சுமார் 15 மணி கொட்டி தீர்த்த மழை - தனித்தீவாக மாறிய ஊத்தங்கரை!
May 6, 2026, 08:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சுமார் 15 மணி கொட்டி தீர்த்த மழை – தனித்தீவாக மாறிய ஊத்தங்கரை!

Murugesan M by Murugesan M
Dec 2, 2024, 11:35 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஃபெஞ்சல் புயல் காரணமாக தொடர்ந்து 15 மணி நேரத்திற்கு மேல் பெய்த கனமழையால் ஊத்தங்கரை பகுதி தனித்தீவாக மாறியுள்ளது.

வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் தமிழகம் – புதுச்சேரியிடையே கரையை கடந்தது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக, கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் சுமார் 15 மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித்தீர்த்த கனமழையால், அங்குள்ள அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வெள்ளம் கரைபுரண்டோடியது.

இதனால் காமராஜர் நகர், அண்ணா நகர் பகுதிகளில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. ஊத்தங்கரையில் 50 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர் மழையால் அங்குள்ள பரசனேரி முழுமையாக நிரம்பி சேலம் – திருப்பத்தூர் சாலை வழியே, முழங்கால் அளவுக்கு தண்ணீர் வெளியேறியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அதேபோல, முனியப்பன் கோயில் அருகேள மேம்பாலத்தின் மீது 2 அடிக்கும் மேல் தண்ணீர் செல்வதால் ஊத்தங்கரை – கிருஷ்ணகிரி சாலையும், பல கிராம சாலைகளும் முழுமையாக துண்டிக்கப்பட்டன. இதனால் ஊத்தங்கரை பகுதி வெள்ளத்தால் சூழப்பட்டு தனித்தீவாக மாறியதால், அப்பகுதி மக்கள் அவதியடைந்தனர். மேலும், நெடுஞ்சாலை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏராளமான டிராவல்ஸ் வாகனங்கள் மற்றும் கார்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags: weather updatelow pressurerain warningmetrological centerfengaltamandu rainUtthankarai floodheavy rainchennai floodchennai metrological centerrain alert
ShareTweetSendShare
Previous Post

இன்றைய தங்கம் விலை!

Next Post

மெதுவாக இயல்பு நிலைக்கு திரும்பும் புதுச்சேரி – சாலையில் விழுந்த மரங்களை அகற்றும் பணி தீவிரம்!

Related News

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருடன் தவெக தலைவர் சந்திப்பு; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு; சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies