ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் இரு செயற்கைகோள்களை ஏவிய இஸ்ரோ - விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்த பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட்!
Nov 2, 2025, 05:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் இரு செயற்கைகோள்களை ஏவிய இஸ்ரோ – விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்த பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட்!

Web Desk by Web Desk
Dec 5, 2024, 06:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சூரியனின் புறவெளியை ஆய்வு செய்வதற்காக ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தின் 2 செயற்கைகோள்களுடன் இஸ்ரோவின் பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட்டின் விண்வெளி பயணம் புதன்கிழமை தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், இன்று ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

ப்ரோபா-3 செயற்கைகோள்கள் புவியிலிருந்து 60 ஆயிரத்து 500 கிலோமீட்டர் தொலைவில் சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டன. அங்கிருந்தபடியே இரண்டு செயற்கைகோள்களும் 150 மீட்டர் தொலைவில் அருகருகே பயணித்து சூரியனின் புறவெளியை ஆய்வு செய்கின்றன.

பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் வெற்றி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் சோமநாத், ராக்கெட் அதன் சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டதாக தெரிவித்தார். இஸ்ரோவின் அடுத்தகட்ட திட்டமான பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் தொடர்பாக கருத்து தெரிவித்த அவர், ராக்கெட் தயாராக இருப்பதாகவும், பரிசோதனை இறுதிகட்டத்தில் உள்ளதாகவும் கூறினார்.

Tags: Andhra PradeshSriharikotaISRO's PSLV-C59 rocketEuropean Space Agencytwo satellites
ShareTweetSendShare
Previous Post

திருவண்ணாமலை நிலச்சரிவு : ஒரே இடத்தில் 7 பேரின் உடல் அடக்கம்!

Next Post

மதுரை திருப்பரங்குன்றம் அருகே கடும் போக்குவரத்து நெரிசல் : 5 கி.மீ. தூரத்திற்கு அணிவகுத்து நின்ற வாகனங்கள்!

Related News

பனையூரில் நடைபெற்ற தவெக தொண்டர் அணி ஆலோசனைக் கூட்டம்!

இந்துக்களின் நம்பிக்கையை அவமதித்த மகாபந்தன் கூட்டணிக்கு, பீகார் மக்கள் கடும் தண்டனை வழங்க வேண்டும் – பிரதமர் மோடி

இபிஎஸ் தலைமையில் அதிமுக IT விங் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம்!

திசைதிருப்பு முன்னேற்றக் கழகத்தின் 𝐒𝐈𝐑 எதிர்ப்புக் கூட்டம் – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

திமுக நடத்திய வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் ஆலோசனை கூட்டம் – 24 கட்சிகள் புறக்கணிப்பு!

பைசன் படத்திற்கு எதிர்ப்பு – திரைப்படத் தணிக்கை குழுவிற்கு ABVP கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

சீனாவில் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் நாய் வடிவ ரோபோ!

ராணுவ தலைமை தளபதி உபேந்திர திவேதிக்கு  திலகமிட்டு வரவேற்பு – வீடியோ வைரல்!

அமெரிக்க அதிபரிடம் வருத்தம் தெரிவித்த கனடா பிரதமர்!

சென்னை மெரினா கடற்கரையில் பனை மர விதை நடவு செய்து விழிப்புணர்வு!

முழு கொள்ளளவை எட்டியது திருக்கோவிலூர் ஏரி!

யாரோ ஒருவர் விரும்புவதால் மட்டும் ஆர்எஸ்எஸ் அமைப்பை தடை செய்ய முடியாது – தத்தாத்ரேய ஹோசபாலே பதிலடி!

துபாய் பாரா உலகக்கோப்பை துப்பாக்கிச்சுடுதல் போட்டி – அவனி லெகரா தங்கம் வென்று அசத்தல்!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கம் மாயமான வழக்கு – முன்னாள் நிர்வாக அலுவலர் கைது!

மேல்மலையனூரில் இருசக்கர வாகன விபத்து – சிறுவன் உள்ளிட்ட இருவர் பலி!

அக்டோபர் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ. 1,96,000 கோடி- மத்திய நிதியமைச்சகம் தகவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies