற்களை வீசி தாக்குதல்!

பெங்களூருவில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் 105 பேர் கைது!

தேசிய கொடியை ஏந்தும் போது கட்சி பாகுபாடின்றி அனைவருக்கும் தேச உணர்வும், ஒரே சிந்தனையும் வரவேண்டும் – நயினர் நாகேந்திரன்

காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற இந்திய வீரர்கள் – பிரதமர் மோடியுடன் சந்திப்பு!

புதுச்சேரியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் பாஜக செயற்குழு கூட்டம்!

ஏஐ. காரணமாக மென்பொருள் பொறியாளர்களின் வேலைவாய்ப்பு கேள்விக்குறி ; ஸ்ரீதர் வேம்பு

ஆபரேஷன் சிந்தூரில் நடந்தது என்ன? : தாக்குதல்களை முடிப்பதற்கு முன்பே போர்நிறுத்தத்திற்கு கெஞ்சிய பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

பிறப்புரிமை குடியுரிமைக்கு தடை : புதிய உத்தரவு பிறப்பித்த ட்ரம்ப் : அமெரிக்காவில் உள்ள இந்தியர்களுக்கு பாதிப்பா? – சிறப்பு தொகுப்பு!

தவெகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏக்கள், அமைச்சர்களுக்கு கொடுக்கப்படும் பதவி லஞ்சமாகத்தான் கருதப்படும் – திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies