3.20 லட்சம் பேர் பலி அபாயம்! : மெகா நிலநடுக்க எச்சரிக்கை அச்சத்தில் ஜப்பானியர்கள்!
Sep 15, 2026, 05:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

3.20 லட்சம் பேர் பலி அபாயம்! : மெகா நிலநடுக்க எச்சரிக்கை அச்சத்தில் ஜப்பானியர்கள்!

Murugesan M by Murugesan M
Aug 12, 2024, 01:42 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஜப்பான் நாட்டில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டு 3 லட்சத்து 20 ஆயிரம் பேர் வரை உயிரிழக்கும் அபாயம் இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

உலகில் அதிகம் நிலநடுக்கம் ஏற்படும் நாடுகளில் ஒன்று ஜப்பான். அங்கு சராசரியாக ஓராண்டுக்கு ஆயிரத்து 500 முறை நில நடுக்கம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

உலகில் ஏற்படும் நிலநடுக்கங்களில் 18 விழுக்காடு ஜப்பானில் மட்டுமே ஏற்படுவதாக தரவுகள் கூறுகின்றன. இதனால் பலர் உயிரிழக்கும் நிலையும் அவ்வப்போது உண்டாகிறது.
புவித் தகடுகள் ஒன்றோடு ஒன்று உராயும் இடத்தில் அந்நாடு அமைந்திருப்பதால் அங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது.

எப்போது வேண்டுமானாலும் நில நடுக்கத்தில் உயிரிழக்க நேரலாம் என்றும், ஆனால் அது இந்த நாளாக இருக்காது என்ற நம்பிக்கையிலுமே ஜப்பானியர்கள் வாழ்வதாகச் சொல்வார்கள்.

இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை ஜப்பானின் கியூஷூ தீவின் கடலோர பகுதியில்
சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6 புள்ளி 9 மற்றும் 7 புள்ளி ஒன்றாக நில அதிர்வு பதிவான நிலையில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

மேலும் ஜப்பான் வானிலை ஆய்வு மைய விஞ்ஞானிகள் அந்நாட்டில் பெரும் நில நடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக அதிர்ச்சி தரும் தகவலை கூறியுள்ளனர்.

அத்தகைய நில நடுக்கம் ஏற்பட்டால் 3 லட்சத்து 20 ஆயிரம் பேர் உயிரிழக்கக்கூடும் என்றும், சுனாமியால் 10 மீட்டர் உயரத்துக்கு கடல் அலைகள் எழும் என்றும், ஒன்று புள்ளி ஐந்து ட்ரில்லியன் டாலர் அளவுக்கு சேதம் ஏற்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஜப்பான் மக்கள் செய்வதறியாது திகைப்புக்கு ஆளாகியுள்ளனர். 2011-ஆம் ஆண்டு ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சுமார் 20 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். ஆனால் தற்போது விடுக்கப்பட்டிருக்கும் எச்சரிக்கையில் அதைவிட பல மடங்கு பாதிப்பு ஏற்படும் எனக்கூறப்பட்டுள்ளது.

எனவே ஜப்பானில் வசிக்கும் இந்தியர்களுக்கு தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிகாரிகள் சொல்வதை கேட்டு அனைவரும் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags: 3.20 lakh people are at risk of death! : Japanese in fear of mega earthquake warning!
Share
Tweet
SendShare
Previous Post

திருச்செந்துறை மக்கள் மகிழ்ச்சி! : வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா மூலம் நிம்மதி!

Next Post

கடன் தொல்லையால் தாயே மகளை கொலை செய்த சோகம்!

Related News

தாராபுரம் இடைத்தேர்தல் – திமுக வேட்பாளர் வேட்பு மனுத்தாக்கல்!

சென்னையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் தொடர்பாக மோதல் – அரசு பேருந்து ஓட்டுநர் உயிரிழப்பு!

மதுராந்தகம் தொகுதியில் பிரச்சாரத்தை தொடங்கினார் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல்!

செங்கம் அருகே சுங்கச்சாவடியில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் கல்லூரி பேருந்து ஓட்டுநர்கள் ரகளை : பேருந்துகளை குறுக்கே நிறுத்தியதால் போக்குவரத்து பாதிப்பு!

முதல்வர் குறித்து அவதூறு பேச்சு : ஆ.ராசா, சேகர்பாபு மீது வழக்குப்பதிவு!

மசூத் அஸார் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு வெகுமதி உயர்வு – பாகிஸ்தான் அரசு அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

விநாயகரை அவமதித்த தவெகவினரை கைது செய்க – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

முழு பயன்பாட்டுக்கு வந்தது 2,843 கி.மீ., நீள பிரத்யேக சரக்கு ரயில் வழித்தடம்!

டெல்லியில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இல்லத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழா பிரதமர் மோடி பங்கேற்று வழிபாடு!

மதுரை மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கு விழா – 12 கோபுரங்களுக்கு பிரம்மாண்ட மாலைகள் தயாரிக்கும் பணி தீவிரம்!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் – இபிஎஸ் நம்பிக்கை!

முதல்வரின் லண்டன் பயணத்தில் 12,300 கோடி முதலீடு ஈர்ப்பு – புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து!

விடுமுறை முடிந்து பேருந்து நிலையங்களில் குவிந்த பயணிகள் – போதிய பேருந்துகள் இல்லாததால் அவதி!

செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பின் போது பவர் கட்; மின்வாரியம் விளக்கம்

தமிழகத்தில் ரூ.11,000 கோடி ரூபாய் முதலீடு; முதலமைச்சர் ஜோசப் விஜய் முன்னிலையில் ஒப்பந்தம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies