உள்நாட்டு கலகம் மூலம் அமைதியை சீர்குலைக்க பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு சதித் திட்டம் - அமலாக்கத்துறை குற்றச்சாட்டு!
Apr 29, 2026, 09:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உள்நாட்டு கலகம் மூலம் அமைதியை சீர்குலைக்க பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு சதித் திட்டம் – அமலாக்கத்துறை குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Oct 19, 2024, 10:57 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவில் உள்நாட்டு கலகம் மூலம் அமைதியை சீர்குலைக்க, தடை செய்யப்பட்ட பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு சதித் திட்டம் தீட்டியிருந்ததாக, அமலாக்கத்துறை குற்றச்சாட்டியுள்ளது.

இதுதொடா்பாக அமலாக்கத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கேரளாவில் கடந்த 2006-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் 56 கோடியே 56 லட்சம் ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும், உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து பெருமளவில் நிதி திரட்டி, இந்தியா முழுவதும் பல்வேறு தீவிரவாத நடவடிக்கைகளுக்கு நிதியுதவி செய்யப்பட்டிருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம், கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் 29 வங்கிக் கணக்குகள் மூலம் பிஎஃப்ஐ அமைப்பு பணப் பரிமாற்றங்களை மேற்கொண்டுள்ளதுடன், சுமார் 94 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறை கூறியுள்ளது.

குறிப்பாக, நாட்டின் ஒற்றுமை மற்றும் இறையாண்மையை சீா்குலைக்கும் வகையில் பிஎஃப்ஐ அமைப்பு செயல்பட்டு வந்துள்ளதுடன், இந்தியாவில் முக்கியமான இடங்களில் தாக்குதல் நடத்த பயங்கரவாத கும்பலை உருவாக்க சதித்திட்டம் தீட்டியதாகவும் கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக கேரளாவின் கண்ணூர் மாவட்டம் நாரத் பகுதியில் கடந்த 2013ஆம் ஆண்டில் பிஎஃப்ஐ அமைப்பு நடத்திய தற்காப்பு கலை பயிற்சி முகாமில் இளைஞர்களுக்கு வெடிகுண்டு தயாரிக்க பயிற்சி வழங்கப்பட்டதாகவும்,

கடந்த 2020ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற கலவரத்தின் பின்னணியில் பிஎஃப்ஐ அமைப்புக்கு தொடர்பு இருப்பதாகவும் அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

Tags: Enforcement Directoratepopular front of indiadisrupt peace in IndiaBFI organizationKannur
ShareTweetSendShare
Previous Post

இந்தி திணிப்பு என்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்த மு.க.ஸ்டாலின் முயற்சி – தமிழிசை செளந்தரராஜன் கண்டனம்!

Next Post

அமைதி பேச்சுவார்த்தையை நிறுத்திய உக்ரைன் – ரஷ்ய அதிபர் புதின் குற்றச்சாட்டு!

Related News

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

Load More

அண்மைச் செய்திகள்

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies