புகாரளித்த மாணவியை பழிவாங்கும் வகையில் FIR கசிய விடப்பட்டுள்ளது - ஏபிவிபி அமைப்பு குற்றச்சாட்டு!
Jan 24, 2026, 05:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புகாரளித்த மாணவியை பழிவாங்கும் வகையில் FIR கசிய விடப்பட்டுள்ளது – ஏபிவிபி அமைப்பு குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Dec 27, 2024, 10:16 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் புகார் அளித்த மாணவியை பழிவாங்கும் நடவடிக்கையாகவே விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளதாக ஏபிவிபி அமைப்பின் மாநில செயலாளர் யுவராஜ் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழகத்தில் திமுக அரசு செயலிழந்து உள்ளதாக கூறி, திமுக என பெயரிடப்பட்ட உருவ பொம்மையை அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் அமைப்பினர், ராஜீவ் காந்தி மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க வந்தனர்.

அதனைத்தொடர்ந்து மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஏபிவிபி அமைப்பின் மாநில செயலாளர் யுவராஜ், திமுக அரசு முற்றிலும் செயலிழந்து இருப்பதாக தெரிவித்தார். அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் 4 நாட்களாகியும் குற்றவாளிகளை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை என குற்றம் சாட்டினார்.

புகாரளித்த மாணவியை பழிவாங்கும் நடவடிக்கையாகவே அவரது விவரங்கள் கசியவிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதேபோல, சேலத்தில் உள்ள அரசு பொறியியல் கல்லூரி முன்பு ABVP அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கலந்துகொண்டவர்கள் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பாதுகாப்பை வழங்க வலியுறுத்தினர்.

Tags: ABVP State Secretary YuvarajAnna University sexual assault case.ABVP protest
ShareTweetSendShare
Previous Post

FIR-ஐ கசிய விட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் – சென்னை மாநகர காவல் ஆணையர் உறுதி!

Next Post

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தரிசனம்!

Related News

வெயிலில் கருகிய நெற்பயிர்கள் -காப்பீட்டுத் தொகையை வழங்க வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம்!

பெண்ணை சிங்கப்பூருக்கு அழைத்து சென்று கிட்னி திருட்டு – நாமக்கலில் மீண்டும் பரபரப்பு

மதுரை முனியாண்டி சுவாமி கோயிலில் பிரியாணி திருவிழா!

“மத்திய அரசின் பல்வேறு கடன் உதவிக்காக ரூ.9,270 கோடி விடுவிப்பு”

கந்துவட்டி பிரச்னை – எண்ணெய் விற்பனை கடையை சூறையாடிய நபர்கள்!

அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களை நேர்காணல் செய்த இபிஎஸ்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆசிரியர் தகுதித் தேர்வு அட்டவனை வெளியீடு!

வந்தே பாரத் ஸ்லீப்பரில் செல்லப் பிராணியை கொண்டு செல்ல கூண்டு – குவியும் பாராட்டு!

பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கிய பட்டிமன்ற பேச்சாளர்!

சிறையில் காதல் வயப்பட்ட ஆயுள் தண்டனை கைதிகள் – திருமணம் செய்து கொள்ள 15 நாட்கள் பரோல்!

கிழக்கு ஆப்பிரிக்காவில் விலகி செல்லும் டெக்டோனிக் தட்டுகள் -புதிய பெருங்கடல் உருவாக வாய்ப்பு!

ஈரானை நோக்கி மிகப்பெரிய கடற்படை செல்கிறது – பரபரப்பை கிளப்பிய டிரம்ப்!

குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி அதற்கு, இதுவே சாட்சி” – அண்ணாமலை கடும் விமர்சனம

இரவோடு இரவாக திருடப்பட்ட 60 அடி நீள இரும்பு பாலம்!

உரிமையாளருக்காக தகன மேடையில் காத்திருந்த நாய்! – கண் கலங்கவைத்த சம்பவம்!

பாரதம் ஒன்றாக இருக்க சர்தார் வல்லபாய் படேல்தான் காரணம் – ஆளுநர் ஆர்.என்.ரவி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies