அரசு பள்ளி, கல்லூரிகளில் நாப்கின் இயந்திரங்கள் பராமரிப்பு விவகாரம் - தமிழக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு!
Nov 9, 2025, 12:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அரசு பள்ளி, கல்லூரிகளில் நாப்கின் இயந்திரங்கள் பராமரிப்பு விவகாரம் – தமிழக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு!

Web Desk by Web Desk
Sep 5, 2024, 03:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அரசு பள்ளி, கல்லூரிகளில் நாப்கின் இயந்திரங்கள் பராமரிப்பு தொடர்பாக, தமிழக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அரசு பள்ளி, கல்லூரிகளில் நாப்கின் இயந்திரங்கள் வெறும் காட்சிப் பொருளாக மட்டுமே இருப்பதாக நாளிதழில் செய்தி வெளியானது.

இந்த செய்தியின் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்தது.

இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை வரும் 12ஆம் தேதி விசாரணைக்கு பட்டியலிட பதிவுத்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்த விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தி இருந்தால் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags: chennai high courtcontempt caseamil Nadu governmentmaintenance of napkin machines
ShareTweetSendShare
Previous Post

PM SHRI திட்டத்தை முதலில் ஏற்றுக்கொண்ட தமிழக அரசு தற்போது எதிர்ப்பு தெரிவிக்கிறது – ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றச்சாட்டு!

Next Post

வ.உ. சிதம்பரனார் பிறந்த நாள் – உருவப்படத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை

Related News

முக்கடல் சங்கமத்தில் குவிந்த திரளான சுற்றுலா பயணிகள்!

கர்நாடகாவில் தொழிலதிபர் கடத்திக் கொலை – பணம் கேட்டு மிரட்டியவரை சுட்டுப்பிடித்தது போலீஸ்!

வழக்கறிஞர்களுக்கான வாக்கத்தான் – பி.ஆர்.கவாய் தொடங்கி வைத்தார்!

கொடைக்கானல் : சகோதரத்துவத்தை மையமாக வைத்து சைக்கிள் விழிப்புணர்வு பேரணி!

ஏவுகணை சோதனையால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரிப்பு!

5 கி.மீ தூரம் வரை நடைபயணம் மேற்கொண்டார் கைலாஷ்நாதன்!

Load More

அண்மைச் செய்திகள்

ஊழல் குற்றச்சாட்டு : ஹோண்டுராஸ் அதிபர் சியோமாரா காஸ்ட்ரோவுக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் போராட்டம்!

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு சலுகை – போட்டி தேர்வுகளில் கூடுதல் மதிப்பெண்!

வந்தே பாரத் ரயில்களின் மொத்த எண்ணிக்கை 164 ஆக உயர்வு

பஞ்சாப் : பயிர்க் கழிவுகள் தீயிட்டு கொளுத்தப்பட்டதால் காற்று மாசு!

பி.எப்.ஐ அமைப்பின் ரூ.67 கோடி சொத்துக்கள் பறிமுதல் – அமலாக்கத்துறை

கோவை : ஆன்லைன் நிறுவனத்தின் பார்சல் கிடங்கில் நூதன முறையில் கொள்ளை!

வாகனத்தில் துரத்தும்போது பாகுபலி யானை காயம் அடையவில்லை – வனத்துறை விளக்கம்!

புதுச்சேரி : கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை – 3வது நாளாக போராட்டம்!

ஒடிசா : பால்கனி இடிந்து விபத்து – ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி!

நாகை : வி.ஏ.ஓ கொலை வழக்கு – 2 திருநங்கைகள் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies