ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் இரு செயற்கைகோள்களை ஏவிய இஸ்ரோ - விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்த பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட்!
Aug 20, 2025, 08:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் இரு செயற்கைகோள்களை ஏவிய இஸ்ரோ – விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்த பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட்!

Web Desk by Web Desk
Dec 5, 2024, 06:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சூரியனின் புறவெளியை ஆய்வு செய்வதற்காக ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தின் 2 செயற்கைகோள்களுடன் இஸ்ரோவின் பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட்டின் விண்வெளி பயணம் புதன்கிழமை தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், இன்று ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

ப்ரோபா-3 செயற்கைகோள்கள் புவியிலிருந்து 60 ஆயிரத்து 500 கிலோமீட்டர் தொலைவில் சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டன. அங்கிருந்தபடியே இரண்டு செயற்கைகோள்களும் 150 மீட்டர் தொலைவில் அருகருகே பயணித்து சூரியனின் புறவெளியை ஆய்வு செய்கின்றன.

பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் வெற்றி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் சோமநாத், ராக்கெட் அதன் சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டதாக தெரிவித்தார். இஸ்ரோவின் அடுத்தகட்ட திட்டமான பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் தொடர்பாக கருத்து தெரிவித்த அவர், ராக்கெட் தயாராக இருப்பதாகவும், பரிசோதனை இறுதிகட்டத்தில் உள்ளதாகவும் கூறினார்.

Tags: Andhra PradeshSriharikotaISRO's PSLV-C59 rocketEuropean Space Agencytwo satellites
ShareTweetSendShare
Previous Post

திருவண்ணாமலை நிலச்சரிவு : ஒரே இடத்தில் 7 பேரின் உடல் அடக்கம்!

Next Post

மதுரை திருப்பரங்குன்றம் அருகே கடும் போக்குவரத்து நெரிசல் : 5 கி.மீ. தூரத்திற்கு அணிவகுத்து நின்ற வாகனங்கள்!

Related News

என்ன விலை அழகே : இத்தாலி பிரதமரை வர்ணித்து சர்ச்சையில் சிக்கிய ட்ரம்ப்!

மருத்துவத் துறையில் கலக்கும் மகாராஷ்டிரா!

பேரிடர் மேலாண்மை – முன்னேறும் மகாராஷ்டிரா!

பரிதவிக்கும் பயனாளர்கள் : அடிப்படை வசதி இல்லாத பாஸ்போர்ட் அலுவலகம்!

பைக் பரிசளித்த ரஷ்ய அதிபர் – வாயடைத்துப்போன அமெரிக்கர்!

யானையுடன் கைகோர்க்கும் டிராகன் : இந்தியாவிற்கான ஏற்றுமதி தடையை நீக்கிய சீனா!

Load More

அண்மைச் செய்திகள்

தூய்மைப் பணியாளர்களின் தொடர் போராட்டங்களால் தமிழகம் பற்றி எரிகிறது : நயினார் நாகேந்திரன்

நேரலையில் பகிரங்க மன்னிப்பு கோரிய தேர்தல் ஆய்வாளர் சஞ்சய் குமார்!

என்டிஏ கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பு மனு தாக்கல்!

AI மூலம் மக்களை ஏமாற்றும் திமுக அரசு ஏமாறும் நாள் வெகு தூரமில்லை : நயினார் நாகேந்திரன்

காவலாளி அஜித் குமார் லாக்கப் கொலை வழக்கு : முதற்கட்ட குற்றப்பத்திரிகை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல்!

சீமான் மீது வழக்குப் பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

மதுரை : 100 அடி தவெக கொடி கம்பம் சரிந்து விழுந்து விபத்து!

ஆன்லைன் சூதாட்ட ஒழுங்குபடுத்தும் மசோதா மக்களவையில் கடும் அமளிக்கிடையே தாக்கல்!

முதல்வர், அமைச்சர்கள் பதவி பறிப்பு மசோதா மக்களவையில் தாக்கல்!

அகமதாபாத் : பள்ளியில் கத்திக்குத்து – 10-ம் வகுப்பு மாணவன் படுகொலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies