பாஜக 3.0 ஆட்சியில் ரூ.9 லட்சம் கோடி மதிப்பிலான உட்கட்டமைப்பு திட்டங்கள் - பிரதமர் மோடி
Sep 4, 2026, 09:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாஜக 3.0 ஆட்சியில் ரூ.9 லட்சம் கோடி மதிப்பிலான உட்கட்டமைப்பு திட்டங்கள் – பிரதமர் மோடி

Murugesan M by Murugesan M
Oct 21, 2024, 12:17 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பாஜக ஆட்சி 3-வது முறையாக அமைந்த பின் 9 லட்சம் கோடி மதிப்பிலான உட்கட்டமைப்பு திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் பிரபல தனியார் செய்தி தொலைக்காட்சியின் உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதமர் மோடி, இந்தியாவின் அனைத்து துறைகளும் முன்பு எப்போதும் இல்லாத வகையில் வேகமாக வளர்ந்து வருவதாக தெரிவித்தார்.

மத்தியில் 3-வது முறையாக ஆட்சியமைத்து 125 நாட்களை நிறைவு செய்துள்ளதாக கூறிய பிரதமர் மோடி, இந்த 125 நாட்களில் 9 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான உட்கட்டமைப்பு திட்டங்கள் நாடு முழுவதும் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, 125 நாட்களில் 15 புதிய வந்தே பாரத் ரயில்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளதாகவும், 8 புதிய விமான நிலையங்கள் கட்டும் பணி தொடங்கியுள்ளதாகவும் கூறினார்.

இந்த 125 நாட்களில் நாடு முழுவதும் 90 கோடி மரங்கள் நடப்பட்டுள்ளதாக கூறிய பிரதமர், சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 125 நாட்களில் 6 முதல் 7 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக தெரிவித்தார்.

Tags: prime minister modiVande Bharat trainsBJP rule9 lakh crores projectsndtv summit
Share
Tweet
SendShare
Previous Post

புதுக்கோட்டையில் சுமார் ஒரு மணி நேரம் கனமழை!

Next Post

காவலர் வீர வணக்க நாள் – நினைவு சின்னத்தில் தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் மரியாதை!

Related News

திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கி இருந்த விவகாரம் – வங்க தேசத்தை சேர்ந்த 23 பேருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை!

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த விவகாரம் – திருப்பதி ஏழுமலையான் கோயில் துணை நிர்வாக அதிகாரி கைது!

இது போருக்கான காலம் அல்ல : இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு ஜெலென்ஸ்கி வரவேற்பு!

ஜிஎஸ்எல்வி எஃப்-17 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இஓஎஸ்-5 செயற்கைக்கோள்!

அரபிக்கடலில் ஏற்பட்ட மாற்றங்கள் : மழை குறைய வாய்ப்பு? – சிறப்பு தொகுப்பு!

டாலரின் ஆதிக்கத்தை குறைக்க உள்ளூர் நாணயங்களில் வர்த்தகம் : பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் முடிவு – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

செங்குன்றத்தில் லலிதா ஜுவல்லரியின் 65-வது கிளை திறப்பு!

வாரணாசி வெள்ள பாதிப்பு – மாவட்ட ஆட்சியரிடம் கேட்டறிந்தார் பிரதமர் மோடி!

எந்த பணியில் இருந்தாலும் மனிதத்தன்மையோடு செயல்பட வேண்டும் – ஆளுநர் அர்லேகர்

சென்னையில் செயற்கை கருத்தரிப்பு மையங்களில் 2-வது நாளாக வருமான வரித்துறை சோதனை!

தவெக ஆட்சியில் தமிழகம் ரிவர்ஸ் கியரில் செல்கிறது – பேரவையில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை முதன்மை மொழியாக்க வேண்டும் – சட்டப்பேரவையில் தனித்தீர்மானம்!

இன்றைய தங்கம் விலை!

ரூ. 1, 200 கோடி மதிப்பில் நவீன வசதிகளுடன் கூடிய சட்டமன்ற வளாகம் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

சென்னையில் உலகத்தரம் வாய்ந்த தமிழ்நாடு ஒலிம்பிக் நகரம் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயில் துணை நிர்வாக அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – ரூ. 5 கோடி மதிப்பிலான தங்க ஆபரணங்கள் பறிமுதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies