கால்வாயில் விழுந்தவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கவில்லை! - உறவினர்கள் சாலை மறியல்!
Jul 2, 2025, 08:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கால்வாயில் விழுந்தவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கவில்லை! – உறவினர்கள் சாலை மறியல்!

Web Desk by Web Desk
Dec 23, 2024, 10:47 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மரக்காணம் பக்கிங்காம் கால்வாயில் மீன் பிடிக்கும்போது தவறி விழுந்த சகோதரர்கள் 3 பேர் மாயமான நிலையில் ஒருவரது உடல் மீட்கப்பட்டுள்ளது.

திண்டிவனம் மாவட்டம் மரக்காணம் சந்தை தோப்பு பகுதியில் வசித்து வரும் கணேசன் என்பவரது மகன்கள் லோகேஷ், விக்ரம், சூர்யா ஆகியோர் மரக்காணம் – திண்டிவனம் சாலையில் உள்ள பக்கிங்காம் கால்வாய்க்கு சென்று தூண்டில் போட்டு மீன் பிடித்துள்ளனர்.

அப்போது எதிர்பாராத விதமாக லோகேஷ் தவறி பக்கிங்காம் கால்வாயில் விழுந்துள்ளார். இந்த கால்வாயில் ஃபெஞ்சல் புயலின் பொழுது பெய்த கனமழையில் இருந்தே வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதன் காரணமாக லோகேஷ் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளார். அவரை காப்பாற்றுவதற்காக தம்பிகள் இருவரும் கால்வாயில் குதித்துள்ளனர். இதையடுத்து மூன்று பேரும் மூழ்கி மாயமான நிலையில், ஒருவரது உடல் மீட்கப்பட்டுள்ளது.

முன்னதாக, மூவரும் கால்வாயில் விழுந்தது குறித்து புகார் அளித்தும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி அவர்களது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக புதுச்சேரி – சென்னை சாலையில் 45 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags: No action was taken to rescue those who fell in the canal! - Relatives roadblock!
ShareTweetSendShare
Previous Post

போக்குவரத்து தொழிலாளர்களின் 15-வது ஊதிய உயர்வு ஒப்பந்தம்! : டிச 27, 28-ல் பேச்சுவார்த்தை!

Next Post

அரசு தலைமை மருத்துவமனை குழந்தைகள் உள் நோயாளிகள் பிரிவில் திடீர் தீ விபத்து!

Related News

சென்னையில் பாஜக ஆர்பாட்டம் – நாராயணன் திருப்பதி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளை வலுக்கட்டாயமாக கைது செய்த போலீஸ்!

திருச்செந்தூர் முருகன் கோயில் யாகசாலை பூஜை – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு நேரத்தை மாற்றக்கோரிய மனு தள்ளுபடி!

அஜித்குமாரின் உடலில் 44 காயங்கள், கொலை செய்யப்பட்டவர்களின் உடலில் கூட இத்தனை காயங்கள் கிடையாது – மதுரை உயர் நீதிமன்றம் அதிர்ச்சி!

திருப்புவனம் அஜித்குமார் வழக்கு – மதுரை உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி!

திருப்புவனம் அஜித்குமார் வழக்கு – சிபிஐ விசாரணைக்கு மாற்ற தமிழக அரசு பரிந்துரை!

Load More

அண்மைச் செய்திகள்

பரமக்குடி – ராமநாதபுரம் இடையே 4 வழிச்சாலை – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

நடக்கக் கூடாதது நடந்து விட்டது – உயிரிழந்த அஜித்குமாரின் தாயாரிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் ஸ்டாலின்!

தேர்தல் வருவதால் சிபிஐ விசாரணைக்கு மாற்ற பரிந்துரையா ? – அண்ணாமலை கேள்வி!

திமுக ஆட்சியில் 25 லாக்-அப் மரணங்கள் – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட சிவகங்கை எஸ்.பி – புதிய காவல்துறை கண்காணிப்பாளராக சந்தீஷ் பொறுப்பேற்பு!

பிரதமர் மோடி 8 நாட்கள் வெளிநாடு சுற்றுப்பயணம் – கானா, அர்ஜெண்டினா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்கிறார்!

வங்கதேச சணல் – இறக்குமதிக்கு தடை!

ஏவுகணை மூலம் இலக்கை அழிக்கும் பங்கர் பஸ்டர் குண்டு – சிறப்பு கட்டுரை!

RAW புதிய தலைவர் : நாட்டின் பாதுகாப்புக்கு புதிய நம்பிக்கை!

“இந்த வாழ்க்கையை இனி வாழ முடியாதுப்பா….” – ரிதன்யாவிற்கு நடந்தது என்ன?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies