சாதி வாரி கணக்கெடுப்பு - பிரதமர் மோடிக்கு எல்.முருகன் நன்றி!
Jun 17, 2025, 09:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சாதி வாரி கணக்கெடுப்பு – பிரதமர் மோடிக்கு எல்.முருகன் நன்றி!

Web Desk by Web Desk
May 1, 2025, 10:37 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் நன்றி தெரிவித்துள்ளார்.

அவர விடுத்துள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது : நாடு முழுவதும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அமைச்சரவை முடிவெடுத்துள்ளது பெரும் வரவேற்புக்குரியது. இதன் மூலம் ஒடுக்கப்பட்ட, பிற்பட்ட, விளிம்பு நிலை மக்களின் சமூக, பொருளாதார சூழல் அறிந்து அதற்கு ஏற்ப இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்க முடியும். மத்திய அரசின் இந்த நடவடிக்கை சமூக மாற்றத்திற்கு உதவிகரமாக இருக்கும். இதற்காக பிரதமர் மோடிக்கு  மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என அவர் கூறியுள்ளார்.

அதேசமயம் சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தில் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் அரசியல் நாடகம் தற்போது முடிவுக்கு வந்து விட்டது. சொந்த நலன், குடும்ப நலன் மட்டுமே குறிக்கோளாக கொண்டு குடும்ப ஆட்சி நடத்தி வரும் இண்டி கூட்டணி கட்சி தலைவர்களுக்கு மக்களை பற்றி ஒருபோதும் கவலை இல்லை என்றும் அவர் தெரிவத்துள்ளார்.

பீகார் உள்ளிட்ட மாநிலங்கள் ஏற்கனவே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியுள்ள போதிலும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதற்கு மறுப்பு தெரிவித்து வந்தார். மத்திய அரசு தான் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடியும் என்று போலி நாடகம் நடத்தி வந்தார். அதுபோலவே சாதிவாரி கணக்கெடுப்பை எதிர்த்து வந்த காங்கிரஸ் கட்சி 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவில்லை,மாறாக அதை எதிர்த்தே வந்துள்ளதாக கூறியுள்ளார்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது காங்கிரஸ் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற போலி நாடகத்தை நடத்தியது. ஆனால் அந்த கட்சிகள் ஆளும் அனைத்து மாநிலங்களிலும் இது நடத்தப்படவில்லை. தற்போது மத்திய அரசே சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்துள்ளதன் மூலம் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் முகத்திரை கிழிந்துள்ளது என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

Tags: central governmentCongressminister l murugansocial justicecaste censusPM ModiModibjprahul gandhi
ShareTweetSendShare
Previous Post

அஜித் பிறந்த நாள் – அண்ணாமலை வாழ்த்து!

Next Post

ஜம்மு-காஷ்மீர் எல்லைக்கோட்டு பகுதியில் 7-வது முறையாக பாக் ராணுவம் தாக்குதல் – இந்தியா பதிலடி!

Related News

கோவையில் காவல்துறையினரை கண்டித்து இந்து மக்கள் கட்சி ஆர்பாட்டம்!

எரிபொருள் விநியோக தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை – மத்திய அமைச்சர் ஹர்தீப் பூரி தகவல்!

குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியின் இறுதிச்சடங்கு – உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரில் அஞ்சலி!

TNPSC குரூப்-1 தேர்வில் இந்தி எதிர்ப்பு தொடர்பான கேள்வி – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

மதுரை முருக பக்தர்கள் மாநாடு திடலில் அறுபடை வீடுகள் கண்காட்சி – அமைச்சர் நமச்சிவாயம் திறந்து வைத்தார்!

திருமணம் செய்து கொள்ளாதது ஏன்? – நடிகர் சல்மான்கான் விளக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

கேரளாவில் ஆற்றை கடக்க முடியாமல் தவிக்கும் காட்டு யானைகள்!

ரீல்ஸ் மோகம் – விஷப் பாம்புக்கு முத்தமிட முயன்றவர் மருத்துவமனையில் அனுமதி!

சைப்ரஸ் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு கனடா சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

12-ஆவது உலக தமிழ் பொருளாதார மாநாடு : இணையதளம் மற்றும் சிற்றேடு வெளியீட்டு விழா!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அசைவு உணவு சாப்பிட்ட விவகாரம் – பாஜக ஆர்பாட்டம்!

மதிமுக அலுவலகம் மீது மர்ம நபர் தாக்குதல்!

தஞ்சையில் விவசாயிகள் கைது – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

சிறுவன் கடத்தல் வழக்கு – ஏடிஜிபி ஜெயராம் கைது!

வளைகுடா நாடுகள் ஒன்றிணைந்து அமெரிக்காவிடம் பேசி போர் நிறுத்தம் செய்ய இஸ்ரேலை வலியுறுத்த வேண்டும் – ஈரான் விருப்பம்!

ஈரான் தொலைக்காட்சி நிலையம் மீது இஸ்ரேல் தாக்குதல் – செய்தி வாசித்துகொண்டிருந்த பெண் அலறியடித்து ஓட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies