தூத்துக்குடி : அரசு பேருந்துகளை சிறைப்பிடித்த பொதுமக்கள்!
May 3, 2026, 12:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தூத்துக்குடி : அரசு பேருந்துகளை சிறைப்பிடித்த பொதுமக்கள்!

Murugesan M by Murugesan M
Feb 21, 2025, 05:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் நகருக்குள் செல்லாமல் புறவழிச் சாலையில் செல்ல முயன்ற அரசு பேருந்துகளை சிறைப்பிடித்து பொதுமக்கள் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

தூத்துக்குடி, திருச்செந்தூர் சாலையில் செல்லும் பேருந்துகள் ஸ்ரீவைகுண்டம் நகர்ப் பகுதிக்குள் செல்லாமல், பயணிகளை புதுக்குடி மெயின் ரோட்டில் இறக்கி விட்டதாக புகார் எழுந்தது.

இதையடுத்து ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் ஊருக்குள் செல்லாமல் சென்ற 5 அரசு பேருந்துகள் மற்றும் ஒரு தனியார் பேருந்துக்கு தலா 10 ஆயிரம் வீதம் 60 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார். மேலும் இது தொடர்ந்தால் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் ஆட்சியர் உத்தரவை மீறி மீண்டும் அரசு பேருந்துகள் ஊருக்குள் செல்லாமல் புறவழிச்சாலை வழியாக செல்ல முயன்றது. அப்போது பேருந்துகளை சிறைப்பிடித்த மக்கள் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

Tags: தூத்துக்குடிThoothukudi: Public holds government buses hostage!
ShareTweetSendShare
Previous Post

இந்திய திரைப்பட திருவிழா இஸ்ரேலில் தொடக்கம்!

Next Post

டெல்லி ரயில் நிலைய கூட்டநெரிசல் வீடியோக்களை நீக்க நோட்டீஸ்!

Related News

இடதுசாரிகளுக்கு உரிய அங்கீகாரம் அளிக்க திமுக தவறிவிட்டது – பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு!

உயிர்நீத்த வீரர்களுக்கு போர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார் தமிழக ஆளுநர்!

சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை – தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் குவிப்பு!

மத்தியப்பிரதேசத்தில் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து – தமிழகத்தை சேர்ந்த 5 பேர் உள்ளிட்ட 9 பேர் பலி!

இன்றைய தங்கம் விலை!

மேலூர் பகுதியில் ஆலங்கட்டி மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 3 மாதத்திற்கு விஐபி தரிசனம் ரத்து!

ஈரான் போர் முடிவுக்கு வந்து விட்டது – அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு ட்ரம்ப் கடிதம்!

கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு வரும் இந்தியர்களை வரவேற்க தயாராக இருக்கிறோம் – சீனா

மேற்கு வங்க மாநில 15 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு!

எல்லைப் பகுதிகள் தன்னிறைவு அடைய வேண்டும் – மத்திய அமைச்சர் அமித் ஷா விருப்பம்!

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் தங்கத் தேர் உலா கோலாகலம்!

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்யக் கோரிய வழக்கு – தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்!

PF குறைந்தபட்ச ஓய்வூதியத்தை 7, 500 ரூபாயாக உயர்த்த மத்திய அரசு திட்டம்!

விரைவில் தோனி களமிறங்குவார் – மைக் ஹசி தகவல்!

மே 4 -ம் தேதி மக்கனின் உண்மையான கணிப்பு தெரியும் – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies