தமிழகத்தில் டாஸ்மாக் ஊழலை விட, 100 நாள் வேலை திட்டத்தில் ஊழல் அதிகம் - அண்ணாமலை
Jul 2, 2025, 07:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தில் டாஸ்மாக் ஊழலை விட, 100 நாள் வேலை திட்டத்தில் ஊழல் அதிகம் – அண்ணாமலை

Web Desk by Web Desk
Mar 30, 2025, 06:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் நூறு நாள் வேலைத் திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,தமிழகத்திற்கு 100 நாள் வேலைக்கு கடந்த 4 ஆண்டுகளில் ரூ.39,333 கோடி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தமிழகத்தை விட அதிக மக்கள் தொகை உள்ள உ.பி-க்கு ரூ.38,000 கோடி வழங்கப்பட்டுள்ளதாகவும், தமிழ்நாட்டில் டாஸ்மாக் ஊழலை விட, 100 நாள் வேலை திட்டத்தில் ஊழல் அதிகம் நடைபெற்றுள்ளதாகவும் கூறினார்.

போலி கணக்கு எழுதுவது குறித்து ஆடிட் செய்தால் திமுகவினர் சிக்குவார்கள் என்றும், ஊழல் செய்தவர்களை அடைக்க திகார் ஜெயில் போல் நான்கு ஜெயிலை கட்ட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

மத்திய அரசின் “நமஸ்தே” திட்டத்தில் செல்வப்பெருந்தகை முறைகேடு செய்ததற்கான ஆதாரம் உள்ளதாகவும் அண்ணாமலை கூறினார்.

Tags: tasmac scam100-day work schemecorruption in the 100-day work schemeTamil NaduDMKBJP State President Annamalaiannamalai pressmeet
ShareTweetSendShare
Previous Post

திண்டுக்கல் அருகே ஜல்லிக்கட்டு போட்டியை கண்டு ரசித்த நடிகர் விக்ரம்!

Next Post

யோகா மூலம் ஆரோக்கியம் நிறைந்த உலகம் – பிரதமர் மோடி விருப்பம்!

Related News

நடக்கக் கூடாதது நடந்து விட்டது – உயிரிழந்த அஜித்குமாரின் தாயாரிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் ஸ்டாலின்!

தேர்தல் வருவதால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவா? – அண்ணாமலை கேள்வி!

திமுக ஆட்சியில் 25 லாக்-அப் மரணங்கள் – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட சிவகங்கை எஸ்.பி – புதிய காவல்துறை கண்காணிப்பாளராக சந்தீஷ் பொறுப்பேற்பு!

பிரதமர் மோடி 8 நாட்கள் வெளிநாடு சுற்றுப்பயணம் – கானா, அர்ஜெண்டினா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்கிறார்!

வங்கதேச சணல் – இறக்குமதிக்கு தடை!

Load More

அண்மைச் செய்திகள்

ஏவுகணை மூலம் இலக்கை அழிக்கும் பங்கர் பஸ்டர் குண்டு – சிறப்பு கட்டுரை!

RAW புதிய தலைவர் : நாட்டின் பாதுகாப்புக்கு புதிய நம்பிக்கை!

“இந்த வாழ்க்கையை இனி வாழ முடியாதுப்பா….” – ரிதன்யாவிற்கு நடந்தது என்ன?

மம்தா கட்சியின் செல்லப்பிள்ளை – கூட்டுப் பாலியல் வன்கொடுமை குற்றவாளி பற்றி பகீர் தகவல்!

பட்டாசு ஆலை விபத்து : உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் : நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

இயற்கை விவசாயம் மீது காதல் : பாரம்பரியம் காக்க முயற்சி – முன்னோடியான இளைஞர்!

தனியார் பட்டாசு ஆலைகளில் முறையான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் : எல்.முருகன் வலியுறுத்தல்!

பாசிச ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம் : நயினார் நாகேந்திரன் உறுதி!

கண்ணீரில் தென்னை விவசாயிகள் : தேங்காய்களை அரசே கொள்முதல் செய்ய கோரிக்கை!

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து : பலி எண்ணிக்கை 6 ஆக அதிகரிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies