காவலர்கள் குறித்து புகார் அளிக்க விரைவில் கட்டணமில்லா தொலைபேசி எண்! - அமைச்சர் நமச்சிவாயம்
Jul 11, 2026, 07:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காவலர்கள் குறித்து புகார் அளிக்க விரைவில் கட்டணமில்லா தொலைபேசி எண்! – அமைச்சர் நமச்சிவாயம்

Murugesan M by Murugesan M
Sep 4, 2024, 05:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதுச்சேரி காவல் நிலையங்களில் கட்டப்பஞ்சாயத்தும் செய்யும் காவலர்கள் குறித்து புகார் அளிக்க விரைவில் கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிக்கப்படும் என அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசியவர்,

காவல்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை விரைவில் நிரப்ப கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டதாகவும், புதுச்சேரிக்கு நாளுக்கு நாள் நிறைய சுற்றுலா பயணிகள் வருகின்றதால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது.

அதனை கட்டுப்படுத்த காவல்துறை, பொதுப்பணித்துறை சேர்ந்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்தும் காவல்துறை அதிகாரிகளிடம் ஆலோசனை பெறப்பட்டுள்ளது என்றும், புதுச்சேரியில் 34 இடங்களில் புதிதாக போக்குவரத்து சிக்னல்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

நகரை கண்காணிக்க ஸ்மார்ட் சிட்டி மூலம் 17 இடங்களில் சிக்னல்களுடன் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி அவற்றை ஒரு வாரகாலத்துக்குள் செயல்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

போக்குவரத்து மிகுந்த இடங்களில் மேம்பாலங்கள் அமைக்க அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொதுப்பணித்துறை அமைச்சர், மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் ஆகியோரிடம் பேசி உள்ளதாக தெரிவித்தார். விரைவில் தான் டெல்லி சென்று சம்மந்தப்பட்ட மத்திய அமைச்சர்களை சந்தித்து மேம்பாலங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

போக்குவரத்து போலீசார் டார்கெட் வைத்து அபராதம் வசூலிப்பது இல்லை. தலையில் காயம் ஏற்பட்டு பலர் உயிரிழக்கின்றனர். அதற்காகத்தான் ஹெல்மெட் கட்டாயமாக அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

ஹெல்மெட் அணியாதவர்கள், போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது தான் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. காவல் நிலையங்களில் கட்டப்பஞ்சாயத்து செய்வது, காவல் நிலையங்களுக்கு புகார் அளிக்க வருபவர்களிடம் கடுமைான வார்த்தைகளை பயன்படுத்தி பேசுவது போன்ற புகார்களுக்கு உள்ளாகும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக புகார் தெரிவிக்க விரைவில் கட்டணமில்லா எண் அறிவிக்கப்படும் என  தெரிவித்தார்.

Tags: Soon toll free number to complain about guards!
ShareTweetSendShare
Previous Post

ஹேமா கமிட்டி போல எல்லா இடத்திலும் கமிட்டி அமைக்க வேண்டும்! – நடிகர் சரத்குமார்

Next Post

விஜயின் கட்சிக்கும் காட்சிக்கும் தடை விதிக்கும் திமுக! – தமிழிசை சௌந்தரராஜன்

Related News

ஐபோன் விலையில் சாட்டிலைட் போன் அறிமுகப்படுத்திய BSNL : சிறப்பம்சங்கள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

ஆடி மாத ஆன்மிக சுற்றுலா – மீண்டும் அறிமுகம் செய்தது தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம்!

தலைமை செயலகம் கோயம்பேட்டுக்கு மாற்ற திட்டம் – தமிழக அரசு ஆலோசனை என தகவல்!

யார் கையில் ஈரானின் தலையெழுத்து? : அதிகாரத்தை கைப்பற்ற போட்டி – சிறப்பு தொகுப்பு!

அரசு நிகழ்ச்சிகளில் முதலில் மாநிலப்பாடல் – உள்துறை அமைச்சகம் உத்தரவு!

கரூர் அருகே கோவில் சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களுக்கு தாரைவார்க்க துணியும் தவெக அரசு – இந்து முன்னணி கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

உலகளாவிய நம்பிக்கையின் அடையாளம் : இந்தியாவில் ரூ.32,000 கோடி முதலீடு செய்யும் ஆஸ்திரேலிய ஓய்வூதிய நிதியம் – சிறப்பு தொகுப்பு!

கட்டண உயர்வு ஏன்? – சேலம் தனியார் பேருந்துகளில் போஸ்டர் ஒட்டி விளக்கம்!

எரல் வாரச்சந்தை மூடப்பட்ட விவகாரம் – அதிமுக, திமுக இணைந்து போராட்டம்!

கரூர் அருகே கோவில் நிலம் அவசர அவசரமாக பட்டா கொடுக்கப்படுவது ஏன்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

ஊழலை ஒழிப்பதாக மைக் முன் பேசுகின்றனர்; ஆனால் நடவடிக்கை இல்லை – சென்னை உயர் நீதிமன்றம்

வட இந்தியாவில் உள்ளவர்கள் தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் ஏதேனும் ஒன்றை கற்க வேண்டும் – ஆளுநர் அர்லேகர்

குடும்ப சொத்துக்களை காப்பாற்ற காவிரி விவகாரத்தில் கர்நாடகாவிடம் இணக்கமாக நடந்து கொண்ட கருணாநிதி – அமைச்சர் நிர்மல் குமார் குற்றச்சாட்டு!

5 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்க இடைக்கால தடை – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

கூட்டநெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலை; முதலமைச்சர் வழங்கினார்

கரூர் சென்ற முதலமைச்சர் ஜோசப் விஜய்; மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies