அமெரிக்காவில் பிறப்பால் குடியுரிமை வழங்க தடை விதித்த விவகாரம் - 22 மாகாணங்கள் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு!
Apr 29, 2026, 11:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமெரிக்காவில் பிறப்பால் குடியுரிமை வழங்க தடை விதித்த விவகாரம் – 22 மாகாணங்கள் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு!

Sivasubramanian P by Sivasubramanian P
Jan 23, 2025, 08:47 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிறப்பால் குடியுரிமை வழங்குவதற்கு தடை விதித்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உத்தரவிட்டதை எதிர்த்து, 22 மாகாணங்கள் சார்பில், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபராக கடந்த 20ம் தேதி டொனால்டு ட்ரம்ப் பதவியேற்றார். முதல் நாளிலேயே, பிறப்பால் குடியுரிமை வழங்கப்படுவதில் சில கட்டுப்பாடுகளை விதித்து அவர் உத்தரவு பிறப்பித்தார். அதன்படி, சட்டவிரோதமாக அமெரிக்காவில் வசிக்கும் பெற்றோருக்கும், பணி காரணமாக அமெரிக்காவுக்கு வந்த பெற்றோருக்கும் பிறக்கும் குழந்தைகளுக்கு பிறப்பால் குடியுரிமை வழங்க முடியாது என தெரிவித்தார்.

இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து 22 மாகாணங்கள் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த மாகாணங்களின் தலைமை வழக்கறிஞர்கள், நூற்றாண்டுகளுக்கு மேல் அமலில் உள்ள சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ள அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு அதிகாரம் இல்லை என தெரிவித்தனர். மேலும், சட்டம் ஏற்கெனவே வழங்கியுள்ள சில உரிமைகளையும் ட்ரம்ப்பால் பறிக்க முடியாது என்றும் தெரிவித்தனர்.

இதனிடையே, அமெரிக்காவில் செயல்படும் சிறப்பு திட்ட அலுவலகங்களை உடனடியாக மூட அதிபர் டொனால்டு ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். பல்வேறு சலுகைகளின் கீழ் அரசுப் பணிகளில் ஆட்கள் சேர்க்கப்படுவதை தடுக்கும் விதமாக இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். அதன்படி சிறப்பு திட்ட அலுவலகங்களில் பணியாற்றுவோரின் பட்டியலை அனுப்பவும், அவர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags: president trumptrump news todaytrump todaytrump inauguration 2025ông trumpbanning the granting of citizenship by birth.Donald Trumplawsuit in 22 statesTrumptrump newstrump latest newstrump inauguration
ShareTweetSendShare
Previous Post

கொல்கத்தா விமான நிலையத்தில் மலிவு விலை உணவகம் – டீ, தண்ணீர் பாட்டில் ரூ.10க்கு விற்பனை!

Next Post

அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கியுள்ள 18,000 இந்தியர்கள் – பாதுகாப்பாக அழைத்து வர இந்தியா நடவடிக்கை!

Related News

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies