காவலர்கள் குறித்து புகார் அளிக்க விரைவில் கட்டணமில்லா தொலைபேசி எண்! - அமைச்சர் நமச்சிவாயம்
Sep 2, 2026, 08:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காவலர்கள் குறித்து புகார் அளிக்க விரைவில் கட்டணமில்லா தொலைபேசி எண்! – அமைச்சர் நமச்சிவாயம்

Murugesan M by Murugesan M
Sep 4, 2024, 05:41 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

புதுச்சேரி காவல் நிலையங்களில் கட்டப்பஞ்சாயத்தும் செய்யும் காவலர்கள் குறித்து புகார் அளிக்க விரைவில் கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிக்கப்படும் என அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசியவர்,

காவல்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை விரைவில் நிரப்ப கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டதாகவும், புதுச்சேரிக்கு நாளுக்கு நாள் நிறைய சுற்றுலா பயணிகள் வருகின்றதால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது.

அதனை கட்டுப்படுத்த காவல்துறை, பொதுப்பணித்துறை சேர்ந்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்தும் காவல்துறை அதிகாரிகளிடம் ஆலோசனை பெறப்பட்டுள்ளது என்றும், புதுச்சேரியில் 34 இடங்களில் புதிதாக போக்குவரத்து சிக்னல்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

நகரை கண்காணிக்க ஸ்மார்ட் சிட்டி மூலம் 17 இடங்களில் சிக்னல்களுடன் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி அவற்றை ஒரு வாரகாலத்துக்குள் செயல்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

போக்குவரத்து மிகுந்த இடங்களில் மேம்பாலங்கள் அமைக்க அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொதுப்பணித்துறை அமைச்சர், மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் ஆகியோரிடம் பேசி உள்ளதாக தெரிவித்தார். விரைவில் தான் டெல்லி சென்று சம்மந்தப்பட்ட மத்திய அமைச்சர்களை சந்தித்து மேம்பாலங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

போக்குவரத்து போலீசார் டார்கெட் வைத்து அபராதம் வசூலிப்பது இல்லை. தலையில் காயம் ஏற்பட்டு பலர் உயிரிழக்கின்றனர். அதற்காகத்தான் ஹெல்மெட் கட்டாயமாக அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

ஹெல்மெட் அணியாதவர்கள், போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது தான் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. காவல் நிலையங்களில் கட்டப்பஞ்சாயத்து செய்வது, காவல் நிலையங்களுக்கு புகார் அளிக்க வருபவர்களிடம் கடுமைான வார்த்தைகளை பயன்படுத்தி பேசுவது போன்ற புகார்களுக்கு உள்ளாகும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக புகார் தெரிவிக்க விரைவில் கட்டணமில்லா எண் அறிவிக்கப்படும் என  தெரிவித்தார்.

Tags: Soon toll free number to complain about guards!
Share
Tweet
SendShare
Previous Post

ஹேமா கமிட்டி போல எல்லா இடத்திலும் கமிட்டி அமைக்க வேண்டும்! – நடிகர் சரத்குமார்

Next Post

விஜயின் கட்சிக்கும் காட்சிக்கும் தடை விதிக்கும் திமுக! – தமிழிசை சௌந்தரராஜன்

Related News

தொங்கும் பனிப்பாறைகள் : ஆபத்தில் உள்ளதா இந்தியா? – சிறப்பு தொகுப்பு!

தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்பு ஆணைய சட்ட முன்வடிவு – பேரவையில் அறிமுகம்!

முல்லைப் பெரியாறு அணையில் 2-வது நாளாக நிபுணர் குழு ஆய்வு!

தங்கைகளுக்கு’ தரும் பாதுகாப்பு இதுதானா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

திருப்பதி ஏழுமலையான் கோயில் துணை நிர்வாக அதிகாரி தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அன்றைய தினமே டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் – பேரவையில் முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

முந்தைய ஆட்சியில் ஆசிரியர்கள், விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

இன்றைய தங்கம் விலை!

ரூ 4,800 கோடி மதிப்பீட்டில் மீஞ்சூரில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

நேபாள வெள்ளத்தில் மாயமான தமிழர்களை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? – சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி!

இஸ்ரோ தனியார் மயமாக்கப்படவில்லை, தனியாரிடம் ஒப்பந்தம் மட்டுமே செய்துள்ளோம் – இஸ்ரோ தலைவர் நாராயணன் விளக்கம்!

மின் பயன்பாடு கணக்கெடுப்பில் தவறு ஏற்பட்டால் மேற்பார்வை பொறியாளர்கள் பொறுப்பேற்க வேண்டும் – மின்வாரியம் எச்சரிக்கை!

அடுத்த ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ‘கம் பேக்’ கொடுக்கும் – ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை

நேபாளத்தில் இருந்து மேலும் 5 பேர் சென்னை திரும்பினர் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

விமானப் படையின் முதல் பெண் துணைத் தளபதியாக சக்தி ஷர்மா நியமனம்!

விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்பு திட்டத்தில் தட்கல் முறையை ரத்து செய்யக்கோரிய வழக்கு – உயர் நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies