ஹரியானா மாநில சட்டப்பேரவை தேர்தல் அக்டோபர் 1-ம் தேதி நடைபெறும்! - தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்
Jul 24, 2026, 05:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஹரியானா மாநில சட்டப்பேரவை தேர்தல் அக்டோபர் 1-ம் தேதி நடைபெறும்! – தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்

Murugesan M by Murugesan M
Aug 16, 2024, 04:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஹரியானா மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு அக்டோபர் 1-ம் தேதி நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர், ஹரியானா மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான அறிவிப்பை டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் வெளியிட்டார்.

அதன்படி 90 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட ஹரியானாவில், வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 5-ம் தேதி தொடங்கி, 12-ம் தேதி முடிவடைகிறது.

தொடர்ந்து வேட்புமனு மீதான பரிசீலனை செப்டம்பர் 13-ம் தேதியும், வாக்குப்பதிவு அக்டோபர் 1-ம் தேதியும், நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. 90 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 4-ம் தேதி நடைபெறுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Haryana Assembly Elections to be held on October 1! - Chief Election Commissioner Rajeev Kumar
ShareTweetSendShare
Previous Post

புதுச்சேரியின் சட்டப்பூர்வ பரிமாற்ற நாள் கொண்டாட்டம்!

Next Post

தங்கை மகன்களுக்கு காதணி விழா: பிரம்மாண்டமான சீர்வரிசை!

Related News

எதிர்க்கட்சிகள் அமளி : திங்கள் வரை நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை ஒடுக்கும் பாகிஸ்தான் – ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா குற்றச்சாட்டு!

தூத்துக்குடி அருணாச்சலம் மரணத்திற்கு காரணமாக காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

காவிரி நீர் பங்கீடு விவகாரம் : ஆகஸ்ட் 3-ம் தேதி கர்நாடகா செல்கிறார் முதலமைச்சர் விஜய்!

தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கு 70,485 பேர் விண்ணப்பம்!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்கான நிலம் கையகப்படுத்தும் பணி தாமதம் – ரயில்வே அமைச்சகம்

ஜனநாயக நாடுகளின் அமைதியை சீர்குலைக்கும் DEEP STATE : டெல்லி மாணவர் போராட்டத்தின் பின்னணியில் யார்? – சிறப்பு தொகுப்பு!

கேரள ஆர்எஸ்எஸ் நிர்வாகி சீனிவாசன் கொலை வழக்கு – பிஎஃப்ஐ நிர்வாகி முகமது அலி கைது!

டெல்லி போராட்டத்தின் பின்னணியில் வெளிநாட்டு மதமாற்ற அமைப்புகள் – அம்பலமான அதிர்ச்சி தகவல்!

சமூக வலைதளங்கள் மூலம் வதந்தி பரப்ப முயற்சி – டெல்லி காவல்துறை எச்சரிக்கை!

நீண்ட தூர இலக்குகளை தாக்கும் திறன் கொண்ட ‘குஷா’ ஏவுகணை – முதற்கட்ட சோதனை வெற்றி!

ஜந்தர் மந்தரில் குழப்பம்; சீக்கியர்கள் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் இடையே கைகலப்பு

அரிய வகை கனிமங்கள் : ஜப்பானுக்கு ஏற்றுமதியை நிறுத்திய சீனா – சிறப்பு தொகுப்பு!

பாகிஸ்தானுக்கு அடுத்த’செக்’ : சிந்து நதியில் நீர்வளத் திட்டங்களை தீவிரப்படுத்தும் இந்தியா -சிறப்பு தொகுப்பு!

பழனி கோயில் நில பதிவு மோசடி வழக்கு – சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி வழக்கு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies