திருப்பதி கோயலில் லட்டு வாங்க ஆதார் கட்டாயம் - தேவஸ்தானம் அறிவிப்பு!
Feb 3, 2026, 03:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருப்பதி கோயலில் லட்டு வாங்க ஆதார் கட்டாயம் – தேவஸ்தானம் அறிவிப்பு!

Murugesan M by Murugesan M
Aug 30, 2024, 10:30 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஏழுமலையானை தரிசிப்பதற்கான அனுமதி சீட்டு இல்லாத பக்தர்கள் அவர்களின் ஆதார் எண்ணை பதிந்தால் மட்டுமே லட்டு வழங்கப்படும் என்று திருப்பதி திருமலை தேவஸ்தான நிர்வாகம்  அறிவித்துள்ளது.

திருப்பதியில் நாள்தோறும் 2.8 லட்சம் லட்டுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.கூடுதல் லட்டு வேண்டும் என்பவர்கள் கவுன்டரில் ரூ.50 செலுத்தி லட்டுக்களை பெற்றுக் கொள்ளலாம்.   இடைத்தரகர்கள் மூலம் லட்டு அதிக விலைக்கு விற்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன/

,இந்நிலையில், லட்டு வாங்க இன்று முதல் பக்தர்களுக்கு ஆதார் அட்டை கட்டாயம் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.  சாமி தரிசனம் செய்த பின் லட்டு வாங்க வரும் பக்தர்களுக்கு வழக்கம்போல லட்டு விற்பனை செய்யப்படும். சாமி தரிசனம் செய்யாமல் லட்டு மட்டும் வாங்க வரும் பக்தர்களுக்கு ஆதார் அடிப்படையில் ஒரு ஆதாருக்கு கூடுதலாக 2 லட்டுகள் மட்டுமே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

லட்டு விற்பனையில் இடைத்தரகர்களின் ஆதிக்கத்தை ஒழிப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தேவஸ்தானம் விளக்கம் அளித்துள்ளது.

Tags: aadhaarTirupati DevasthanamTirupati Tirumala Devasthanmtirupathi ladduAadhaar mandatory
ShareTweetSendShare
Previous Post

நாட்டின் 2-வது அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் – நாட்டுக்கு அர்ப்பணித்தார் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்!

Next Post

அடுத்த 10 ஆண்டுகளில் 9 -5 பணிகள் இருக்காது – நிபுணர்கள் கருத்து!

Related News

பாகிஸ்தான், சீனா அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் விதமாக ராணுவத்தை பலப்படுத்தும் வகையில் கூடுதலாக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு

மகாதேவர் கோயில் சாலையை சீரமைக்க வலியுறுத்தி விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் நூதன போராட்டம்!

சோழர் அருங்காட்சியகத்திற்கு வரும் 13ம் தேதி அடிக்கல் – மக்கள் வைத்த கோரிக்கை!

INDI கூட்டணி 100 ஆவது தோல்வியை பதிவு செய்யும் – தேஜஸ்வி சூர்யா விமர்சனம்!

மத்திய பட்ஜெட் தொடர்பாக டைம்ஸ் நவ் சேனலில் விவாத நிகழ்ச்சியில் அசிங்கப்பட்ட திமுக செய்தி தொடர்பாளர்!

யுவானை வலுவான சக்தியாக மாற்ற போவதாக ஜி ஜின்பிங் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

வங்கதேச தேர்தல் – சர்வதேச பார்வையாளராக பங்கேற்க இந்தியாவுக்கு அழைப்பு!

உக்ரைன் பேருந்து மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் – 15 பேர் பலி!

கோழி வளர்ப்புக்கான அடிப்படை கூலியை உயர்த்த வேண்டும் – ஆட்சியரிடம் மனு அளித்த கறிக்கோழி விவசாயிகள்!

பட்டப்பகலில் ஒருவர் வெட்டிப் படுகொலை – மர்ம நபர்கள் வெறிச்செயல்..தேனியில் அதிர்ச்சி

பெண்களை கிண்டல் செய்தவர்களை தட்டிக்கேட்டவரை துரத்திய கும்பல் – அடுத்து நடந்த பரபரப்பு!

கோலாகலமாக நடைபெற்று வரும் வெனிஸ் கார்னிவல்!

பறவைக் காய்ச்சலால் உயிரிழக்கும் காகங்கள் – மக்கள் அச்சம்!

திருப்பதி விவகாரம் – சந்திரபாபு நாயுடு எச்சரிக்கை!

கேலி செய்பவர்களுக்கு செயல் மூலம் பதில் – திமுக MLA தளபதிக்கு பதிலடி கொடுத்த காங்கிரஸ் மாவட்ட தலைவர்

உலக பொருளாதாரம் – முக்கிய இடத்தில் இந்தியா – மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies