சன் குழும தலைவர் கலாநிதி, தயாநிதி விவகாரம் - முதல்வர் ஸ்டாலின் சமாதான பேச்சுவார்த்தை!
May 6, 2026, 09:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சன் குழும தலைவர் கலாநிதி, தயாநிதி விவகாரம் – முதல்வர் ஸ்டாலின் சமாதான பேச்சுவார்த்தை!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 9, 2025, 07:30 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சன் குழும தலைவர் கலாநிதி மாறன் மற்றும் மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோருக்கு இடையிலான பிரச்னை முடிவுக்கு வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

சன் குழுமத்தில் கடந்த 2003-ம் ஆண்டு நடந்த பங்கு ஒதுக்கீடு தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து சன் குழும தலைவர் கலாநிதி மாறன், அவரது மனைவி காவேரி மாறன் உட்பட 7 பேருக்கு, அவரது சகோதரரும், மத்திய சென்னை மக்களவை உறுப்பினருமான தயாநிதி மாறன் அண்மையில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியது அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அதில் சன் குழுமத்தின் 60 சதவீத பங்குகளை கலாநிதி மாறனும், காவேரி மாறனும் முறைகேடாக மடைமாற்றம் செய்துகொண்டதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார். இது தொடர்பாக உரிய விளக்கமளிக்காத பட்சத்தில் சட்ட ரீதியிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் எச்சரித்திருந்தார்.

மாறன் சகோதரர்களிடையே ஏற்பட்ட இந்த மோதல் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளான நிலையில், இருவருக்குமிடையிலான இந்த பிரச்னை முதலமைச்சர் ஸ்டாலினின் மத்தியஸ்தம் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக கலாநிதி மாறன், தயாநிதி மாறன் அவர்களின் சகோதரியான அன்புக்கரசி மாறன் ஆகியோரை, முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் அழைத்து சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது மூவரும் இணக்கமாகவும், அமைதியாகவும் செல்ல வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு அறிவுறுத்தியதாக சொல்லப்படுகிறது.

இதன் மூலம் இந்த பிரச்னை தற்போதைக்கு முடிவுக்கு வந்துள்ளதாக தெரிகிறது.

Tags: Kaveri Marandayanidhi maranMK Stalinkalanithi marananbukarasaiSun Group Chairman Kalanithi Maran
ShareTweetSendShare
Previous Post

ராமதாஸ் கூட்டிய செயற்குழு கூட்டம் சட்ட விரோதம் – அன்புமணி தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானம்!

Next Post

தமிழகத்தில் நடந்துகொண்டிருப்பது தேச விரோத ஆட்சி – வானதி சீனிவாசன்

Related News

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருடன் தவெக தலைவர் சந்திப்பு; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு; சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies