யூடியூபர்களை அனுமதிக்காதீங்க : பரபரப்பை பற்ற வைத்த நடிகர் விஷால்!
Jul 30, 2026, 01:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home சினிமா

யூடியூபர்களை அனுமதிக்காதீங்க : பரபரப்பை பற்ற வைத்த நடிகர் விஷால்!

Murugesan M by Murugesan M
Jul 17, 2025, 08:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

எதிர்மறை விமர்சனங்களால் புதிய திரைப்படங்கள் இழப்பைச் சந்தித்து வரும் நிலையில், தியேட்டர்களில் யூடியூபர்களை அனுமதிக்க வேண்டாம் என்று கூறியிருக்கிறார் நடிகர் விஷால். பெரும்பாலானோர் விமர்சனங்களைப் பார்த்து திரையரங்கத்துக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ள நிலையில், விஷாலின் பேட்டி யூடியூபர்களிடையே எதிர்ப்பை பெற்றுள்ளது.

தமிழ் சினிமா எதிர்மறை விமர்சனங்களால் பெரும் பிரச்சனையைச் சந்தித்து வரும் நிலையில், உள்நோக்கத்துடன் செய்யப்படும் விமர்சனங்கள், திரைப்படத்தின் முதல்வார வசூலை பாதாளத்தில் தள்ளிவிடுகிறது என்பது 96 இயக்குநர் பிரேம்குமாரின் கருத்து.

எதிர்மறை விமர்சனத்தால் வசூல் ரீதியாக பாதிக்கப்பட்ட படங்களில் கார்த்தி நடிப்பில் வெளியான மெய்யழகன் திரைப்படமும் ஒன்று. சொந்த ஊர், உறவுகள் பற்றிய திகட்டாத நினைவுகளை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்த இப்படம் ஓடிடியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்க, படம் வெளியான முதல் மூன்று நாட்களுக்கு தியேட்டருக்குள் ரிவ்யூ எடுக்க அனுமதிக்க வேண்டாம் என்கிறார் நடிகர் விஷால். சென்னையில் ரெட் பிளவர் இசைவெளியீட்டு விழாவில் பங்கேற்றுப் பேசிய விஷால், இனிமேல் புதிய திரைப்படங்கள் தியேட்டரில் வெளியாகும்போது, முதல் மூன்று நாட்களுக்கு மட்டும் பப்ளிக் ரிவ்யூ எடுக்க திரையரங்கத்துக்குள் யாரையும் அனுமதிக்க வேண்டாம் என்று தனது ஆதங்கத்தைப் பதிவு செய்தார்.

தமிழ் சினிமாவில் ஒரே நாளில் 10 படங்கள் வெளியாகும் நிலையில், எந்த படத்துக்கும் சரியான அளவில் தியேட்டர் கிடைப்பதில்லை என்று கூறிய விஷால், பட வெளியீட்டை  ஒழுங்கு முறைப்படுத்த வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் சங்கத்தினருக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்நிலையில், விஷாலின் இந்த போட்டி பப்ளிக் ரிவ்யூ செய்யும் சினிமா விமர்சகர்களிடம் எதிர்ப்பை பெற்றுள்ளது.

Tags: cinema newsயூடியூபர்நடிகர் விஷால்தமிழ் சினிமாDon't allow YouTubers: Actor Vishal sparks a stir
ShareTweetSendShare
Previous Post

காப்பாற்றப்படுவாரா நிமிஷா? : இரத்தப் பணத்தை ஏற்க மறுக்கும் உறவினர்கள்!

Next Post

மானமுள்ள காங்கிரஸ்காரன் திமுக கூட்டணியில் இருக்க மாட்டான் : அண்ணாமலை

Related News

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவின் முதல் காலியம் நைட்ரைடு (GaN) சிப் : சாதித்த இந்திய ஆராய்ச்சியாளர்கள் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies