ரத்தன் டாடா உயில் : யாருக்கு எவ்வளவு சொத்து கிடைக்கும்? - சிறப்பு கட்டுரை!
Jun 15, 2026, 03:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரத்தன் டாடா உயில் : யாருக்கு எவ்வளவு சொத்து கிடைக்கும்? – சிறப்பு கட்டுரை!

Murugesan M by Murugesan M
Oct 20, 2024, 09:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மறைந்த டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா, தனது உயிலை நிறைவேற்றுபவர்களாக நான்கு பேர்களை நியமித்துள்ளார். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

கடந்த 9ம் தேதி, தனது 86 வது வயதில், ரத்தன் டாடா மரணமடைந்த பிறகு அவரது ஒன்று விட்ட சகோதரர் நோயல் டாடா குழுமத்தின் தலைவராக பொறுப்பேற்றார்.

இந்நிலையில், தனது ஒன்று விட்ட சகோதரிகளான ஷீரின் மற்றும் டீன்னா ஜெஜீபாய், வழக்கறிஞர் டேரியல் கம்பாட்டா மற்றும் தனது நெருங்கிய நண்பர் மெஹ்லி மிஸ்திரி ஆகியோரை தனது உயிலை நிறைவேற்றுபவர்களாக ரத்தன் டாடா நியமித்துள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நான்கு பேரில் ஒருவரான, டாடாவின் நம்பிக்கைக்குரிய மெஹ்லி மிஸ்திரி இரண்டு முக்கிய டாடா அறக் கட்டளைகளான ரத்தன் டாடா டிரஸ்ட் மற்றும் சர் டோராப்ஜி டாடா அறக்கட்டளைகளில் அறங்காவலராக இருந்திருக்கிறார். இந்த இரண்டு அறக் கட்டளைகளும் , டாடா சன்ஸ் நிறுவனத்தில் 52 சதவீத பங்குகளை கொண்டுள்ளன.

மேலும், ப்ரீச் கேண்டி மருத்துவமனை, டாடா இந்திய சமூக அறிவியல் நிறுவனம் மற்றும் மேம்பட்ட கால்நடை பராமரிப்பு அறக்கட்டளை குழுவிலும் மிஸ்திரி பணியாற்ற்றி வருகிறார்.

டாடாவின் ஒன்று விட்ட சகோதரிகளான ஷீரின் மற்றும் டீன்னா ஜெஜீபாய், அறப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். டீன்னா ஏற்கெனவே , 1990 மற்றும் 2000 ஆம் ஆண்டுகளில், டாடா அறக்கட்டளை குழுவில் பணியாற்றி இருக்கிறார்.

முன்னதாக டாடாவின் இரண்டு அறக்கட்டளைகளிலும் அறங்காவலராக இருந்த கம்பாடா ஏறக்குறைய 7 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு கடந்த ஆண்டு தான் டாடா அறக் கட்டளை பதவிக்குத் திரும்பி இருக்கிறார்.

ரத்தன் டாடாவின் உயிலை தான் தயாரிக்கவில்லை என்றும், டாடா மறைவுக்குப் பிறகே உயிலைப் பார்ப்பதாகவும் கூறியிருக்கும் கம்பாடா, உயிலின் உள்ளடக்கம் பற்றி ரத்தன் டாடாவுக்கு ஆலோசனை ஏதும் வழங்கவில்லை என்றும் விளக்கம் அளித்திருக்கிறார்.

மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா, டாடா சன்ஸ் நிறுவனத்தில் 0.83 சதவீத பங்குகள் வைத்திருந்தார். டாடா குழுமத்தில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் டாடா சன்ஸ் பங்கின் மதிப்பு மட்டும் 16.71 லட்சம் கோடி ரூபாயாகும்.

இந்த கணக்கின் படி,ரத்தன் டாடா 7900 கோடி ரூபாய் நிகர மதிப்புடைய பணக்காரராக இருந்தார் என்று ஹுருன் அறிக்கை ஏற்கெனவே தெரிவித்திருந்தது.

உயில் நிறைவேற்றப்படாத வரை, இறந்த நபரின் சொத்துகளைப் பராமரிக்கும் பொறுப்பு உயிலை நிறைவேற்றுபவர்களுக்கு உள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.

Tags: awyer Dariel KambataTata Trusts.Tata Group chairman Ratan TataTata appointed four executorsSheerinDeanna Jejeebhai
ShareTweetSendShare
Previous Post

கரூர் அருகே 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் இடைவிடாது சிலம்பம் சுற்றி சாதனை!

Next Post

கனடாவிற்கு ஆதரவு : இரட்டை நிலைப்பாட்டால் திணறும் அமெரிக்கா – சிறப்பு கட்டுரை

Related News

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies