மேட்டூர் அருகே தமிழக போலீசார் மீது தாக்குதல் நடத்திய வட மாநில இளைஞர்கள் சுற்றிவளைப்பு - காவல் நிலையத்தில் ஒப்படைத்த பொதுமக்கள்!
Aug 24, 2025, 08:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மேட்டூர் அருகே தமிழக போலீசார் மீது தாக்குதல் நடத்திய வட மாநில இளைஞர்கள் சுற்றிவளைப்பு – காவல் நிலையத்தில் ஒப்படைத்த பொதுமக்கள்!

Web Desk by Web Desk
Dec 27, 2024, 01:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மேட்டூர் அருகே உள்ள சோதனை சாவடியில் பாதுகாப்பு பணியில் இருந்த 2 தமிழக காவலர்களை உத்தரப்பிரதேச இளைஞர்கள் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வடமாநில சுற்றுலா பேருந்து சேலம் மேட்டூர் அணையை அடுத்த கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள மாதேஸ்வர மலைக்கு சென்றுள்ளது. காரைக்காடு பகுதியில் உள்ள சோதனை சாவடியில் பணியில் இருந்த தமிழக காவலர்கள் சுற்றுலா பேருந்தை நிறுத்தி சோதனை செய்துள்ளார்.

அப்போது, பேருந்தில் மதுபோதையில் இருந்த வட மாநில இளைஞர்கள் காவலர்களை இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனை அறிந்த அப்பகுதி மக்கள் பேருந்தை சுற்றிவளைத்து பிடித்து காவலர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனை தொடர்ந்து, காவலர்களை தாக்கிய இளைஞர்களை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இதனை அடுத்து, வடமாநில இளைஞர்கள் மற்றும் பேருந்தை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

Tags: tamilnaduuttar pradeshTamil Nadu policemen attackedup tourist busKaraikaduMatheswara Hill
ShareTweetSendShare
Previous Post

மன்மோகன்சிங் உடலுக்கு குடியரசு தலைவர் மரியாதை – குடும்பத்தினருக்கு ஆறுதல்!

Next Post

திருச்செந்தூர் முருகன் கோயிலில் அலைமோதும் கூட்டம் – 4 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்!

Related News

தென்மேற்கு பருவமழை இயல்பை விட 9 % அதிகமாக பெய்துள்ளது – வானிலை ஆய்வு மையம்!

மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியமே பெண் துப்புறவு பணியாளர் உயிரிழப்புக்கு காரணம் – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

பிரதமர் மோடியின் வழிகாட்டுதல் காரணமாகவே சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றது – இஸ்ரோ தலைவர் நாராயணன்

தனியார் கட்டிடங்களில் அங்கன்வாடி மையங்கள் – குழந்தைகளின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? என அண்ணாமலை கேள்வி!

ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் பலியாகும் அப்பாவி உயிர்கள் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

புதிய உச்சத்தில் நட்புறவு : இந்திய ஏற்றுமதிக்கு ரஷ்யா க்ரீன் சிக்னல் – சிறப்பு கட்டுரை!

பெட்ரோல், டீசலை ஓரம் கட்டுங்க : 100% எத்தனாலில் இயங்கும் வாகனங்களை அறிமுகப்படுத்துங்க – சிறப்பு கட்டுரை!!

ரயில் நிலையத்தில் 6000 உடல்கள் : மடிந்த ராணுவ வீரர்களின் அடையாளம் காண திணறும் உக்ரைன் : சிறப்பு கட்டுரை!!

ட்ரம்ப் முயற்சி தோல்வி எதிரொலி : உக்ரைன் மீது உக்கிரமாக தாக்குதல் நடத்தும் ரஷ்யா – சிறப்பு கட்டுரை!

விண்வெளித் துறையில் இந்தியாவின் முன்னேற்றம் சாதாரண குடிமக்களின் வாழ்க்கையை எளிதாக்குகிறது – பிரதமர் மோடி

பெரம்பலூர் அருகே 9 குழந்தைகளை கடித்து குதறிய தெரு நாய்கள்!

நெல்லை பாஜக பூத் பொறுப்பாளர்கள் மாநாட்டில் நாற்காலிகளை வரிசையாக அடுக்கி வைத்த பாஜகவினர் – குவிகிறது பாராட்டு!

உதகை – மேட்டுப்பாளையம் சிறப்பு மலை ரயில் சேவை – இன்று முதல் தொடக்கம்!

தர்மஸ்தலா விவகாரத்தை வழிநடத்தியது யார்? – அண்ணாமலை அடுக்கடுக்கான கேள்வி!

வாலஜாபேட்டை அருகே பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies